Thursday, November 5, 2009

அம்மா ஆன நயன்தாரா!






சர்ச்சசைகளுக்கும் நயன்தாராவுக்கும் அப்படி என்ன சம்பந்தமோ தெரியவில்லை. சிம்புவுடனான காதல், பின் பிரபுதேவாவுடனான கறுமம் என்று இது நீண்டுகொண்டே போகிறது.




ஆதவன் படத்துக்குப்பிறகு நயன்தாராவை பதிவர்கள் பலரும் பாட்டி என்று வர்ணித்திருந்தாலும், அவரை ஒரு அம்மா என்று அழைத்திருக்கிறது ஒரு புத்தகம்.

அந்தப் பக்கத்தை இங்கே உங்களுக்காகத் தந்திருக்கிறேன்.




இது எந்தப் புத்தகமா? எங்கள் வீட்டில் முதலாம் ஆண்டு படிக்கும் வாண்டுவின் தமிழ் பயிற்சிப் புத்தகம்.

ஏய் வேணாம். அப்புறம் கொலைக் கேசிலதான் மாட்டுவீங்க. கொலை வெறித் தாக்குதல்கள் பின்னூட்டங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.


46 comments:

யோ வொய்ஸ் (யோகா) on November 5, 2009 at 10:09 AM said...

நயன்தாரா அம்மா.
திரிஷா அக்காவா?

ஏன்யா இந்த கொலவெறி....

ஆதிரை on November 5, 2009 at 10:14 AM said...

ஆஹா... யாரப்பன் அந்த அப்பா?

ARV Loshan on November 5, 2009 at 10:23 AM said...

அடப்பாவி காலையில் ஏன் இந்தக் கொலை வெறி?
அம்மா நயன்.. அப்பா விஜயா? கொக்கு மாக்கான கனெக்சனா இருக்கே.. ;)

அப்புறம் த்ரிஷா அக்கா?
நமீதா என்ன பெரியம்மாவா?

எடுங்கடா ஆட்டோவை..
எவண்டா இந்தப் புத்தகம் அடிச்சவன்?
பில்லா,வில்லு,ஆதவன் பார்த்திட்டானா? ;)

Anonymous said...

நயன்தாராவை சுபாங்கன் அம்மா ஆக்கிட்டான்

வேந்தன் on November 5, 2009 at 10:29 AM said...

//அம்மா ஆன நயன்தாரா!//
ச்சே! பயந்துட்டேன்...:(
அப்படி நடக்க கூடாது என நான் எவ்வளவு முன் ஏற்ப்பாடு செய்திருந்தேன்...:)))

Bavan on November 5, 2009 at 10:36 AM said...

//LOSHAN said...
நமீதா என்ன பெரியம்மாவா?//

அவர் பெரியம்மா இல்ல மச்சாள், (அவர்தான் எல்லோரயும் மச்சான்ஸ் என்று அழைப்பாரே)...ஹீ,,,ஹீ..

Unknown on November 5, 2009 at 11:00 AM said...

நமீதா பெரியம்மா எண்டா அஜித்தா பெரியப்பா.

வந்தியத்தேவன் on November 5, 2009 at 11:08 AM said...

இந்தப் புத்தகம் எழுதியவர் யார்? இவருக்கு வேறு அம்மா அப்பா கிடைக்கவில்லயா?

RAGUNATHAN on November 5, 2009 at 11:38 AM said...

இது உண்மை என்றால் பாவம் தமிழ் மக்கள். எதிர்கால சந்ததியினர்.. :(

Unknown on November 5, 2009 at 11:51 AM said...

லேபிளில் மொக்கை என்று சொல்லியிருக்கிறீர்கள்...
இது தமிழ் சமுதாயத்திற்கும், அதன் கல்வித்துறைக்கும் அவமானம் ஐயா...

//சிம்புவுடனான காதல், பின் பிரபுதேவாவுடனான கறுமம்//

ஹா ஹா...
அசத்தல் சுபாங்கன் (அண்ணா)....

balavasakan on November 5, 2009 at 12:06 PM said...

இது சுபாங்கனின் ஓட்டு வேலையாக கூட இருக்கலாம் ....
பாவம் நயன் ....
சுபாங்கன் ஒரு தொடர் பதிவு இருக்கிறது விரும்பினால் சும்மா கலாய்த்து விடுங்கள் ...
http://balavasakan.blogspot.com/2009/11/blog-post_04.html

சந்தோஷ் said...

எல்லாம் சரி.......
இந்த புத்தகத்தை தயாரிச்சவைக்கு தம்பி மாதி தோற்றமுள்ள நடிகர் யாரும் கிடைக்கேல போல கிடக்கு........

ilangan on November 5, 2009 at 1:44 PM said...

இவர் என் அக்கா என்று நம்ம ஆளை கவுக்காம விட்டுட்டீங்க. நீங்களும் அக்கா ரசிகர் போலும்

நயன் தாரா மேட்டர் சுப்பர்
ஆனா இர்த கணக்கு தான் புரியல்ல சிம்முவுடன் காதல், பிரபுதேவாவுடன் கறுமம், விஜய்..? அப்பா எப்புடி இது சாத்தியம்.

Subankan on November 5, 2009 at 1:46 PM said...

@ யோ வாய்ஸ் (யோகா)

ஆதவனுக்குப் பிறகு நயனுக்கு அம்மா போஸ்டே அதிகம்.

Subankan on November 5, 2009 at 1:47 PM said...

@ ஆதிரை

படத்தைச் சரியாப் பாக்கலியோ?

Subankan on November 5, 2009 at 1:49 PM said...

@ LOSHAN

//அடப்பாவி காலையில் ஏன் இந்தக் கொலை வெறி?
அம்மா நயன்.. அப்பா விஜயா? கொக்கு மாக்கான கனெக்சனா இருக்கே.. ;)
//

கொஞ்சம் வில்லங்கமான கனெக்சன்தான்.

//அப்புறம் த்ரிஷா அக்கா?
நமீதா என்ன பெரியம்மாவா?//

நமீதா பெரிய்ய்ய அம்மா

Subankan on November 5, 2009 at 1:50 PM said...

//Anonymous said...
நயன்தாராவை சுபாங்கன் அம்மா ஆக்கிட்டான்//

டபுல் மீனிங்கா? நல்லா இருங்க.

Subankan on November 5, 2009 at 1:50 PM said...

//வேந்தன் said...
//அம்மா ஆன நயன்தாரா!//
ச்சே! பயந்துட்டேன்...:(
அப்படி நடக்க கூடாது என நான் எவ்வளவு முன் ஏற்ப்பாடு செய்திருந்தேன்...:)))//

இன்னும் ஆதவன் பாக்கலயோ? பாத்தா சந்தோசப் பட்டிருப்பீங்க

Subankan on November 5, 2009 at 1:51 PM said...

@ Bavan

////LOSHAN said...
நமீதா என்ன பெரியம்மாவா?//

அவர் பெரியம்மா இல்ல மச்சாள், (அவர்தான் எல்லோரயும் மச்சான்ஸ் என்று அழைப்பாரே)...ஹீ,,,ஹீ..//

க.க.க.போ

Subankan on November 5, 2009 at 1:52 PM said...

// sanjeevan said...
நமீதா பெரியம்மா எண்டா அஜித்தா பெரியப்பா.//

இருங்க, சாலினிட்ட கேட்டுச் சொல்லுறன்.

Subankan on November 5, 2009 at 1:53 PM said...

// வந்தியத்தேவன் said...
இந்தப் புத்தகம் எழுதியவர் யார்? இவருக்கு வேறு அம்மா அப்பா கிடைக்கவில்லயா?//

ஜனாதிபதி விருது வாங்கிய ஒருவர். புத்தகத்தில் பெரும்பாலான படங்கள் இப்படித்தான்.

Subankan on November 5, 2009 at 1:55 PM said...

// ரகுநாதன் said...
இது உண்மை என்றால் பாவம் தமிழ் மக்கள். எதிர்கால சந்ததியினர்.. :(//

;)) ஆதவன் பாருங்க

Subankan on November 5, 2009 at 1:56 PM said...

//கனககோபி said...
லேபிளில் மொக்கை என்று சொல்லியிருக்கிறீர்கள்...
இது தமிழ் சமுதாயத்திற்கும், அதன் கல்வித்துறைக்கும் அவமானம் ஐயா...
//

அதேதான். முதலில் சீரியசாகத்தான் எழுத இருந்தேன். பின்புதான் மொக்கையாக்கிவிட்டேன்.

Subankan on November 5, 2009 at 1:57 PM said...

// Balavasakan said...
இது சுபாங்கனின் ஓட்டு வேலையாக கூட இருக்கலாம் ....//

இல்லை, அப்படியே ஸ்கான் செய்துதான் போட்டேன்.

//பாவம் நயன் ....
சுபாங்கன் ஒரு தொடர் பதிவு இருக்கிறது விரும்பினால் சும்மா கலாய்த்து விடுங்கள் //

நன்றி, நிச்சயமாக எழுதுகிறேன்.

Subankan on November 5, 2009 at 1:59 PM said...

//சந்தோஷ் said...
எல்லாம் சரி.......
இந்த புத்தகத்தை தயாரிச்சவைக்கு தம்பி மாதி தோற்றமுள்ள நடிகர் யாரும் கிடைக்கேல போல கிடக்கு.......//

அதேதான்.

Subankan on November 5, 2009 at 2:01 PM said...

// ilangan said...
இவர் என் அக்கா என்று நம்ம ஆளை கவுக்காம விட்டுட்டீங்க. நீங்களும் அக்கா ரசிகர் போலும் //

அக்காதானே? இருந்துட்டுப் போகட்டும்

//நயன் தாரா மேட்டர் சுப்பர்
ஆனா இர்த கணக்கு தான் புரியல்ல சிம்முவுடன் காதல், பிரபுதேவாவுடன் கறுமம், விஜய்..? அப்பா எப்புடி இது சாத்தியம்//

தம்பி சின்னப்பொடியன். இது பெரியவங்க விவகாரம்.

Kamalnath said...

இது ரொம்ப over பதிவு எழுத வேண்டும் என்பதற்காக நீரே edit பண்ணி போட கூடாது தம்பி.
நேரத்தை waste பண்ணாம போய் CIMA வை நல்லா படியுங்கோ exam வருதல்லா

கார்த்தி on November 5, 2009 at 3:51 PM said...

அதுசரி உண்மையாவே அம்மாவாக்கப்போற அந்த கனவான் யாரு??

Subankan on November 5, 2009 at 4:15 PM said...

//Kamalnath said...
இது ரொம்ப over பதிவு எழுத வேண்டும் என்பதற்காக நீரே edit பண்ணி போட கூடாது தம்பி.//

இவை எடிட் செய்யப்பட்டதல்ல. வீட்டிற்கு வந்தால் நீங்களே புத்தகத்தைப் பார்க்கலாம்.

Subankan on November 5, 2009 at 4:16 PM said...

//Kamalnath said...
இது ரொம்ப over பதிவு எழுத வேண்டும் என்பதற்காக நீரே edit பண்ணி போட கூடாது தம்பி.//

இவை எடிட் செய்யப்பட்டதல்ல. வீட்டிற்கு வந்தால் நீங்களே புத்தகத்தைப் பார்க்கலாம்.

Subankan on November 5, 2009 at 4:17 PM said...

//கார்த்தி said...
அதுசரி உண்மையாவே அம்மாவாக்கப்போற அந்த கனவான் யாரு??//

பொறுத்திருந்து பார்ப்போம்.

சி தயாளன் on November 5, 2009 at 4:41 PM said...

ஆவ்...எங்கட சின்ன வயசில் இப்படி எல்லாம் படம் போட்டு சொல்லித்தராமல் விட்டுட்டாஙகளே...:-)

கலையரசன் on November 5, 2009 at 5:16 PM said...

ஆயாவான நயன்தாரான்னு பேரை மாத்துப்பா..

Subankan on November 5, 2009 at 5:26 PM said...

// ’டொன்’ லீ said...
ஆவ்...எங்கட சின்ன வயசில் இப்படி எல்லாம் படம் போட்டு சொல்லித்தராமல் விட்டுட்டாஙகளே...:-)//

உங்கட சின்ன வயசில எண்டால் K.P.சுந்தராம்பாள் படம்தான் போட்டிருப்பாங்கள்.

Subankan on November 5, 2009 at 5:27 PM said...

// கலையரசன் said...
ஆயாவான நயன்தாரான்னு பேரை மாத்துப்பா.//

உங்களுக்குப் புரியுது. இன்னும் சிலபேர் இருக்காங்களே, தலைப்பைப் பாத்துட்டு பதறிட்டாங்கள்.

யோ வொய்ஸ் (யோகா) on November 5, 2009 at 5:32 PM said...

/////டொன்’ லீ said...
ஆவ்...எங்கட சின்ன வயசில் இப்படி எல்லாம் படம் போட்டு சொல்லித்தராமல் விட்டுட்டாஙகளே...:-//////

அதே....

Subankan on November 5, 2009 at 5:37 PM said...

//யோ வாய்ஸ் (யோகா) said...
/////டொன்’ லீ said...
ஆவ்...எங்கட சின்ன வயசில் இப்படி எல்லாம் படம் போட்டு சொல்லித்தராமல் விட்டுட்டாஙகளே...:-//////

அதே...//

ம்.. பீலிங்ஸ்சு?

யோ வொய்ஸ் (யோகா) on November 5, 2009 at 5:39 PM said...

///Subankan has left a new comment on the post "அம்மா ஆன நயன்தாரா!":


ம்.. பீலிங்ஸ்சு? /////

பீலிங்கா என்னா பீலீங்கி?

Subankan on November 5, 2009 at 5:41 PM said...

//யோ வாய்ஸ் (யோகா) said

பீலிங்கா என்னா பீலீங்கி?//

படம் போட்டுக் காட்டலியே அப்படீங்கற பீலிங்கி.

யோ வொய்ஸ் (யோகா) on November 5, 2009 at 5:46 PM said...

சொல்லவே இல்ல

Subankan on November 5, 2009 at 6:39 PM said...

@ யோ வாய்ஸ் (யோகா)

:))

Admin on November 5, 2009 at 11:36 PM said...

தலைப்பைப் பார்த்து நான் நினைத்தேன் உண்மையிலேயே நயன்தாரா அம்மாவாகிட்டா என்று. அப்பா யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டு வந்தேன். ஆனால் இது நகைச்சுவைப் பதிவு என்று சொல்லிப்போட்டிங்க.

Subankan on November 5, 2009 at 11:42 PM said...

@ சந்ரு

:))

Bavan on November 6, 2009 at 1:28 PM said...

// சந்ரு said...
தலைப்பைப் பார்த்து நான் நினைத்தேன் உண்மையிலேயே நயன்தாரா அம்மாவாகிட்டா என்று. அப்பா யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டு வந்தேன். ஆனால் இது நகைச்சுவைப் பதிவு என்று சொல்லிப்போட்டிங்க.//

same blood......

கரவைக்குரல் on November 7, 2009 at 3:57 PM said...

நான் பொதுவாக வந்தியின் பதிவுகளில் தான் நயந்தாராவின் பதிவுகளைப்பார்ப்பதுண்டு,
என்னடா வந்தியை முந்தி உங்களுக்கு இந்த தகவல் வநது எண்டு பார்த்தன்,\

சின்ன பொடியளுக்கும் கொஞ்சம் பரீட்சை ஒரு உத்வேகமாக இருக்கட்டுமே எண்டு தான் போட்டாரோ என்னவோ?
சரி நல்லாயிருந்தது சகோதரா

Subankan on November 7, 2009 at 5:27 PM said...

நன்றி கரவைக்குரல்

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy