tag:blogger.com,1999:blog-7650906366936015267.post9027530450273684711..comments2023-10-24T14:28:43.613+05:30Comments on தரங்கம்: பயமுறுத்துகிறார்களா பதிவர்கள்?Subankanhttp://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7650906366936015267.post-9004400841586248022009-11-02T22:05:46.406+05:302009-11-02T22:05:46.406+05:30பன்றிக்காய்ச்சலைவிட பதிவெழுதும் காய்ச்சல் வேகமாகப்...பன்றிக்காய்ச்சலைவிட பதிவெழுதும் காய்ச்சல் வேகமாகப் பரவுகின்றது என்பது மகிழ்ச்சியானதுதான். <br />ஆனால் பல விரைவிலேயே காணமல் போய்விடுகிறது என்கிறீர்களே.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-59436366228647260782009-11-02T09:01:48.003+05:302009-11-02T09:01:48.003+05:30@ Balavasakan
ஆகா, லோஷன் அண்ணாவைப்பார்த்துப் பதி...@ Balavasakan<br /><br />ஆகா, லோஷன் அண்ணாவைப்பார்த்துப் பதிவெழுத வந்த இன்னொருவரா? வாழ்த்துக்கள்!Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-61705895749531785872009-11-01T22:32:06.926+05:302009-11-01T22:32:06.926+05:30தலைவா எங்களுக்கு இப்பதான் காய்ச்சல் பிடிச்சிருக்கு...தலைவா எங்களுக்கு இப்பதான் காய்ச்சல் பிடிச்சிருக்கு நம்ம கதையும் உங்கள மாதிரிதான் லோஷன் அண்ணா விடம் இருந்து தான் தொற்றியது ....<br />இது விடற மாதிரி தெரியல ....balavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-90810830514360956142009-10-31T12:00:29.842+05:302009-10-31T12:00:29.842+05:30இந்தப் பதிவின் பின்னூட்டங்களுக்கு மட்டும் தனித்தனி...இந்தப் பதிவின் பின்னூட்டங்களுக்கு மட்டும் தனித்தனியே பதிலிடும் எண்ணம் இல்லை. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்.Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-88516323103882934852009-10-30T14:48:39.121+05:302009-10-30T14:48:39.121+05:30பதிவுகள் தான் இன்றைய யுகத்தின் புதிய இலக்கிய வடிவம...பதிவுகள் தான் இன்றைய யுகத்தின் புதிய இலக்கிய வடிவம் என்கின்றேன் நான்!என்.கே.அஷோக்பரன்https://www.blogger.com/profile/08246084263994173082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-66744928698824363042009-10-30T12:36:02.431+05:302009-10-30T12:36:02.431+05:30//உலகத்தில் பன்றிக்காய்ச்சலைவிட பதிவெழுதும் காய்ச்...//உலகத்தில் பன்றிக்காய்ச்சலைவிட பதிவெழுதும் காய்ச்சல் வேகமாகப் பரவுகின்றது //<br /><br />சரியா சொன்னீங்க தல.....புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-7799550310614707982009-10-30T11:38:15.098+05:302009-10-30T11:38:15.098+05:30நான் முதல் பதிவு எழுதும் போது பொழுதுபோக்கிற்காகவே ...நான் முதல் பதிவு எழுதும் போது பொழுதுபோக்கிற்காகவே எழுதினேன்.இப்போது சமூகப்பார்வையுடன் நோக்குகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-8732305804714754692009-10-30T04:48:43.748+05:302009-10-30T04:48:43.748+05:30Subankan, you are writing great articles like this...Subankan, you are writing great articles like this. Keep it up. <br /><br />Even when you are student if you write so good, with more experience you will shine more.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-66454152577254605542009-10-29T21:56:50.169+05:302009-10-29T21:56:50.169+05:30//இன்று வீதியில் நடந்துசெல்லும்போது சாதாரணமாக நம்ம...//இன்று வீதியில் நடந்துசெல்லும்போது சாதாரணமாக நம்மைக் கடந்துசெல்லும் ஒரு காமன்மேன் ஒரு பதிவராகக் கூட இருக்கலாம்.//<br /><br />இதென்னவோ நிஜம் தாங்க.. யாரைப் பார்த்தாலும் அப்டி தான் தோனுது.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-24513039213248053702009-10-29T21:36:10.779+05:302009-10-29T21:36:10.779+05:30ஆமாம். . .
பயமுறுத்துகிறார்கள் . . .
தங்களை யாரும...ஆமாம். . .<br />பயமுறுத்துகிறார்கள் . . .<br /><br />தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று நினைக்கும் எல்லோரையும் கேள்வி கேட்டு பயமுறுத்துகிறார்கள் . . .<br /><br />இந்த பயமுறுத்தல் தொடரும் . . . வளரும்.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-2089334649805267452009-10-29T18:45:12.592+05:302009-10-29T18:45:12.592+05:30////கனககோபி said..
பதிவர்களுக்கு சுதந்திரம் இருப்...////கனககோபி said..<br /><br />பதிவர்களுக்கு சுதந்திரம் இருப்பது உண்மை தான்... ஆனால் நாங்களெல்லாம் அப்பாவிகளப்பா....////<br /><br />நானும் தான்.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-31294046067338631822009-10-29T17:57:20.282+05:302009-10-29T17:57:20.282+05:30நல்ல பதிவுநல்ல பதிவுயோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-27691067040597191952009-10-29T17:56:56.525+05:302009-10-29T17:56:56.525+05:30பதிவர் பயமுறுத்துவதில்லை.. அவர்கள் தங்களது சொந்த க...பதிவர் பயமுறுத்துவதில்லை.. அவர்கள் தங்களது சொந்த கருத்துகளை வெளியிடுகிறார்கள், சில நிர்பந்தங்களுடன்.<br /><br />முன்னேறிய நாடுகளில் இவ்வாறு பயமுறுத்தலாம். ஆசிய நாடுகளில் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லையோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-42045687746079604272009-10-29T17:39:13.645+05:302009-10-29T17:39:13.645+05:30//பதிவு எழுதுபவர்கள் பெரும்பாலானோர் பொழுதுபோக்கிற்...//பதிவு எழுதுபவர்கள் பெரும்பாலானோர் பொழுதுபோக்கிற்காகவே எழுதினாலும் பல சமயங்களில் அவர்களின் கருத்துக்கள் காத்திரமாக இருக்கவும் தவறுவதில்லை.//<br />100% உண்மை.<br />என்னிடம் இணைய வாசிப்பு பழக்கம் அதிகரிதது நான் பதிவு எழுத வந்த பின்தான்.வேந்தன்https://www.blogger.com/profile/03142464674134522258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-82155013128640955252009-10-29T16:01:40.961+05:302009-10-29T16:01:40.961+05:30பதிவர்கள் பற்றி நீங்க எழுதியிருப்பது - சிந்திக்கப்...பதிவர்கள் பற்றி நீங்க எழுதியிருப்பது - சிந்திக்கப் பட வேண்டிய விடயம். பயப்படுபவர்களுக்கு - நான் சொல்வதெல்லாம் - மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம்? பதிவர்களின் நோக்கம் உயர்வானது - எந்த வகுப்பினரையோ / இனத்தவரையோ / மதத்தினரையோ / தனிநபரையோ - வசை பாடாத வரையிலும்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-53876003529573916952009-10-29T15:39:38.904+05:302009-10-29T15:39:38.904+05:30பதிவு எழுதுபவர்கள் பெரும்பாலானோர் பொழுதுபோக்கிற்கா...பதிவு எழுதுபவர்கள் பெரும்பாலானோர் பொழுதுபோக்கிற்காகவே எழுதினாலும் பல சமயங்களில் அவர்களின் கருத்துக்கள் காத்திரமாக இருக்கவும் தவறுவதில்லை. ஊடகங்களுக்கு இருக்கும் சில கட்டுப்பாடுகள் பதிவர்களுக்கு இல்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இதனாலேயே ஊடகங்களுக்கு நிகராக இன்று பதிவுகளும் பலராலும் நோக்கப்படுகின்றன. உளவு அமைப்புக்களின் பார்வையிலும் பதிவுகள் முக்கியம் பெறத் தவறுவதில்லை.//<br /><br /> <br />உண்மையே.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-70282783355578648432009-10-29T15:30:30.880+05:302009-10-29T15:30:30.880+05:30//உலகத்தில் பன்றிக்காய்ச்சலைவிட பதிவெழுதும் காய்ச்...//உலகத்தில் பன்றிக்காய்ச்சலைவிட பதிவெழுதும் காய்ச்சல் வேகமாகப் பரவுகின்றது //<br /><br />:))வரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-64589629053887072492009-10-29T13:16:24.555+05:302009-10-29T13:16:24.555+05:30இலங்கை வலைப்பதிவர்களுக்கு 100% சுதந்திரம் இருப்பதா...இலங்கை வலைப்பதிவர்களுக்கு 100% சுதந்திரம் இருப்பதாகத் தெரியவில்லையே.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-28762133841037721472009-10-29T12:44:57.062+05:302009-10-29T12:44:57.062+05:30//‘உலைவாயை மூடலாம், ஊர்வாயை மூடமுடியாது’ என்பது பத...//‘உலைவாயை மூடலாம், ஊர்வாயை மூடமுடியாது’ என்பது பதிவுகளுக்கு நன்றாகப் பொருந்துகின்றது. பல மறைக்கப்பட்ட விடயங்களும் பதிவுகள் மூலம் வெளிவந்துவிடுகின்றன. இதனாலோ, என்னவோ பல அரசியல், முதலாளித்துவச் சக்திகள் பதிவுகளின் இந்த வளற்சியை விரும்புவதில்லை. மாற்றுக்கருத்துக்களைச் சகித்துக்கொள்ள முடியாத தனிநபர்களுக்கும் பதிவுகள் எழுதுபவர்கள் பாதகர்கள்தான். இன்று அதிகரித்துவரும் பதிவுலக அனானிகள் இவற்றின் வெளிப்பாடுகளாகக்கூட இருக்கலாம்.<br /><br /><br />இப்போது சொலுங்கள் பயமுறுத்துகிறார்களா பதிவர்கள்?//<br /><br />ஆம் மேற்சொன்னவர்களை பயமுறுத்துகிறார்கள்அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-4170249578272190632009-10-29T12:43:52.493+05:302009-10-29T12:43:52.493+05:30ஆஹா.... என்ன நடந்தது? Comment moderation enabled?
...ஆஹா.... என்ன நடந்தது? Comment moderation enabled?<br />யாரோ ஆப்பு வைக்கிறாங்களா?<br /><br />பதிவர்களுக்கு சுதந்திரம் இருப்பது உண்மை தான்...<br />ஆனால் நாங்களெல்லாம் அப்பாவிகளப்பா....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-5487115402964715782009-10-29T12:34:39.534+05:302009-10-29T12:34:39.534+05:30//உலகத்தில் பன்றிக்காய்ச்சலைவிட பதிவெழுதும் காய்ச்...//உலகத்தில் பன்றிக்காய்ச்சலைவிட பதிவெழுதும் காய்ச்சல் வேகமாகப் பரவுகின்றது //<br /><br />:)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7650906366936015267.post-31483289980132105032009-10-29T12:14:13.279+05:302009-10-29T12:14:13.279+05:30தெரியலப்பா....தெரியலப்பா....ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.com