Monday, November 16, 2009

கமலும் நயனும் இன்னுமொரு செயின் ரியாக்சனும்







இன்னுமொரு செயின் ரியாக்சன், அதுதான் தொடர் பதிவு. இந்தப் பதிவுக்கு சந்ரு அண்ணாவால் அழைக்கப்பட்டிருக்கிறேன். பிடிக்காவிட்டாலும் சமாளித்துக்கொண்டு வாழப் பழகிவிட்ட இன்றய வாழ்க்கைமுறைக்குள் பிடிக்காதவற்றையும் சொல்லியாகவேண்டிய பதிவு. இது பிடித்திருக்கிறது.

பிடித்தவர், பிடிக்காதவரை அப்படியே சொல்லிவிடவேண்டும் என்ற காரணத்தாலேயே எனக்கு ஆர்வமில்லாத, அல்லது நழுவல் போக்கை கடைப்பிடிக்கவேண்டிய தலைப்புகளை விட்டுவிட்டு, சிலவற்றை மாற்றியிருக்கிறேன். அழைத்தவரும், ஆரம்பித்தவரும் மன்னிப்பார்களாக.

நடிகர்

பிடித்தவர் – கமல்

இவருடைய ஒரே போட்டியாளர் ரஜினியே தனது நடிப்பின் குரு இவர்தான் என்று சொல்லிவிட்டபிறகு நான் என்ன சொல்ல, இவரைப்பற்றி?

பிடிக்காதவர் – சிம்பு

இவரது தகப்பனார் பாணியிலேயே சொல்லிவிடுகிறேன்.

பெயரோ சிம்பு
தலையிலே இவருக்கு இரு கொம்பு
வாய் முழுதும் வம்பு
தாங்க முடியவில்லை இவர் பண்ணும் அலும்பு

நடிகை

பிடித்தவர் – ஜோதிகா

படம் முழுவதும் இவரது முகத்தையே காட்டலாம். அவ்வளவு நடிப்பையும் அதிலே காட்டிவிடுவார். சந்திரமுகி அதன் உச்சம். இப்போதெல்லாம் சூர்யாமீது கடுப்பாகவே இருக்கிறது – கொஞ்சம் தாமதித்திருக்கலாம்.

பிடிக்காதவர் – நயன்தாரா

இப்போது பாட்டியாகிவிட்ட இவரை எனக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிப்பதில்லை. காரணம் – கொஞ்சம் ஓவர் பில்டப்

எழுத்தாளர்

பிடித்தவர் - சுஜாதா

ஒரு தலைமுறையே இவரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொள்ளும்போது நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

பிடிக்காதவர் – சாரு

இவரிடம் காணப்படும் ஒருவகைக் கர்வம் இவரிடமிருந்து என்னைக் கொஞ்சம் தள்ளியே வைத்திருக்கிறது.

இசையமைப்பாளர்

பிடித்தவர் – A. R. ரஹ்மான்

நான் இவரது வெறியன் என்றுகூடச் சொல்லலாம். இவர் இசையமைத்த தமிழ்ப் பாடல்கள் அத்தனையும், பெரும்பாலான ஹிந்திப் பாடல்களும் எனது சேமிப்பில். ஆனால் என்னவோ, இவரது ஆரம்பகாலப் பாடல்களைப் போல இப்போதய பாடல்கள் கவர்வதில்லை. கண்டனங்கள் – தயாரிப்பாளர்களுக்கு.

பிடிக்காதவர் – விஜய் ஆன்டனி

ஆத்திசூடியைக் கொலை செய்தது ஒன்றே போதுமே.

பாடகர்

பிடித்தவர் – S. P. பாலசுப்பிரமணியம்

இவரது தமிழ் உச்சரிப்பும், தன்னடக்கமும், நேர்த்தியும் என்னைக் கவர்ந்தவை.

பிடிக்காதவர் – உதித் நாராயணன்

அடித்துக் கொல்லத்தூண்டும் தமிழ்.  அது ஒன்றே போதுமே.

பாடகி

பிடித்தவர் – சித்ரா

இவரது புன்னகை சிந்தும் முகமும், இவரது குரலும் என்னைக் கவர்ந்தவை

பிடிக்காதவர் – ஸ்ரீலேகா பார்த்தசாரதி

இவரது குரல் எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை

விளையாட்டு 

பிடித்தது – கிரிக்கெட்

ஏழாவது வயதில் கையில் Bat உடன் ஆரம்பித்தது. இன்னமும் என்னைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

பிடிக்காதது – WWF

மனிதர்களை மனிதர்களே அடித்துக்கொள்ளும் விளையாட்டு – நாம் கற்காலத்திலிருந்து நாகரிகத்தால் வளர்ந்துவிட்டோமா?

இதைத் தொடர நான் அழைப்பது




405 comments:

«Oldest   ‹Older   1 – 200 of 405   Newer›   Newest»
Unknown on November 16, 2009 at 9:39 AM said...

//பெயரோ சிம்பு
தலையிலே இவருக்கு இரு கொம்பு
வாய் முழுதும் வம்பு
தாங்க முடியவில்லை இவர் பண்ணும் அலும்பு //

தெய்வமே....
நீங்க எங்கயோ போய்ற்றீங்க....

Unknown on November 16, 2009 at 9:46 AM said...

//பிடித்தவர் – கமல்

இவருடைய ஒரே போட்டியாளர் ரஜினியே தனது நடிப்பின் குரு இவர்தான் என்று சொல்லிவிட்டபிறகு நான் என்ன சொல்ல, இவரைப்பற்றி?//

இன்னுமொருவர்... வாருங்கள் கமல் இரசிகர் மன்றத்துக்கு...
நிறைய கமல் இரசிகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி...

//பிடித்தவர் – A. R. ரஹ்மான்

நான் இவரது வெறியன் என்றுகூடச் சொல்லலாம். இவர் இசையமைத்த தமிழ்ப் பாடல்கள் அத்தனையும், பெரும்பாலான ஹிந்திப் பாடல்களும் எனது சேமிப்பில். ஆனால் என்னவோ, இவரது ஆரம்பகாலப் பாடல்களைப் போல இப்போதய பாடல்கள் கவர்வதில்லை. கண்டனங்கள் – தயாரிப்பாளர்களுக்கு.//

வாழ்க... என்னிடம் நிறைய ஒத்தப் போகிறதடா அண்ணா... :P


//பிடிக்காதவர் – உதித் நாராயணன்

அடித்துக் கொல்லத்தூண்டும் தமிழ். அது ஒன்றே போதுமே.//

வாழ்க... அடுத்த ஒற்றுமை...

//பிடித்தவர் – சித்ரா

இவரது புன்னகை சிந்தும் முகமும், இவரது குரலும் என்னைக் கவர்ந்தவை//

அடக்கத்தைச் சொல்ல மறந்துவிட்ர்கள்?


//பிடிக்காதது – WWF

மனிதர்களை மனிதர்களே அடித்துக்கொள்ளும் விளையாட்டு – நாம் கற்காலத்திலிருந்து நாகரிகத்தால் வளர்ந்துவிட்டோமா?//

உண்மை தான்... நான் வெறுக்கும் விளையாட்டுக்களில் ஒன்று....

வாழ்த்துக்கள் சுபாங்கன் (அண்ணா)...

Unknown on November 16, 2009 at 9:49 AM said...

நானா முதல் பின்னூட்டம்?
வாழ்க கோபி... வாழ்க நின்கொற்றம்...

யோ வொய்ஸ் (யோகா) on November 16, 2009 at 10:16 AM said...

////பிடித்தவர் – A. R. ரஹ்மான்
நான் இவரது வெறியன் என்றுகூடச் சொல்லலாம். இவர் இசையமைத்த தமிழ்ப் பாடல்கள் அத்தனையும், பெரும்பாலான ஹிந்திப் பாடல்களும் எனது சேமிப்பில். ஆனால் என்னவோ, இவரது ஆரம்பகாலப் பாடல்களைப் போல இப்போதய பாடல்கள் கவர்வதில்லை. கண்டனங்கள் – தயாரிப்பாளர்களுக்கு/////

WEl come to A.R. Rahman's Fan Club

இப்போ ரகுமானின் பாடல்களில் பழைய பாடல்கள் போன்றில்லாததற்கு காரணம் இயக்குனர்கள் நம்ம தலயிடம் சரியான பாட்டு வாங்குறாங்களில்லை. மணிரத்தனம் போன்றவர்கள் அவர்கிட்ட எத வாங்கனுமோ அத வாங்கிடுவாங்க.

”அசோகவனம்” வந்தப்புறம் பாருங்க,சும்மா எல்லாரும் ரகுமான் ரகுமான் என்று அலையபோறாங்க.

ஹிந்தில ரகுமானுடைய இப்போதைய பாடல்களும் கலக்கல்தான். டெல்லி 6 கேட்டு பாருங்க, அசத்தியிருப்பாரு

Admin on November 16, 2009 at 11:08 AM said...

//பிடித்தவர் – A. R. ரஹ்மான்

நான் இவரது வெறியன் என்றுகூடச் சொல்லலாம். இவர் இசையமைத்த தமிழ்ப் பாடல்கள் அத்தனையும், பெரும்பாலான ஹிந்திப் பாடல்களும் எனது சேமிப்பில். ஆனால் என்னவோ, இவரது ஆரம்பகாலப் பாடல்களைப் போல இப்போதய பாடல்கள் கவர்வதில்லை. கண்டனங்கள் – தயாரிப்பாளர்களுக்கு.//


புரிந்தது...புரிந்தது நேற்று அவரின் பாடல்களை தேடி தரவிறக்கம் செய்வதற்காக கோபி உட்பட அனைத்து நண்பர்களையும். பாடல் தேட வைத்தபோது....

எப்படி இயா உங்களால மட்டும் பாடலின் முதல் வரியோ..இடை வரியோ தெரியாமல். பாடல் பற்றிய எந்த விபரமும் தெரியாமல் உடனடியாக தரவிறக்க முடியிது.

ARV Loshan on November 16, 2009 at 11:34 AM said...

முதலில் நன்றி சுபாங்கன்..
காரணம் தொடர்பதிவுகள் என்றாலே அலர்ஜியாக இருக்கும்போது, இந்த தொடர்பதிவுக்கு யாராவது அழைக்க மாட்டார்களா எனக் காத்திருந்தேன்.. :)

அநேகமான உங்கள் ரசனைகள் என்னுடன் ஒத்துப் போகிறது. என் தொடர்பதிவு வரும்போது தெரிந்து கொள்வீர்கள்.

உதித்- சேம் ப்லட்.. :)

சிம்புவையும் நயனையும் சேர்த்து வைத்த சீமான் நீர் வாழ்க..

Unknown on November 16, 2009 at 11:44 AM said...

//LOSHAN on November 16, 2009 11:34 AM said...
முதலில் நன்றி சுபாங்கன்..
காரணம் தொடர்பதிவுகள் என்றாலே அலர்ஜியாக இருக்கும்போது, இந்த தொடர்பதிவுக்கு யாராவது அழைக்க மாட்டார்களா எனக் காத்திருந்தேன்.. :)

அநேகமான உங்கள் ரசனைகள் என்னுடன் ஒத்துப் போகிறது. என் தொடர்பதிவு வரும்போது தெரிந்து கொள்வீர்கள்.//

இப்பிடிச் சொல்லி சுபாங்கன் அண்ணான்ர பதிவ அப்பிடியே போடக் கூடாது...
சுபாங்கன் இரசிகர் மன்றத்தில இருந்து ஓட்டோ அனுப்புவம்....

(நான் தயார்... யாராவது கும்ம வாறீங்களா?)

ARV Loshan on November 16, 2009 at 11:56 AM said...

அடப் பாவி.. கொஞ்சம் பிசி என்கிறதால இப்பிடி செய்யலாம்னு பார்த்தா அதை இப்பிடியா பகிரங்கமா போட்டு உடைக்கிறது?

Unknown on November 16, 2009 at 12:00 PM said...

//LOSHAN said...
அடப் பாவி.. கொஞ்சம் பிசி என்கிறதால இப்பிடி செய்யலாம்னு பார்த்தா அதை இப்பிடியா பகிரங்கமா போட்டு உடைக்கிறது?//

உந்தச் சேட்டை இங்க சரிவராது...
எங்கள் தலைவர் சுபாங்கனின் பதிவை பிரதிபண்ண யாருக்கும் அனுமதி இல்லை...
நாங்கள் வெள்ளவத்தை சிந்து கபேயில் உணவு உண்டவாறே (மக்டொனாலட்ஸ் பக்கத்தில இல்லாத படியா) உண்ணாவிரதம் இருப்போம்....

Subankan on November 16, 2009 at 12:03 PM said...

// கனககோபி said...

தெய்வமே....
நீங்க எங்கயோ போய்ற்றீங்க....//


இங்கதாம்பா இருக்கிறன்

Subankan on November 16, 2009 at 12:04 PM said...

// கனககோபி said...

வாழ்க... என்னிடம் நிறைய ஒத்தப் போகிறதடா அண்ணா... :P//

Same blood :p

Admin on November 16, 2009 at 12:04 PM said...

உள்ளேன் ஐயா.

300 பின்னூட்டம் இடுவதை உத்தேசம் பின்னூட்ட நாயகனுக்கே பின்னுட்டம் போடுவோமா?

Unknown on November 16, 2009 at 12:05 PM said...

// Subankan said...
// கனககோபி said...

தெய்வமே....
நீங்க எங்கயோ போய்ற்றீங்க....//


இங்கதாம்பா இருக்கிறன் //

சினிமா வசனம் சொல்லா அனுபவிக்கோணும்... இப்பிடி இடக்கு முடக்கா பதில் சொல்லக்கூடாது....

Subankan on November 16, 2009 at 12:05 PM said...

// கனககோபி said...
நானா முதல் பின்னூட்டம்?
வாழ்க கோபி... வாழ்க நின்கொற்றம்..//

எல்லாம் றிசல்ட் வரும்வரையும்தான்.

Unknown on November 16, 2009 at 12:07 PM said...

// சந்ரு said...
உள்ளேன் ஐயா.

300 பின்னூட்டம் இடுவதை உத்தேசம் பின்னூட்ட நாயகனுக்கே பின்னுட்டம் போடுவோமா? //

நான் தயார்....

Unknown on November 16, 2009 at 12:09 PM said...

//Subankan said...
// கனககோபி said...
நானா முதல் பின்னூட்டம்?
வாழ்க கோபி... வாழ்க நின்கொற்றம்..//

எல்லாம் றிசல்ட் வரும்வரையும்தான்.//

ஏனப்பா பயப்பிடுத்திறியள்?
சாகிற நாள் தெரிஞ்சு போச்சுன்னா வாழ்ற நாள் நரகமாகிடும்...

Subankan on November 16, 2009 at 12:10 PM said...

// யோ வொய்ஸ் (யோகா) said...

இப்போ ரகுமானின் பாடல்களில் பழைய பாடல்கள் போன்றில்லாததற்கு காரணம் இயக்குனர்கள் நம்ம தலயிடம் சரியான பாட்டு வாங்குறாங்களில்லை. மணிரத்தனம் போன்றவர்கள் அவர்கிட்ட எத வாங்கனுமோ அத வாங்கிடுவாங்க.

”அசோகவனம்” வந்தப்புறம் பாருங்க,சும்மா எல்லாரும் ரகுமான் ரகுமான் என்று அலையபோறாங்க.

ஹிந்தில ரகுமானுடைய இப்போதைய பாடல்களும் கலக்கல்தான். டெல்லி 6 கேட்டு பாருங்க, அசத்தியிருப்பாரு//

உண்மைதான். அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தேவைப்படுவது இவைதானாம். என்ன, ஆரம்பகாலப் பாடல்கள் காலம் கடந்து நிற்கும். இவை அப்படி இருக்காது.

Admin on November 16, 2009 at 12:10 PM said...

//கனககோபி said...
// சந்ரு said...
உள்ளேன் ஐயா.

300 பின்னூட்டம் இடுவதை உத்தேசம் பின்னூட்ட நாயகனுக்கே பின்னுட்டம் போடுவோமா? //

நான் தயார்....//


பின்னூட்டச் சிங்கம் சுபாங்கன் வந்தி அண்ணாபோல் அழுது கொண்டு ஓடப்போகிறார்.

யோ வொய்ஸ் (யோகா) on November 16, 2009 at 12:10 PM said...

any body here for a கும்மி????

Subankan on November 16, 2009 at 12:11 PM said...

// சந்ரு said...

பின்னூட்டச் சிங்கம் சுபாங்கன் வந்தி அண்ணாபோல் அழுது கொண்டு ஓடப்போகிறார்.
//

முடிவெடுத்தாச்சா, ஸ்டாட் மியூசிக்

Subankan on November 16, 2009 at 12:13 PM said...

// சந்ரு said...

புரிந்தது...புரிந்தது நேற்று அவரின் பாடல்களை தேடி தரவிறக்கம் செய்வதற்காக கோபி உட்பட அனைத்து நண்பர்களையும். பாடல் தேட வைத்தபோது....

எப்படி இயா உங்களால மட்டும் பாடலின் முதல் வரியோ..இடை வரியோ தெரியாமல். பாடல் பற்றிய எந்த விபரமும் தெரியாமல் உடனடியாக தரவிறக்க முடியிது//

அந்தப் பாடல் நிச்சயமாக என்னிடம் இருக்கிறது. ஆரம்ப வரி தெரியாத்தால்தான் குழப்பமே

Admin on November 16, 2009 at 12:13 PM said...

சுபாங்கனின் தொடர் பின்னூட்டங்களால் நொந்து, வெந்துபோய் இருக்கின்ற வந்தி அண்ணா ஓடிவாங்கோ. சுபான்கனை ஒரு வழி பண்ணிடுவோம்.

Unknown on November 16, 2009 at 12:13 PM said...

//சந்ரு said...
//கனககோபி said...
// சந்ரு said...
உள்ளேன் ஐயா.

300 பின்னூட்டம் இடுவதை உத்தேசம் பின்னூட்ட நாயகனுக்கே பின்னுட்டம் போடுவோமா? //

நான் தயார்....//


பின்னூட்டச் சிங்கம் சுபாங்கன் வந்தி அண்ணாபோல் அழுது கொண்டு ஓடப்போகிறார். //

சுபாங்கன் ரொம்ம்ம்ம்மப நல்லவராமே?
அழமாட்டார்.....

உவருக்கு ஏனாம் நயன்தாராவப் பிடிக்கேலயாம் சந்ரு அண்ணா?

Unknown on November 16, 2009 at 12:14 PM said...

//யோ வொய்ஸ் (யோகா) said...
any body here for a கும்மி???? //

yes... we are here....

Subankan on November 16, 2009 at 12:15 PM said...

// LOSHAN said...
முதலில் நன்றி சுபாங்கன்..
காரணம் தொடர்பதிவுகள் என்றாலே அலர்ஜியாக இருக்கும்போது, இந்த தொடர்பதிவுக்கு யாராவது அழைக்க மாட்டார்களா எனக் காத்திருந்தேன்.. :)

அநேகமான உங்கள் ரசனைகள் என்னுடன் ஒத்துப் போகிறது. என் தொடர்பதிவு வரும்போது தெரிந்து கொள்வீர்கள்.
//

அறிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன்

Unknown on November 16, 2009 at 12:16 PM said...

//சந்ரு said...
சுபாங்கனின் தொடர் பின்னூட்டங்களால் நொந்து, வெந்துபோய் இருக்கின்ற வந்தி அண்ணா ஓடிவாங்கோ. சுபான்கனை ஒரு வழி பண்ணிடுவோம். //

அவர் வேற வேலையா பிசி..
நாங்களே கும்முவம்........

யோ வொய்ஸ் (யோகா) on November 16, 2009 at 12:16 PM said...

சுபாங்கனை விட்டு விட்டு நயன் சிம்பு, பிரபுதேவா என பலரோடு இருந்ததால்தான் நயனை பிடிக்காதாம்

Unknown on November 16, 2009 at 12:17 PM said...

//பிடிக்காதவர் – சிம்பு

இவரது தகப்பனார் பாணியிலேயே சொல்லிவிடுகிறேன்.

பெயரோ சிம்பு
தலையிலே இவருக்கு இரு கொம்பு
வாய் முழுதும் வம்பு
தாங்க முடியவில்லை இவர் பண்ணும் அலும்பு //

சிலம்பாட்டம் படத்துக்கு முதல் காட்சிக்குப் போனவர் உதுகளகப் பற்றிக் கதைக்கப்படாது....

Admin on November 16, 2009 at 12:19 PM said...

என்ன நயன்தாரா தனக்கு............................. என்ற வருத்தம்தான் அதுதான் அவருக்கு பிடிக்கவில்லை போலும்.

Unknown on November 16, 2009 at 12:20 PM said...

// யோ வொய்ஸ் (யோகா) said...
சுபாங்கனை விட்டு விட்டு நயன் சிம்பு, பிரபுதேவா என பலரோடு இருந்ததால்தான் நயனை பிடிக்காதாம் //

என்னை காதலிக்கச் சொல்லி கையில KOபி எண்டு பச்சை குத்தின கதையெல்லாம் தெரியும் தானே?
பொறாமை...

யோ வொய்ஸ் (யோகா) on November 16, 2009 at 12:20 PM said...

சிம்புவும் பிடிக்கல, நயனும் பிடிக்கலை.

இது ரெண்டையும் சேர்த்து பாருங்கள் கோபி, கதை விளங்கும்.

1+1=2

Admin on November 16, 2009 at 12:21 PM said...

கோபி எனக்கு பயமாக இருக்கிறது. அவரது மொக்கைப் பதிவல்லாத நல்ல பதிவிலே நாம் கும்முகின்றபோது. கோபத்தில் எமது பதிவுகளுக்கு தனது சகா யோகாவுடன் வந்து கும்மிவிடுவார் சுபாங்கன்.

Unknown on November 16, 2009 at 12:22 PM said...

// சந்ரு said...
என்ன நயன்தாரா தனக்கு............................. என்ற வருத்தம்தான் அதுதான் அவருக்கு பிடிக்கவில்லை போலும். //

பொறாமைப் பிடிச்ச மனுசர் சந்ரு அண்ணா...
தனக்குக் கிடைக்காதது இன்னாருத்தனுக்கு கிடைக்கக்கூடாது எண்டு நினைக்கிறாங்கள்....

Subankan on November 16, 2009 at 12:22 PM said...

// கனககோபி said...

உந்தச் சேட்டை இங்க சரிவராது...
எங்கள் தலைவர் சுபாங்கனின் பதிவை பிரதிபண்ண யாருக்கும் அனுமதி இல்லை...
நாங்கள் வெள்ளவத்தை சிந்து கபேயில் உணவு உண்டவாறே (மக்டொனாலட்ஸ் பக்கத்தில இல்லாத படியா) உண்ணாவிரதம் இருப்போம்.//

இந்தப் பின்னூட்டத்தை இட்டவருக்கும் எனக்கும் எதுவித சம்பந்தமும் கிடையாது. எனது பெயரைப் பயன்படுத்தி இவர் செய்யும் காரியங்களுக்கு நான் பொறுப்பாளியல்லன்.

Unknown on November 16, 2009 at 12:23 PM said...

// யோ வொய்ஸ் (யோகா) said...
சிம்புவும் பிடிக்கல, நயனும் பிடிக்கலை.

இது ரெண்டையும் சேர்த்து பாருங்கள் கோபி, கதை விளங்கும்.

1+1=2 //

இப்ப சேர்ந்திட்டாங்களாம்... அதால் தான் ரெண்டுபேரையும் பிடிக்கேலயாம்....
என்ன மனுசாரப்பா சுபாங்கன் நீர்?

யோ வொய்ஸ் (யோகா) on November 16, 2009 at 12:24 PM said...

மொக்கைக்கு என்னுடைய சகாவாக சுபாங்கனை விளிக்கும் சந்ருவிற்கு எனது கடும் கண்டனங்கள்.

நாங்கலெள்ளாம் தனியாவே மொக்க போடுவோம், சப்போர்ட்டே இல்லாமல்

Subankan on November 16, 2009 at 12:25 PM said...

//சந்ரு said...
என்ன நயன்தாரா தனக்கு............................. என்ற வருத்தம்தான் அதுதான் அவருக்கு பிடிக்கவில்லை போலும்//

இடைவெளியில் பாட்டி என்பதை இடலாம்.

Unknown on November 16, 2009 at 12:25 PM said...

//ubankan said...
// கனககோபி said...

உந்தச் சேட்டை இங்க சரிவராது...
எங்கள் தலைவர் சுபாங்கனின் பதிவை பிரதிபண்ண யாருக்கும் அனுமதி இல்லை...
நாங்கள் வெள்ளவத்தை சிந்து கபேயில் உணவு உண்டவாறே (மக்டொனாலட்ஸ் பக்கத்தில இல்லாத படியா) உண்ணாவிரதம் இருப்போம்.//

இந்தப் பின்னூட்டத்தை இட்டவருக்கும் எனக்கும் எதுவித சம்பந்தமும் கிடையாது. எனது பெயரைப் பயன்படுத்தி இவர் செய்யும் காரியங்களுக்கு நான் பொறுப்பாளியல்லன். //

என்ன தலைவா உங்கட தொண்டன இப்பிடிக் காலைக் கழுவி விடுறீங்களே?
உங்கள நம்பி சிந்து கபேயில சாப்பாடெல்லாம் மில்லியன் கணக்குக்கு ஓடர் பண்ணியிருக்கிறன்...

என்ன தலைவா நீங்கள்?

யோ வொய்ஸ் (யோகா) on November 16, 2009 at 12:26 PM said...

சுபாங்கனுக்கு எனது ஆழ்ந்த ஆனுதாபங்கள், கோபிக்கு சாப்பாடு வாங்கி தர போறாராம்

Unknown on November 16, 2009 at 12:27 PM said...

//யோ வொய்ஸ் (யோகா) said...
மொக்கைக்கு என்னுடைய சகாவாக சுபாங்கனை விளிக்கும் சந்ருவிற்கு எனது கடும் கண்டனங்கள்.

நாங்கலெள்ளாம் தனியாவே மொக்க போடுவோம், சப்போர்ட்டே இல்லாமல் //

தனமானத்தமிழன்....

சிங்கம் மட்டுமில்ல கழுதையும் தனியாத் தான் திரியுதாம்... ஹி ஹி ஹி....

Unknown on November 16, 2009 at 12:28 PM said...

//யோ வொய்ஸ் (யோகா) said...
சுபாங்கனுக்கு எனது ஆழ்ந்த ஆனுதாபங்கள், கோபிக்கு சாப்பாடு வாங்கி தர போறாராம் //

இஸ்ரேல் படையின் வெற்றி இரகசியத்தில என்ர சாப்பாடு போட்டிருந்தன் தெரியும் தானே?

Admin on November 16, 2009 at 12:28 PM said...

//யோ வொய்ஸ் (யோகா) said...
மொக்கைக்கு என்னுடைய சகாவாக சுபாங்கனை விளிக்கும் சந்ருவிற்கு எனது கடும் கண்டனங்கள்.

நாங்கலெள்ளாம் தனியாவே மொக்க போடுவோம், சப்போர்ட்டே இல்லாமல்//

பின்னூட்டச் சிங்கங்கள் சங்கத்திலே சுபாங்கன் தலைவராகவும் நீங்கள் செயலாளராகவும் இருப்பதாக கோபியும் நானும் நடாத்தும் பம்மாத்து FM இல் இன்று காலையில் செய்தி போனதே கேட்கவில்லையா.

Subankan on November 16, 2009 at 12:28 PM said...

// கனககோபி said...



என்னை காதலிக்கச் சொல்லி கையில KOபி எண்டு பச்சை குத்தின கதையெல்லாம் தெரியும் தானே?
பொறாமை..//

தம்பி பொண்டாட்டி எனக்கு தங்கை மாதிரி. நயன் கோபிக்குத்தான்.

Subankan on November 16, 2009 at 12:31 PM said...

//சந்ரு said...
சுபாங்கனின் தொடர் பின்னூட்டங்களால் நொந்து, வெந்துபோய் இருக்கின்ற வந்தி அண்ணா ஓடிவாங்கோ. சுபான்கனை ஒரு வழி பண்ணிடுவோம்//

அவர் நல்லவர். வல்லவர். பின்னூட்டங்களை மட்டுறுத்த முடியாது என்பதை எனக்குக் காட்டி Moderation இனை நீக்கச் செய்தவர்.

யோ வொய்ஸ் (யோகா) on November 16, 2009 at 12:31 PM said...

ஜோதிகாவை பிடிக்குமென கூறியதால் சூர்யா அரிவாளோடு சுபாங்கனை தேடி இலங்கை வந்துள்ளதாக சராங் புராங் வானொலியில் ப்ளாஷ் செய்தி

Unknown on November 16, 2009 at 12:31 PM said...

ஃஃSubankan said...
// கனககோபி said...



என்னை காதலிக்கச் சொல்லி கையில KOபி எண்டு பச்சை குத்தின கதையெல்லாம் தெரியும் தானே?
பொறாமை..//

தம்பி பொண்டாட்டி எனக்கு தங்கை மாதிரி. நயன் கோபிக்குத்தான். //

நான் 'நிறையப் பாவி பட்ட பொருட்களை ஏற்கிறதில்ல' எண்டு சொல்லி அவாவ திருப்பி அனுப்பினத ஞாபகப்படுத்திறன்....

Subankan on November 16, 2009 at 12:32 PM said...

// சந்ரு said...
உள்ளேன் ஐயா.

300 பின்னூட்டம் இடுவதை உத்தேசம் பின்னூட்ட நாயகனுக்கே பின்னுட்டம் போடுவோமா?//

வந்தியண்ணாவின் சாதனைக்கும்மி 150 இனைக் கடப்பதே கடினம்.

Admin on November 16, 2009 at 12:32 PM said...

//Subankan said...
//சந்ரு said...
என்ன நயன்தாரா தனக்கு............................. என்ற வருத்தம்தான் அதுதான் அவருக்கு பிடிக்கவில்லை போலும்//

இடைவெளியில் பாட்டி என்பதை இடலாம்.//

பாட்டி அல்ல அது வேற கதை. உண்மைகள் உறங்குவதில்லை சுபாங்கன்... நண்பர்களே சுபாங்கன் நயன்தாரா நடந்தது என்ன???????????.... இதில் பெரிய கதை இருக்கிறது இந்தக் கதையினை கேட்கவிரும்புவோர் pammaaththu @gmail .com எனும் மின்னஞ்சலோடு தொடர்பு கொள்ளவும்

Unknown on November 16, 2009 at 12:33 PM said...

// யோ வொய்ஸ் (யோகா) said...
ஜோதிகாவை பிடிக்குமென கூறியதால் சூர்யா அரிவாளோடு சுபாங்கனை தேடி இலங்கை வந்துள்ளதாக சராங் புராங் வானொலியில் ப்ளாஷ் செய்தி //

கூடவே கார்த்தியும் தனது பழைய கூட்டத்தோடு கிளம்பிவருவதாக சராங் புராங் வானொலியின் விசேட நிருபர் ஆப்புசாமி தெரிவிக்கிறார்....

Subankan on November 16, 2009 at 12:35 PM said...

// யோ வொய்ஸ் (யோகா) said...
சிம்புவும் பிடிக்கல, நயனும் பிடிக்கலை.

இது ரெண்டையும் சேர்த்து பாருங்கள் கோபி, கதை விளங்கும்.

1+1=2//

1+1 = 3 தானே?

Unknown on November 16, 2009 at 12:35 PM said...

//சந்ரு said...
//Subankan said...
//சந்ரு said...
என்ன நயன்தாரா தனக்கு............................. என்ற வருத்தம்தான் அதுதான் அவருக்கு பிடிக்கவில்லை போலும்//

இடைவெளியில் பாட்டி என்பதை இடலாம்.//

பாட்டி அல்ல அது வேற கதை. உண்மைகள் உறங்குவதில்லை சுபாங்கன்... நண்பர்களே சுபாங்கன் நயன்தாரா நடந்தது என்ன???????????.... இதில் பெரிய கதை இருக்கிறது இந்தக் கதையினை கேட்கவிரும்புவோர் pammaaththu @gmail .com எனும் மின்னஞ்சலோடு தொடர்பு கொள்ளவும் //

எனக்கு உந்தக் கதை தெரியும்........
உவர் பின்னுக்குத் திரிய அந்தப் பெட்டை செருப்பக் கழற்றி அடிச்சதில பொடியனுக்கு ஒரு பக்கக் கன்னம் 10 நாளா வீங்கிக் கிடந்தது...

Admin on November 16, 2009 at 12:35 PM said...

யார் அந்த அப்புசாமி கோபிதானே.

Unknown on November 16, 2009 at 12:36 PM said...

// Subankan said...
// யோ வொய்ஸ் (யோகா) said...
சிம்புவும் பிடிக்கல, நயனும் பிடிக்கலை.

இது ரெண்டையும் சேர்த்து பாருங்கள் கோபி, கதை விளங்கும்.

1+1=2//

1+1 = 3 தானே? //

ஆகா... அவனா நீயு....

Unknown on November 16, 2009 at 12:37 PM said...

//சந்ரு said...
யார் அந்த அப்புசாமி கோபிதானே. //

அப்புசாமி இல்ல ஆப்புசாமி...

அவன் வேற ஆள்....
சந்ரமோகன் எண்டு பெயர்....

Subankan on November 16, 2009 at 12:37 PM said...

// கனககோபி said...
//Subankan said...
// கனககோபி said...
நானா முதல் பின்னூட்டம்?
வாழ்க கோபி... வாழ்க நின்கொற்றம்..//

எல்லாம் றிசல்ட் வரும்வரையும்தான்.//

ஏனப்பா பயப்பிடுத்திறியள்?
சாகிற நாள் தெரிஞ்சு போச்சுன்னா வாழ்ற நாள் நரகமாகிடும்..//

அப்பதான் எங்களுக்கு நிம்மதி

balavasakan on November 16, 2009 at 12:38 PM said...

அடங் கொய்யாலே அடுத்ததா என்னாத்த பதியிறதுன்னு இருந்தேன் அப்பாடா....

Unknown on November 16, 2009 at 12:39 PM said...

//ubankan said...
// கனககோபி said...
//Subankan said...
// கனககோபி said...
நானா முதல் பின்னூட்டம்?
வாழ்க கோபி... வாழ்க நின்கொற்றம்..//

எல்லாம் றிசல்ட் வரும்வரையும்தான்.//

ஏனப்பா பயப்பிடுத்திறியள்?
சாகிற நாள் தெரிஞ்சு போச்சுன்னா வாழ்ற நாள் நரகமாகிடும்..//

அப்பதான் எங்களுக்கு நிம்மதி //

அப்பருக்கு கிளாசுக்குப் பொறன் எண்டு பொய்சொல்லிற்று நெற் கபேக்கு போயாவது உங்கள எல்லாம் கும்மாம விடமாட்டன்...
எதுக்கும் தயார்....

Subankan on November 16, 2009 at 12:39 PM said...

// யோ வொய்ஸ் (யோகா) said...
சுபாங்கனுக்கு எனது ஆழ்ந்த ஆனுதாபங்கள், கோபிக்கு சாப்பாடு வாங்கி தர போறாராம்//

ஆகா, ஊரில இருக்கிற அத்தனை பேரின் சொத்தை வித்தாலும் கட்டுப்படியாகாதே

Admin on November 16, 2009 at 12:40 PM said...

கும்மியை நிறுத்துவது நல்லது சுபாங்கன் அழுவதாக சொதப்பல் பம் இன் செய்தியாளர் தெரிவிக்கிறார். சுபாங்கனின் பதிவுக்கு வருவோர் நமது கும்மியைப் பார்த்து பின்னூட்டமிடாமல் போகக்கூடும். பின்னர் சுபாங்கன் எங்களுக்கு என்ன செய்வார் தெரியும்தானே.

Unknown on November 16, 2009 at 12:40 PM said...

// Balavasakan said...
அடங் கொய்யாலே அடுத்ததா என்னாத்த பதியிறதுன்னு இருந்தேன் அப்பாடா.... //

என்னத்ப் பதியப் போறியள்?

Admin on November 16, 2009 at 12:40 PM said...

கும்மியை நிறுத்துவது நல்லது சுபாங்கன் அழுவதாக சொதப்பல் FM இன் செய்தியாளர் தெரிவிக்கிறார். சுபாங்கனின் பதிவுக்கு வருவோர் நமது கும்மியைப் பார்த்து பின்னூட்டமிடாமல் போகக்கூடும். பின்னர் சுபாங்கன் எங்களுக்கு என்ன செய்வார் தெரியும்தானே.

யோ வொய்ஸ் (யோகா) on November 16, 2009 at 12:40 PM said...

கோபி சுபாங்கனுக்கு ஏன் சாருவை பிடிக்கவில்லை. பின்நவீனத்துவத்தில் ஏதாவது பிரச்சினையா???

Subankan on November 16, 2009 at 12:41 PM said...

// Balavasakan said...
அடங் கொய்யாலே அடுத்ததா என்னாத்த பதியிறதுன்னு இருந்தேன் அப்பாடா..//

நல்ல பிள்ளை, இப்படித்தான் இருக்கணும் பின்னூட்டமெண்டா

Unknown on November 16, 2009 at 12:41 PM said...

//சந்ரு said...
கும்மியை நிறுத்துவது நல்லது சுபாங்கன் அழுவதாக சொதப்பல் பம் இன் செய்தியாளர் தெரிவிக்கிறார். சுபாங்கனின் பதிவுக்கு வருவோர் நமது கும்மியைப் பார்த்து பின்னூட்டமிடாமல் போகக்கூடும். பின்னர் சுபாங்கன் எங்களுக்கு என்ன செய்வார் தெரியும்தானே. //

உது உண்மைவே உண்மைதான்...
அண்டைக்கும் வந்தியண்ணாக்கும்வேற ஆக்கள் பின்னூட்டம் போடேல...
ஆனா தொஙடக்கிற்றம்...
கொஞ்சம் கும்மிற்றுப் போவம்....
எல்லாரும் நண்பர்கள் தானே...

Subankan on November 16, 2009 at 12:42 PM said...

// யோ வொய்ஸ் (யோகா) said...
கோபி சுபாங்கனுக்கு ஏன் சாருவை பிடிக்கவில்லை. பின்நவீனத்துவத்தில் ஏதாவது பிரச்சினையா??//

ஆமாம். வசந்தின் பின்னவீனத்துவத்தில்

Unknown on November 16, 2009 at 12:42 PM said...

//யோ வொய்ஸ் (யோகா) said...
கோபி சுபாங்கனுக்கு ஏன் சாருவை பிடிக்கவில்லை. பின்நவீனத்துவத்தில் ஏதாவது பிரச்சினையா??? //

யார் சாரு? :P

balavasakan on November 16, 2009 at 12:43 PM said...

//பிடித்தவர் – A. R. ரஹ்மான்

நான் இவரது வெறியன் என்றுகூடச் சொல்லலாம். இவர் இசையமைத்த தமிழ்ப் பாடல்கள் அத்தனையும், பெரும்பாலான ஹிந்திப் பாடல்களும் எனது சேமிப்பில். ஆனால் என்னவோ, இவரது ஆரம்பகாலப் பாடல்களைப் போல இப்போதய பாடல்கள் கவர்வதில்லை. கண்டனங்கள் – தயாரிப்பாளர்களுக்கு//

ஆகா...ஆகா...ஏன் நணபா..coules retreat பாடல் நல்லா தானே இருக்கு
blue ம் சூப்பர்

Unknown on November 16, 2009 at 12:43 PM said...

//Subankan said...
// யோ வொய்ஸ் (யோகா) said...
கோபி சுபாங்கனுக்கு ஏன் சாருவை பிடிக்கவில்லை. பின்நவீனத்துவத்தில் ஏதாவது பிரச்சினையா??//

ஆமாம். வசந்தின் பின்னவீனத்துவத்தி //

சிலவேளை பின்நவீனத்தவங்களோட பிரச்சினை ஏதும் இருக்குமோ? :P

Admin on November 16, 2009 at 12:45 PM said...

//Subankan said...
// Balavasakan said...
அடங் கொய்யாலே அடுத்ததா என்னாத்த பதியிறதுன்னு இருந்தேன் அப்பாடா..//

நல்ல பிள்ளை, இப்படித்தான் இருக்கணும் பின்னூட்டமெண்டா//

அப்போ நாங்கள் கெட்ட பிள்ளையா?

Subankan on November 16, 2009 at 12:45 PM said...

// கனககோபி said...



எனக்கு உந்தக் கதை தெரியும்........
உவர் பின்னுக்குத் திரிய அந்தப் பெட்டை செருப்பக் கழற்றி அடிச்சதில பொடியனுக்கு ஒரு பக்கக் கன்னம் 10 நாளா வீங்கிக் கிடந்தது.//

வதந்திகளை நம்பாதீர்

Unknown on November 16, 2009 at 12:46 PM said...

//subankan

ஒரு சீரியஸ் பதிவுக்கே கும்முறால்களே, நல்லவேளை மொக்கைப்பதிவு போடேல்லை //
(twitter)

உங்கட பதிவு எங்கட கண்ணுக்கு மொக்கைப் பதிவாத் தான் தெரியிது சுபாங்கன் அண்ணா...
நாங்கள் என்ன செய்யிறது?

Unknown on November 16, 2009 at 12:47 PM said...

//சந்ரு said...
//Subankan said...
// Balavasakan said...
அடங் கொய்யாலே அடுத்ததா என்னாத்த பதியிறதுன்னு இருந்தேன் அப்பாடா..//

நல்ல பிள்ளை, இப்படித்தான் இருக்கணும் பின்னூட்டமெண்டா//

அப்போ நாங்கள் கெட்ட பிள்ளையா? //

கெட்டவனுக்கு கெட்டவன்...
நல்லவனுக்கு அத விட மோசமாக் கெட்டவன்...

Subankan on November 16, 2009 at 12:47 PM said...

இனி வாற ஒருவரும் ஓட்டும் போடமாட்டார்கள், பின்னூட்டமும் கிடையாது. அவ்வ்வ

Subankan on November 16, 2009 at 12:50 PM said...

//கனககோபி said...
//பிடிக்காதவர் – சிம்பு

இவரது தகப்பனார் பாணியிலேயே சொல்லிவிடுகிறேன்.

பெயரோ சிம்பு
தலையிலே இவருக்கு இரு கொம்பு
வாய் முழுதும் வம்பு
தாங்க முடியவில்லை இவர் பண்ணும் அலும்பு //

சிலம்பாட்டம் படத்துக்கு முதல் காட்சிக்குப் போனவர் உதுகளகப் பற்றிக் கதைக்கப்படாது.//

சிலம்பாட்டமா? டிவிடிலகூடப் பார்க்கவில்லையே

Unknown on November 16, 2009 at 12:50 PM said...

//Subankan said...
இனி வாற ஒருவரும் ஓட்டும் போடமாட்டார்கள், பின்னூட்டமும் கிடையாது. அவ்வ்வ //

உங்களுக்கா வாக்கா முக்கியம்?
வாக்குப் போட்டா மட்டும் இலங்கை ஜனாதிபதி ஆகமுடியுமா?

balavasakan on November 16, 2009 at 12:50 PM said...

என்னத்ப் பதியப் போறியள்?

கோபி ஒருக்கா கண்ணை கசக்கி போட்டு வடிவா பாரும் சுபாங்கன் என்னைய கூப்பிட்டிருக்கார்..........

Admin on November 16, 2009 at 12:51 PM said...

இத்தால் எல்லோருக்கும் அறியத்தருவதாவது. எனது அடுத்த பதிவு............................ எனக்கே தெரியாது. இருந்தாலும் இன்று வரும். அப்போ நான் போட்டு வரட்டே...

balavasakan on November 16, 2009 at 12:51 PM said...

மன்னிக்கவும் எனக்கு மேலயும் கீழயும் சுண்டெலிய உருட்டேலாம இருக்கு........ஏதாவது வழி சொல்லவும்

Unknown on November 16, 2009 at 12:51 PM said...

//Subankan said...

சிலம்பாட்டமா? டிவிடிலகூடப் பார்க்கவில்லையே //

ஒரு புள்ளயக் கூட்டிக் கொண்டு போனீராமே?

Unknown on November 16, 2009 at 12:53 PM said...

// Balavasakan said...
என்னத்ப் பதியப் போறியள்?

கோபி ஒருக்கா கண்ணை கசக்கி போட்டு வடிவா பாரும் சுபாங்கன் என்னைய கூப்பிட்டிருக்கார்.......... //

வெறி... இரவு போட்ட வெறி....
அதுதான்....

Admin on November 16, 2009 at 12:53 PM said...

//Balavasakan said...
மன்னிக்கவும் எனக்கு மேலயும் கீழயும் சுண்டெலிய உருட்டேலாம இருக்கு........ஏதாவது வழி சொல்லவும்//


அப்போ உருட்ட வேண்டாம் தூக்கி எறிந்துவிடுங்கள்

Unknown on November 16, 2009 at 12:54 PM said...

//Balavasakan said...
மன்னிக்கவும் எனக்கு மேலயும் கீழயும் சுண்டெலிய உருட்டேலாம இருக்கு........ஏதாவது வழி சொல்லவும் //

Optical சுண்டெலி வாங்கவும்...

balavasakan on November 16, 2009 at 12:55 PM said...

@கோபி
//கெட்டவனுக்கு கெட்டவன்...
நல்லவனுக்கு அத விட மோசமாக் கெட்டவன்//

twitter ல தற்போதய படத்தை பார்த்தா அப்பிடி தெரியல .......அப்பாவி மாதிரி ஒரு காட்சி

Subankan on November 16, 2009 at 12:55 PM said...

// Balavasakan said...
மன்னிக்கவும் எனக்கு மேலயும் கீழயும் சுண்டெலிய உருட்டேலாம இருக்கு........ஏதாவது வழி சொல்லவும்//

இப்போதைக்கு விசைப்பலகையைப் பாவிக்கவும்.

Unknown on November 16, 2009 at 12:55 PM said...

// சந்ரு said...
இத்தால் எல்லோருக்கும் அறியத்தருவதாவது. எனது அடுத்த பதிவு............................ எனக்கே தெரியாது. இருந்தாலும் இன்று வரும். அப்போ நான் போட்டு வரட்டே... //

பின்னூட்டங்களில விளம்பரம் செய்வது தடுக்கப்பட்டுள்ளதுதுதுதுதுதுது....

Admin on November 16, 2009 at 12:55 PM said...

//கனககோபி said...
//Balavasakan said...
மன்னிக்கவும் எனக்கு மேலயும் கீழயும் சுண்டெலிய உருட்டேலாம இருக்கு........ஏதாவது வழி சொல்லவும் //

Optical சுண்டெலி வாங்கவும்...///

Optical எனக்கு தமிழில் சொல்லவேண்டும்

Unknown on November 16, 2009 at 12:56 PM said...

//Balavasakan said...
@கோபி
//கெட்டவனுக்கு கெட்டவன்...
நல்லவனுக்கு அத விட மோசமாக் கெட்டவன்//

twitter ல தற்போதய படத்தை பார்த்தா அப்பிடி தெரியல .......அப்பாவி மாதிரி ஒரு காட்சி //

யாரின்ர படம்?

Subankan on November 16, 2009 at 12:56 PM said...

//கோபி
//கெட்டவனுக்கு கெட்டவன்...
நல்லவனுக்கு அத விட மோசமாக் கெட்டவன்////

மொத்தத்தில நல்லவனா? கெட்டவனா?

Subankan on November 16, 2009 at 12:58 PM said...

// கனககோபி said...
//Balavasakan said...
@கோபி
//கெட்டவனுக்கு கெட்டவன்...
நல்லவனுக்கு அத விட மோசமாக் கெட்டவன்//

twitter ல தற்போதய படத்தை பார்த்தா அப்பிடி தெரியல .......அப்பாவி மாதிரி ஒரு காட்சி //

யாரின்ர படம்?//

அதுதான், கனக்க்க்க கோபின்ட படம்

Unknown on November 16, 2009 at 12:58 PM said...

// சந்ரு said...
//கனககோபி said...
//Balavasakan said...
மன்னிக்கவும் எனக்கு மேலயும் கீழயும் சுண்டெலிய உருட்டேலாம இருக்கு........ஏதாவது வழி சொல்லவும் //

Optical சுண்டெலி வாங்கவும்...///

Optical எனக்கு தமிழில் சொல்லவேண்டும் //

ஒப்ரிக்கல்....

Unknown on November 16, 2009 at 12:59 PM said...

//Subankan said...
//கோபி
//கெட்டவனுக்கு கெட்டவன்...
நல்லவனுக்கு அத விட மோசமாக் கெட்டவன்////

மொத்தத்தில நல்லவனா? கெட்டவனா? //

'மொத்தமா' கெட்டவன்....

Subankan on November 16, 2009 at 1:00 PM said...

//கனககோபி said...


பின்னூட்டங்களில விளம்பரம் செய்வது தடுக்கப்பட்டுள்ளதுதுதுதுதுதுது...//

இல்லை, எனக்கு கட்டணங்களைச் செலுத்திவிட்டு தாராளமாக விளம்பரம் செய்யலாம்

Unknown on November 16, 2009 at 1:00 PM said...

//Subankan said...
// கனககோபி said...
//Balavasakan said...
@கோபி
//கெட்டவனுக்கு கெட்டவன்...
நல்லவனுக்கு அத விட மோசமாக் கெட்டவன்//

twitter ல தற்போதய படத்தை பார்த்தா அப்பிடி தெரியல .......அப்பாவி மாதிரி ஒரு காட்சி //

யாரின்ர படம்?//

அதுதான், கனக்க்க்க கோபின்ட படம் //

மிக்க நன்றி.... நான் அப்பாவியே தான்...

Admin on November 16, 2009 at 1:01 PM said...

கும்முவதற்கு உங்களுக்கு வழங்கப்பட்ட நேரம் முடிவடைகிறது. மேலதிக நேரங்களுக்கு கட்டணம் அறவிடப்படும்.

Unknown on November 16, 2009 at 1:01 PM said...

// Subankan said...
//கனககோபி said...


பின்னூட்டங்களில விளம்பரம் செய்வது தடுக்கப்பட்டுள்ளதுதுதுதுதுதுது...//

இல்லை, எனக்கு கட்டணங்களைச் செலுத்திவிட்டு தாராளமாக விளம்பரம் செய்யலாம் //

ஓ! அந்த ஆசை வேற இருக்குதோ?

balavasakan on November 16, 2009 at 1:02 PM said...

// சந்ரு said...
அப்போ உருட்ட வேண்டாம் தூக்கி எறிந்துவிடுங்கள்//

//Subankan
இப்போதைக்கு விசைப்பலகையைப் பாவிக்கவும்.//

//கோபி
Optical சுண்டெலி வாங்கவும்..//


இதில் சிறந்த மிகச்சரியான ஒன்றை தேர்வு செய்பவருக்கு ஒரு உயிருள்ள சுண்டெலி பரிசாக வழங்கப்படும்

Unknown on November 16, 2009 at 1:02 PM said...

//சந்ரு said...
கும்முவதற்கு உங்களுக்கு வழங்கப்பட்ட நேரம் முடிவடைகிறது. மேலதிக நேரங்களுக்கு கட்டணம் அறவிடப்படும். //

போப்பா... உங்கள நம்பி கிறிக்கெற் பாக்கிற விட்டிற்று கும்ம வந்தன் பாருங்கோ?
என்ர புத்திய புதுச்சருப்பால அடிக்கோணும்...

Subankan on November 16, 2009 at 1:03 PM said...

// சந்ரு said...
கும்முவதற்கு உங்களுக்கு வழங்கப்பட்ட நேரம் முடிவடைகிறது. மேலதிக நேரங்களுக்கு கட்டணம் அறவிடப்படும//

இலவச இணைப்புக்கள் கிடையாதா?

Unknown on November 16, 2009 at 1:04 PM said...

//Balavasakan said...
// சந்ரு said...
அப்போ உருட்ட வேண்டாம் தூக்கி எறிந்துவிடுங்கள்//

//Subankan
இப்போதைக்கு விசைப்பலகையைப் பாவிக்கவும்.//

//கோபி
Optical சுண்டெலி வாங்கவும்..//


இதில் சிறந்த மிகச்சரியான ஒன்றை தேர்வு செய்பவருக்கு ஒரு உயிருள்ள சுண்டெலி பரிசாக வழங்கப்படும் //

கோபியின் பதில் தான் நிலைத்திருக்கும் பாவனைக்கான அறிவரை என்பதால் அதுவே தெரிவுசெய்யப்படுகிறது...

Subankan on November 16, 2009 at 1:04 PM said...

//Balavasakan said...
// சந்ரு said...
அப்போ உருட்ட வேண்டாம் தூக்கி எறிந்துவிடுங்கள்//

//Subankan
இப்போதைக்கு விசைப்பலகையைப் பாவிக்கவும்.//

//கோபி
Optical சுண்டெலி வாங்கவும்..//


இதில் சிறந்த மிகச்சரியான ஒன்றை தேர்வு செய்பவருக்கு ஒரு உயிருள்ள சுண்டெலி பரிசாக வழங்கப்படும்//

உயிருள்ள சுண்டெலியை ஆதிரை அண்ணாவிடம் கொடுத்துவிடவும். எங்களுக்கு வேண்டாம்

Unknown on November 16, 2009 at 1:04 PM said...

1 ஆவது மற்றும் 100 ஆவது பின்னூட்டம் என்னுடையதா?

Unknown on November 16, 2009 at 1:05 PM said...

ஐயோ...
சுபாங்கன் நடுவில புகுந்தததால் 100 ஆவது பின்னூட்டம் தவறிவிட்டது...

:(

Unknown on November 16, 2009 at 1:06 PM said...

யுவ்ராஜ் அவுட்டுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடு............

Admin on November 16, 2009 at 1:07 PM said...

இங்கே கும்மியடிப்பதால் நயன்தாராவால் நொந்து, வெந்து அழுது புலம்பிக்கொண்டிருக்கும் சுபாங்கனே அதிகம் பாதிக்கப்படுகிறார். அவர் இன்னும் அழுதிடுவார். அவர் சோகக்கதைகள் நயன்தாராவுக்கும் எனக்குமே தெரியும்.

Subankan on November 16, 2009 at 1:07 PM said...

// கனககோபி said...
யுவ்ராஜ் அவுட்டுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடு//

அடப்பாவி, இதுவும் இங்கயேவா?

Unknown on November 16, 2009 at 1:08 PM said...

//சந்ரு said...
இங்கே கும்மியடிப்பதால் நயன்தாராவால் நொந்து, வெந்து அழுது புலம்பிக்கொண்டிருக்கும் சுபாங்கனே அதிகம் பாதிக்கப்படுகிறார். அவர் இன்னும் அழுதிடுவார். அவர் சோகக்கதைகள் நயன்தாராவுக்கும் எனக்குமே தெரியும். //

சீச்சீ..
என்ன பழக்கம் இது...

balavasakan on November 16, 2009 at 1:09 PM said...

Subankan said...
//Balavasakan said...
// சந்ரு said...
அப்போ உருட்ட வேண்டாம் தூக்கி எறிந்துவிடுங்கள்//

//Subankan
இப்போதைக்கு விசைப்பலகையைப் பாவிக்கவும்.//

//கோபி
Optical சுண்டெலி வாங்கவும்..//


இதில் சிறந்த மிகச்சரியான ஒன்றை தேர்வு செய்பவருக்கு ஒரு உயிருள்ள சுண்டெலி பரிசாக வழங்கப்படும்//

உயிருள்ள சுண்டெலியை ஆதிரை அண்ணாவிடம் கொடுத்துவிடவும். எங்களுக்கு வேண்டாமஃ//

ஏம்பா...உங்க வீட்ட பூனை நிக்குதோ

Unknown on November 16, 2009 at 1:09 PM said...

//Subankan said...
// கனககோபி said...
யுவ்ராஜ் அவுட்டுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடு//

அடப்பாவி, இதுவும் இங்கயேவா? //

பக்கத்து வீட்டுப்பிள்ளை சறுக்கி விழுந்திற்றுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறு.....

Subankan on November 16, 2009 at 1:10 PM said...

//சந்ரு said...
இங்கே கும்மியடிப்பதால் நயன்தாராவால் நொந்து, வெந்து அழுது புலம்பிக்கொண்டிருக்கும் சுபாங்கனே அதிகம் பாதிக்கப்படுகிறார். அவர் இன்னும் அழுதிடுவார். அவர் சோகக்கதைகள் நயன்தாராவுக்கும் எனக்குமே தெரியும்//

சந்ரு அண்ணாக்கும் நயனுக்கும் உள்ள உறவை அவரே வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துவிட்டார்.

Admin on November 16, 2009 at 1:11 PM said...

//கனககோபி said...
யுவ்ராஜ் அவுட்டுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடு//

வலைப்பதிவிலேயே கிரிக்கெற் நேர்முக வர்ணனை செய்து உலக சாதனை படைத்த கோபிக்கு எனது வாழ்த்துக்கள்.

Unknown on November 16, 2009 at 1:11 PM said...

//Balavasakan said...
ஏம்பா...உங்க வீட்ட பூனை நிக்குதோ //

கந்த(ல்)சாமி விக்கிரம் எண்ட நினைப்போ?
ஒரே கேள்வியாக் கேக்கிறிள்?

Subankan on November 16, 2009 at 1:11 PM said...

// கனககோபி said...


பக்கத்து வீட்டுப்பிள்ளை சறுக்கி விழுந்திற்றுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறு//

அடிங் கொய்யால

Unknown on November 16, 2009 at 1:12 PM said...

/சந்ரு said...
//கனககோபி said...
யுவ்ராஜ் அவுட்டுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடு//

வலைப்பதிவிலேயே கிரிக்கெற் நேர்முக வர்ணனை செய்து உலக சாதனை படைத்த கோபிக்கு எனது வாழ்த்துக்கள். //

மிக்க நன்றி சந்ரு அண்ணா......

balavasakan on November 16, 2009 at 1:12 PM said...

//கோபி 1 ஆவது மற்றும் 100 ஆவது பின்னூட்டம் என்னுடையதா?//


வெள்ளவத்தை சிந்து கபேயில் சுபாங்கன் பிளேன்டீயும் வடையும் வாங்கி தருவார்

Unknown on November 16, 2009 at 1:13 PM said...

//Subankan said...
// கனககோபி said...


பக்கத்து வீட்டுப்பிள்ளை சறுக்கி விழுந்திற்றுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறுறு//

அடிங் கொய்யால //

பக்கத்து வீட்டுப் பிள்ளை இப்ப சிரிக்குது....
சான் சோக்குச் சொன்னன்...

Anonymous said...

அட பாவிங்களா? கனககோபி நல்லாத் தான் கும்முறார்.. இந்த யோ வொய்ஸ் யாரின்ட பக்கம்? சரியா யோ வொய்ஸ்சும் சந்ருண்ணாவும் கனககோபியும் கும்மி இருக்கிறியள்.. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது...

இந்த சுபாங்கன் பயல் ட்ரைம்பை மறந்தது கண்டிக்கத்தக்கது... வாசித்தது மட்டுமல்ல ஒழுங்கா முதல் முதல் பின்னூட்டம் போட்டதும் ட்ரையம்ப் அக்க முகிலினி தான்... ஹிட்ஸ் கிடைச்சோன பழச மறந்திட்டாங்கள் பாத்தியளே... மரியாதைக்காவது ட்ரையம்ப் தங்கச்சியின்ட பதிவை படிப்பகிறானா.. துரோகி...

நானும் இன்று முதல் சுபாங்கனின் எதிர்கட்சி... கனககோபி,,, என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்... கும்முற கும்மில் பயல் சரண்டர் ஆகோணும்.. சரியோ...

Subankan on November 16, 2009 at 1:13 PM said...

// Balavasakan said...


ஏம்பா...உங்க வீட்ட பூனை நிக்குதோ//

கொழும்பு வீட்டில ஏதப்பா பூனை? இங்க எலியே பூனை சைசிலதான் இருக்கும்.

Anonymous said...

ada kadavule, 20+ comments in few mins..

Unknown on November 16, 2009 at 1:14 PM said...

//Balavasakan said...
//கோபி 1 ஆவது மற்றும் 100 ஆவது பின்னூட்டம் என்னுடையதா?//


வெள்ளவத்தை சிந்து கபேயில் சுபாங்கன் பிளேன்டீயும் வடையும் வாங்கி தருவார் //

பிளேன் ரீக்களும், வடைகளும் எண்டா நல்லா இருக்கும்... :P

balavasakan on November 16, 2009 at 1:14 PM said...

//சந்ரு said...
//கனககோபி said...
யுவ்ராஜ் அவுட்டுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடு//

உர்ர்ர்ர்ரர்ர....உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர.....வள்...வள்.....

balavasakan on November 16, 2009 at 1:16 PM said...

// கோபி...ஐயோ...
சுபாங்கன் நடுவில புகுந்தததால் 100 ஆவது பின்னூட்டம் தவறிவிட்டது...

:(//

வடை போச்சு......

(சந்தரப்பம் சரியா)

Unknown on November 16, 2009 at 1:16 PM said...

//Mukilini said...
அட பாவிங்களா? கனககோபி நல்லாத் தான் கும்முறார்.. இந்த யோ வொய்ஸ் யாரின்ட பக்கம்? சரியா யோ வொய்ஸ்சும் சந்ருண்ணாவும் கனககோபியும் கும்மி இருக்கிறியள்.. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது...

இந்த சுபாங்கன் பயல் ட்ரைம்பை மறந்தது கண்டிக்கத்தக்கது... வாசித்தது மட்டுமல்ல ஒழுங்கா முதல் முதல் பின்னூட்டம் போட்டதும் ட்ரையம்ப் அக்க முகிலினி தான்... ஹிட்ஸ் கிடைச்சோன பழச மறந்திட்டாங்கள் பாத்தியளே... மரியாதைக்காவது ட்ரையம்ப் தங்கச்சியின்ட பதிவை படிப்பகிறானா.. துரோகி...

நானும் இன்று முதல் சுபாங்கனின் எதிர்கட்சி... கனககோபி,,, என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்... கும்முற கும்மில் பயல் சரண்டர் ஆகோணும்.. சரியோ... //

உவன் உப்பிடித் தான்...
நன்றியுணர்வில்லாத பொடியன்...
நான் அண்டைக்கு 1 ரூபா ரொபி வாங்கி 8 ஆப் பிரிச்சு (எள்ளயே எட்டாப் பிரிக்கேக்க ரொபியப் பிரிக்கக் கூடாதோ?) அதில ஒரு பங்கக் குடுத்தன்...
படுபாவிப்பயல் ஒரு டங்கு சொல்லுவம் எண்டில்லாம பேசாமப் போறான்...

Subankan on November 16, 2009 at 1:17 PM said...

// Mukilini said...
அட பாவிங்களா? கனககோபி நல்லாத் தான் கும்முறார்.. இந்த யோ வொய்ஸ் யாரின்ட பக்கம்? சரியா யோ வொய்ஸ்சும் சந்ருண்ணாவும் கனககோபியும் கும்மி இருக்கிறியள்.. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது...

இந்த சுபாங்கன் பயல் ட்ரைம்பை மறந்தது கண்டிக்கத்தக்கது... வாசித்தது மட்டுமல்ல ஒழுங்கா முதல் முதல் பின்னூட்டம் போட்டதும் ட்ரையம்ப் அக்க முகிலினி தான்... ஹிட்ஸ் கிடைச்சோன பழச மறந்திட்டாங்கள் பாத்தியளே... மரியாதைக்காவது ட்ரையம்ப் தங்கச்சியின்ட பதிவை படிப்பகிறானா.. துரோகி...

நானும் இன்று முதல் சுபாங்கனின் எதிர்கட்சி... கனககோபி,,, என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்... கும்முற கும்மில் பயல் சரண்டர் ஆகோணும்.. சரியோ...//

ஆகா, ஆகா இப்படியெல்லாமா ஆப்படிக்கிறது? ஏற்கனவே நொந்துபோய்க் கிடக்கறன். ஐ ஆம் பாவம்

Unknown on November 16, 2009 at 1:17 PM said...

// Balavasakan said...
// கோபி...ஐயோ...
சுபாங்கன் நடுவில புகுந்தததால் 100 ஆவது பின்னூட்டம் தவறிவிட்டது...

:(//

வடை போச்சு......

(சந்தரப்பம் சரியா) //

வடையப் பறிச்சுப் போட்டார் சுபாங்கன்....

Subankan on November 16, 2009 at 1:18 PM said...

// Balavasakan said...
// கோபி...ஐயோ...
சுபாங்கன் நடுவில புகுந்தததால் 100 ஆவது பின்னூட்டம் தவறிவிட்டது...

:(//

வடை போச்சு...//

இது இப்படி இருக்கோணும்..

ஆகா, வட போச்சே...

balavasakan on November 16, 2009 at 1:18 PM said...

அப்பொயின்மெனடால வந்து சாப்பிடாம்மல் வெறும் வயித்தோட கும்மி றெயினிங் எடுத்த வாசகன் வாழ்க.......வாழ்க
சாப்பிட்டு கும்மல் தொடர்ந்தா வாறன்

Unknown on November 16, 2009 at 1:18 PM said...

//Balavasakan said...
கனககோபி said...
யுவ்ராஜ் அவுட்டுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடுடு//

உர்ர்ர்ர்ரர்ர....உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர.....வள்...வள்..... //

மியாயாயாயாயாயாவ்............

Admin on November 16, 2009 at 1:20 PM said...

எங்கள் கட்சியிலே இணைந்து கொண்ட முகிலினி அவர்களுக்கு நன்றிகள் விரைவில் அவருக்கு பாராட்டுவிழா நடைபெறும்.

Unknown on November 16, 2009 at 1:20 PM said...

//Balavasakan said...
அப்பொயின்மெனடால வந்து சாப்பிடாம்மல் வெறும் வயித்தோட கும்மி றெயினிங் எடுத்த வாசகன் வாழ்க.......வாழ்க
சாப்பிட்டு கும்மல் தொடர்ந்தா வாறன் //

நீங்கள் மருத்துவபீடமோ?
நாங்கள் நம்போணுமோ?
வயிறெப்பிடியப்பா வெறுமை இருக்கும்...
குடிச்சு குடிச்சு ஈரல் இல்லாமப் போனாலும் வேற ஏதாவதாவது இருக்கும்...
தேடிப் பாருங்கோ....

Subankan on November 16, 2009 at 1:21 PM said...

// Balavasakan said...
அப்பொயின்மெனடால வந்து சாப்பிடாம்மல் வெறும் வயித்தோட கும்மி றெயினிங் எடுத்த வாசகன் வாழ்க.......வாழ்க
சாப்பிட்டு கும்மல் தொடர்ந்தா வாறன்//

கஸ்டம் தல, அடியேன் சுபாங்கன் ஆபசிட்டா இதெல்லாம் நடக்குற காரியமா?

Unknown on November 16, 2009 at 1:21 PM said...

//சந்ரு said...
எங்கள் கட்சியிலே இணைந்து கொண்ட முகிலினி அவர்களுக்கு நன்றிகள் விரைவில் அவருக்கு பாராட்டுவிழா நடைபெறும். //

எனக்கெப்ப?

Unknown on November 16, 2009 at 1:23 PM said...

//Prasad to Dhoni, FOUR, poor ball from Herath, full toss outside off, Dhoni uses his wrists to place that away from the deep backward point fielder //

cricinfo இன்ர விளையாட்டப் பாருங்கோ....

பிரசாத் பந்து போடுறாராம்...
ஆனா poor ball from herath எண்டுவினமாம்...
கிறிக்கின்போ வில என்னப் போல புத்திசாலி ஒருத்தன விடுங்கப்பா....

Anonymous said...

////சந்ரு said...
எங்கள் கட்சியிலே இணைந்து கொண்ட முகிலினி அவர்களுக்கு நன்றிகள் விரைவில் அவருக்கு பாராட்டுவிழா நடைபெறும். //

எனக்கெப்ப?//

இஞ்ச இது முக்கியமில்லை சரியே... எங்கன்ட ஒப்ஜெக்டிவ் சுபாங்கனை ஒரு வழி பண்ணுவது.. கவனத்தை வேற திசையில் திருப்பி நாங்களே எங்களுக்கு சாவு மணி அடிக்கக் கூடாது.. எனக்கு பாராட்டு விழா என்டால் உங்களுக்கும் சேர்த்து தான்.. ஆப்ரட் ஆல் நாங்கள் எல்லாம் ஒரு கட்சி.. அதை மறக்கக்கூடாது... சரியே

Anonymous said...

//ஆப்ரட் ஆல்//

Sorry its after all... typing error

Unknown on November 16, 2009 at 1:26 PM said...

//Mukilini said...
இஞ்ச இது முக்கியமில்லை சரியே... எங்கன்ட ஒப்ஜெக்டிவ் சுபாங்கனை ஒரு வழி பண்ணுவது.. கவனத்தை வேற திசையில் திருப்பி நாங்களே எங்களுக்கு சாவு மணி அடிக்கக் கூடாது.. எனக்கு பாராட்டு விழா என்டால் உங்களுக்கும் சேர்த்து தான்.. ஆப்ரட் ஆல் நாங்கள் எல்லாம் ஒரு கட்சி.. அதை மறக்கக்கூடாது... சரியே //

கட்சிக்குள்ளயும், குடும்பத்துக்குள்ளயும் பாராட்டுவிழாவும் விருதுகளும் புதுசில்லயே?

Unknown on November 16, 2009 at 1:28 PM said...

//பிடித்தது – கிரிக்கெட்

ஏழாவது வயதில் கையில் Bat உடன் ஆரம்பித்தது. இன்னமும் என்னைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.//

இப்பயும் கட்டிப் போட்டுக் கிடக்குதெண்டா அவிழ்க்கிறத தானே?
நான் அவிழ்த்து விடவோ?

Subankan on November 16, 2009 at 1:28 PM said...

// Mukilini said...
////சந்ரு said...
எங்கள் கட்சியிலே இணைந்து கொண்ட முகிலினி அவர்களுக்கு நன்றிகள் விரைவில் அவருக்கு பாராட்டுவிழா நடைபெறும். //

எனக்கெப்ப?//

இஞ்ச இது முக்கியமில்லை சரியே... எங்கன்ட ஒப்ஜெக்டிவ் சுபாங்கனை ஒரு வழி பண்ணுவது.. கவனத்தை வேற திசையில் திருப்பி நாங்களே எங்களுக்கு சாவு மணி அடிக்கக் கூடாது.. எனக்கு பாராட்டு விழா என்டால் உங்களுக்கும் சேர்த்து தான்.. ஆப்ரட் ஆல் நாங்கள் எல்லாம் ஒரு கட்சி.. அதை மறக்கக்கூடாது... சரியே
//

ஒண்ணுகூடிட்டாங்கையா, ஒண்ணுகூடிட்டாங்கையா

Admin on November 16, 2009 at 1:28 PM said...

இன்றைய என் பதிவிலே சிக்கிக்கொள்ளும், மாட்டிக்கொள்ளும் பதிவர் யார்???????????????????????

நன்றி மீண்டும் சிந்திப்போம்.

Subankan on November 16, 2009 at 1:29 PM said...

// கனககோபி said...
//பிடித்தது – கிரிக்கெட்

ஏழாவது வயதில் கையில் Bat உடன் ஆரம்பித்தது. இன்னமும் என்னைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.//

இப்பயும் கட்டிப் போட்டுக் கிடக்குதெண்டா அவிழ்க்கிறத தானே?
நான் அவிழ்த்து விடவோ?//

என்னத்தை?

balavasakan on November 16, 2009 at 1:30 PM said...

;-D=k

Unknown on November 16, 2009 at 1:30 PM said...

//Subankan said...
ஒண்ணுகூடிட்டாங்கையா, ஒண்ணுகூடிட்டாங்கையா //

அடப்போப்பா...
ஒருத்தரயும் காணேல...
நான் போய் ட்ராவிட்டு நூறு அடிக்கிறதப் பாத்து அழப்போறன்...

Subankan on November 16, 2009 at 1:30 PM said...

// சந்ரு said...
இன்றைய என் பதிவிலே சிக்கிக்கொள்ளும், மாட்டிக்கொள்ளும் பதிவர் யார்???????????????????????

நன்றி மீண்டும் சிந்திப்போம்//

இன்னும் ஒருமணி நேரத்தினுள் பேசிய பணம் வந்து சேராவிடில் இந்த விளம்பரம் நீக்கப்படும்

Unknown on November 16, 2009 at 1:31 PM said...

//சந்ரு said...
இன்றைய என் பதிவிலே சிக்கிக்கொள்ளும், மாட்டிக்கொள்ளும் பதிவர் யார்???????????????????????

நன்றி மீண்டும் சிந்திப்போம். //

என்ன மிரட்டலோ? பயம் காட்டுறியளோ?

Unknown on November 16, 2009 at 1:32 PM said...

//Subankan said...
// கனககோபி said...
//பிடித்தது – கிரிக்கெட்

ஏழாவது வயதில் கையில் Bat உடன் ஆரம்பித்தது. இன்னமும் என்னைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.//

இப்பயும் கட்டிப் போட்டுக் கிடக்குதெண்டா அவிழ்க்கிறத தானே?
நான் அவிழ்த்து விடவோ?//

என்னத்தை? //

கட்டிப் போட்டு வைத்திருக்கிறது எண்டியள்?
அதுதான் கட்ட அவிழ்த்து விடவோ எண்டு கேட்டன்...

Subankan on November 16, 2009 at 1:32 PM said...

// Balavasakan said...
;-D=k//

வந்துட்டாய்யா வைபிறேசனு

யோ வொய்ஸ் (யோகா) on November 16, 2009 at 1:32 PM said...

BACK TO KUMMI, சுபாங்கனின் தொடர் பதிவு ரெடி

Unknown on November 16, 2009 at 1:33 PM said...

//Balavasakan said...
;-D=k //

என்னதிது?
அவனவன் தியாகங்கள் செய்து கொண்டு கும்மேக்க நீங்கள் சிமைலி போட்டுக் காட்டுறிளோ எங்களுக்கு?

Subankan on November 16, 2009 at 1:33 PM said...

// கனககோபி said...


கட்டிப் போட்டு வைத்திருக்கிறது எண்டியள்?
அதுதான் கட்ட அவிழ்த்து விடவோ எண்டு கேட்டன்..//

வேணாம், இருக்கட்டும்

Unknown on November 16, 2009 at 1:34 PM said...

//யோ வொய்ஸ் (யோகா) said...
BACK TO KUMMI, சுபாங்கனின் தொடர் பதிவு ரெடி //

அடப்பாவி மக்களா...........

Subankan on November 16, 2009 at 1:34 PM said...

//யோ வொய்ஸ் (யோகா) said...
BACK TO KUMMI, சுபாங்கனின் தொடர் பதிவு ரெடி//

RT வந்துட்டாய்யா வைபிறேசனு

Anonymous said...

//உவன் உப்பிடித் தான்...
நன்றியுணர்வில்லாத பொடியன்...
நான் அண்டைக்கு 1 ரூபா ரொபி வாங்கி 8 ஆப் பிரிச்சு (எள்ளயே எட்டாப் பிரிக்கேக்க ரொபியப் பிரிக்கக் கூடாதோ?) அதில ஒரு பங்கக் குடுத்தன்...
படுபாவிப்பயல் ஒரு டங்கு சொல்லுவம் எண்டில்லாம பேசாமப் போறான்..//

அப்படியே.... இத கேட்ட பிறகு எனக்கு இருந்த வருத்தம் போட்டுது.. என்டாலும் இங்க பாருங்கோவன்... ஹி ஹி....

http://subankan.blogspot.com/2009/01/blog-post_17.html

ஏன்டா இவள் இடையில புகுந்தவள் என்டு இருகே சுபாங்கன்..? என்ன செய்வது யாரையாவது கும்மாட்டி எனக்கு விடியாதே... இன்டைக்கு எழும்ப பின்னேரம் ஆட்டு.. ஒரு பன்டியும் வீட்ட இல்லை.. சரி ஒன் லைனுக்கு வருவம் என்டு வந்தால் நல்ல கும்மல் தான் நடக்குது.. பங்கு பெறாட்டி நான் முகிலாக இருக்க முடியாதே....

வாழ்க கனககோபி வளர்க சந்ருண்ணா.... (ஒழிக துரோகி சுபாங்கன்) hehe

Unknown on November 16, 2009 at 1:35 PM said...

//Subankan said...
// கனககோபி said...


கட்டிப் போட்டு வைத்திருக்கிறது எண்டியள்?
அதுதான் கட்ட அவிழ்த்து விடவோ எண்டு கேட்டன்..//

வேணாம், இருக்கட்டும் //

இல்ல உங்களுக்கு வலிக்குமே எண்டுதான்...

balavasakan on November 16, 2009 at 1:35 PM said...

முருங்கைக்காய் கறி சாப்பிடறது கஸடம் ஏன்னா தும்மபை சாப்பிட ஏலாது அதுதான் லேட்டு

Anonymous said...

Yo Voice யாரின்ட பக்கம்.. சுபாங்கனின்ட பக்கமே... என்ன தான் இருந்தாலும் பொம்பிளைப் பிள்ளை இருக்கிற கட்சி தான் எப்பவும் ஜெயிக்கும்.. சோ,, டோன்ட் வொரி..

Subankan on November 16, 2009 at 1:37 PM said...

//Mukilini said...
//உவன் உப்பிடித் தான்...
நன்றியுணர்வில்லாத பொடியன்...
நான் அண்டைக்கு 1 ரூபா ரொபி வாங்கி 8 ஆப் பிரிச்சு (எள்ளயே எட்டாப் பிரிக்கேக்க ரொபியப் பிரிக்கக் கூடாதோ?) அதில ஒரு பங்கக் குடுத்தன்...
படுபாவிப்பயல் ஒரு டங்கு சொல்லுவம் எண்டில்லாம பேசாமப் போறான்..//

அப்படியே.... இத கேட்ட பிறகு எனக்கு இருந்த வருத்தம் போட்டுது.. என்டாலும் இங்க பாருங்கோவன்... ஹி ஹி....

http://subankan.blogspot.com/2009/01/blog-post_17.html

ஏன்டா இவள் இடையில புகுந்தவள் என்டு இருகே சுபாங்கன்..? என்ன செய்வது யாரையாவது கும்மாட்டி எனக்கு விடியாதே... இன்டைக்கு எழும்ப பின்னேரம் ஆட்டு.. ஒரு பன்டியும் வீட்ட இல்லை.. சரி ஒன் லைனுக்கு வருவம் என்டு வந்தால் நல்ல கும்மல் தான் நடக்குது.. பங்கு பெறாட்டி நான் முகிலாக இருக்க முடியாதே....

வாழ்க கனககோபி வளர்க சந்ருண்ணா.... (ஒழிக துரோகி சுபாங்கன்) hehe//

பழசையெல்லாம் கிளறி மானத்தை வாங்காதைங்கோ. அப்ப எனக்கு பதிவுலகம் எல்லாம் பழக்கமில்லை. திரட்டி கூடத் தெரியாத காலம் அது. அவ்வ்வ்

Admin on November 16, 2009 at 1:38 PM said...

//Subankan said...
// சந்ரு said...
இன்றைய என் பதிவிலே சிக்கிக்கொள்ளும், மாட்டிக்கொள்ளும் பதிவர் யார்???????????????????????

நன்றி மீண்டும் சிந்திப்போம்//

இன்னும் ஒருமணி நேரத்தினுள் பேசிய பணம் வந்து சேராவிடில் இந்த விளம்பரம் நீக்கப்படும்//

உங்களுக்கு கும்முவதற்கு வழங்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் எடுத்தமைக்கான பணத்தை எனக்கு அனுப்பிவிடுங்கள்.

வந்தி அண்ணாவின் பின்னூட்ட சாதனையினை முறியடித்துவிட்டோம்.

Subankan on November 16, 2009 at 1:39 PM said...

// Mukilini said...
Yo Voice யாரின்ட பக்கம்.. சுபாங்கனின்ட பக்கமே... என்ன தான் இருந்தாலும் பொம்பிளைப் பிள்ளை இருக்கிற கட்சி தான் எப்பவும் ஜெயிக்கும்.. சோ,, டோன்ட் வொரி.//

அப்ப அவர் என்ட பக்கமே? யோ அண்ணா வாழ்க. ( இது தெரியாம அவரைத் தப்பாப் பேசிப்போட்டமே)

Unknown on November 16, 2009 at 1:39 PM said...

//http://subankan.blogspot.com/2009/01/blog-post_17.html

ஏன்டா இவள் இடையில புகுந்தவள் என்டு இருகே சுபாங்கன்..? என்ன செய்வது யாரையாவது கும்மாட்டி எனக்கு விடியாதே... இன்டைக்கு எழும்ப பின்னேரம் ஆட்டு.. ஒரு பன்டியும் வீட்ட இல்லை.. சரி ஒன் லைனுக்கு வருவம் என்டு வந்தால் நல்ல கும்மல் தான் நடக்குது.. பங்கு பெறாட்டி நான் முகிலாக இருக்க முடியாதே....

வாழ்க கனககோபி வளர்க சந்ருண்ணா.... (ஒழிக துரோகி சுபாங்கன்) hehe //

பொடியன் சென்ரிமென்ராத் தான் பின்னூட்டம் வாங்கியிருக்கிறான்....
வாழ்க சுபாங்கன்.........

என்னை வாழ்த்தியமைக்கு நன்றி நன்றி...
(10 ரூபா பிறகு தாறன்... )

Subankan on November 16, 2009 at 1:41 PM said...

// சந்ரு said...


வந்தி அண்ணாவின் பின்னூட்ட சாதனையினை முறியடித்துவிட்டோம்.//

இதற்குமேல் இலங்கையின் கும்மி மன்னன் பட்டம் எனக்கு வேண்டாம். அதைக் கோபியிடமே கொடுத்துவிடுங்கள்

Unknown on November 16, 2009 at 1:41 PM said...

//Balavasakan said...
முருங்கைக்காய் கறி சாப்பிடறது கஸடம் ஏன்னா தும்மபை சாப்பிட ஏலாது அதுதான் லேட்டு //

ரொம்ப முக்கியம்....

balavasakan on November 16, 2009 at 1:41 PM said...

// Mukilini said...இங்க பாருங்கோவன்... ஹி ஹி..
http://subankan.blogspot.com/2009/01/blog-post_17.html//

இப்ப என்ட நிலைமை இத நான் மீள் பதிவு செய்யப்போறேன் நணபர்கள் தேவைன்னு

Unknown on November 16, 2009 at 1:42 PM said...

//Subankan said...
// சந்ரு said...


வந்தி அண்ணாவின் பின்னூட்ட சாதனையினை முறியடித்துவிட்டோம்.//

இதற்குமேல் இலங்கையின் கும்மி மன்னன் பட்டம் எனக்கு வேண்டாம். அதைக் கோபியிடமே கொடுத்துவிடுங்கள் //

இண்டைக்கு யாரின்ர முகத்தில முழிச்சன்...
ஒரே பாராட்டா இருக்கே............

Subankan on November 16, 2009 at 1:44 PM said...

160 பின்னூட்டங்களைக் கடந்தபின்னும் 25 எனக் காட்டும் யாழ்தேவிக்கு எனது வன்மையான கண்டனங்கள்

Anonymous said...

ஏனப்பு ஒரு டவுட்.... திங்கக்கிழமையே இப்படி கும்முறியளே... மற்ற நாட்களில் கும்முறது தான் வேலையே....
வழமையா திங்கக் கிழமை என்டால் விடியாத மாதிரி இருக்கும்.. இன்டைக்கு சரியான உற்சாகமா இருக்கு.. நன்றி சகோதரர்களே.. உண்மையாத் தான் சொல்லுறன்...

அது சரி... வகுப்பை கட் அடிச்சு கிரிக்கட் பாக்கிறியலே... நாங்கள் எல்லாம் சின்ன வயசிலேயே அத செய்தனாங்களாக்கும்.. 97 ஜெயசூரியா 300 சொச்சம் அடிச்ச மச்சை பச்சத்தண்ணி கூட விழுங்காமல் இருந்து பாத்தனாங்கள். அது ஒரு காலம்.. எனக்கு வயிறு வலிக்குது என்டு பொய் சொல்லி அழுது பள்ளிக்கூடம் போகேல.. தம்பியோ அக்காவுக்கு வயிறு வலி என்டால் நான் தான் பக்கத்தில இருந்து பாப்பன் பள்ளிக்கூடம் போக மாட்டன் என்டு சென்டிமென்டா அம்மாவ கவுத்தவன்.. அப்பா கொடுப்புக்குள்ள சிரிச்சுப்போட்டு இருந்தார்.. அது எப்பவுமே மறக்க முடியாத நாள்.

Unknown on November 16, 2009 at 1:44 PM said...

// Balavasakan said...
// Mukilini said...இங்க பாருங்கோவன்... ஹி ஹி..
http://subankan.blogspot.com/2009/01/blog-post_17.html//

இப்ப என்ட நிலைமை இத நான் மீள் பதிவு செய்யப்போறேன் நணபர்கள் தேவைன்னு //

நான் 150 க்கு மேல பதிவு போட்டும் எனக்கு இப்பயும் உதே தான் நிலைமையப்பா....
முந்தநாள் வந்துபோட்டு 50 பின்னூட்டம் கிடைக்குமெண்டு எதிர்பார்க்கிறது தப்பு...
எல்லாம் தானா நடக்கும்...

balavasakan on November 16, 2009 at 1:44 PM said...

//கனககோபி said...
//Balavasakan said...
முருங்கைக்காய் கறி சாப்பிடறது கஸடம் ஏன்னா தும்மபை சாப்பிட ஏலாது அதுதான் லேட்டு //

ரொம்ப முக்கியம்...//

கோபி அச்சக்கு அச்சக்கு ன்னு தும்பை சப்பி சப்பி அப்பிடியே முழுங்கிடுவியள் இல்லையா

யோ வொய்ஸ் (யோகா) on November 16, 2009 at 1:45 PM said...

///Mukilini has left a new comment
வாழ்க கனககோபி வளர்க சந்ருண்ணா.... (ஒழிக துரோகி சுபாங்கன்) hehe ////
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
ஒழிக துரோகி சுபாங்கன்
ஒழிக துரோகி சுபாங்கன்
ஒழிக துரோகி சுபாங்கன்

Subankan on November 16, 2009 at 1:45 PM said...

//Balavasakan said...
முருங்கைக்காய் கறி சாப்பிடறது கஸடம் ஏன்னா தும்மபை சாப்பிட ஏலாது அதுதான் லேட்//

தகவலுக்கு நன்றி

Unknown on November 16, 2009 at 1:45 PM said...

//Mukilini said...
ஏனப்பு ஒரு டவுட்.... திங்கக்கிழமையே இப்படி கும்முறியளே... மற்ற நாட்களில் கும்முறது தான் வேலையே....
வழமையா திங்கக் கிழமை என்டால் விடியாத மாதிரி இருக்கும்.. இன்டைக்கு சரியான உற்சாகமா இருக்கு.. நன்றி சகோதரர்களே.. உண்மையாத் தான் சொல்லுறன்...

அது சரி... வகுப்பை கட் அடிச்சு கிரிக்கட் பாக்கிறியலே... நாங்கள் எல்லாம் சின்ன வயசிலேயே அத செய்தனாங்களாக்கும்.. 97 ஜெயசூரியா 300 சொச்சம் அடிச்ச மச்சை பச்சத்தண்ணி கூட விழுங்காமல் இருந்து பாத்தனாங்கள். அது ஒரு காலம்.. எனக்கு வயிறு வலிக்குது என்டு பொய் சொல்லி அழுது பள்ளிக்கூடம் போகேல.. தம்பியோ அக்காவுக்கு வயிறு வலி என்டால் நான் தான் பக்கத்தில இருந்து பாப்பன் பள்ளிக்கூடம் போக மாட்டன் என்டு சென்டிமென்டா அம்மாவ கவுத்தவன்.. அப்பா கொடுப்புக்குள்ள சிரிச்சுப்போட்டு இருந்தார்.. அது எப்பவுமே மறக்க முடியாத நாள். //

உதில சுபாங்கன் பல்கலைக்கழகத்துக்கு கட்...
நான் வெட்டி தான்....

Unknown on November 16, 2009 at 1:46 PM said...

//Balavasakan said...
//கனககோபி said...
//Balavasakan said...
முருங்கைக்காய் கறி சாப்பிடறது கஸடம் ஏன்னா தும்மபை சாப்பிட ஏலாது அதுதான் லேட்டு //

ரொம்ப முக்கியம்...//

கோபி அச்சக்கு அச்சக்கு ன்னு தும்பை சப்பி சப்பி அப்பிடியே முழுங்கிடுவியள் இல்லையா //

இரகசியங்கள வெளில விடப்படாது....

balavasakan on November 16, 2009 at 1:46 PM said...

//கனககோபி said...
// Balavasakan said...
// Mukilini said...இங்க பாருங்கோவன்... ஹி ஹி..
http://subankan.blogspot.com/2009/01/blog-post_17.html//

இப்ப என்ட நிலைமை இத நான் மீள் பதிவு செய்யப்போறேன் நணபர்கள் தேவைன்னு //

நான் 150 க்கு மேல பதிவு போட்டும் எனக்கு இப்பயும் உதே தான் நிலைமையப்பா....
முந்தநாள் வந்துபோட்டு 50 பின்னூட்டம் கிடைக்குமெண்டு எதிர்பார்க்கிறது தப்பு...
எல்லாம் தானா நடக்கும்//

அவ் அவ்...அவ்அவ்வுவுவுவுவு

Subankan on November 16, 2009 at 1:47 PM said...

// Mukilini said...
ஏனப்பு ஒரு டவுட்.... திங்கக்கிழமையே இப்படி கும்முறியளே... மற்ற நாட்களில் கும்முறது தான் வேலையே....
வழமையா திங்கக் கிழமை என்டால் விடியாத மாதிரி இருக்கும்.. இன்டைக்கு சரியான உற்சாகமா இருக்கு.. நன்றி சகோதரர்களே.. உண்மையாத் தான் சொல்லுறன்...

அது சரி... வகுப்பை கட் அடிச்சு கிரிக்கட் பாக்கிறியலே... நாங்கள் எல்லாம் சின்ன வயசிலேயே அத செய்தனாங்களாக்கும்.. 97 ஜெயசூரியா 300 சொச்சம் அடிச்ச மச்சை பச்சத்தண்ணி கூட விழுங்காமல் இருந்து பாத்தனாங்கள். அது ஒரு காலம்.. எனக்கு வயிறு வலிக்குது என்டு பொய் சொல்லி அழுது பள்ளிக்கூடம் போகேல.. தம்பியோ அக்காவுக்கு வயிறு வலி என்டால் நான் தான் பக்கத்தில இருந்து பாப்பன் பள்ளிக்கூடம் போக மாட்டன் என்டு சென்டிமென்டா அம்மாவ கவுத்தவன்.. அப்பா கொடுப்புக்குள்ள சிரிச்சுப்போட்டு இருந்தார்.. அது எப்பவுமே மறக்க முடியாத நாள்//

அப்ப எங்கட கட்சியே?

Anonymous said...

//என்னை வாழ்த்தியமைக்கு நன்றி நன்றி...
(10 ரூபா பிறகு தாறன்... )//

பரவாயில்லை அப்பா.. நீங்களே ஒரு பிளேன் டீ வாங்கிக் குடியுங்கோ.. எங்களுக்குள் என்ன கணக்கு வழக்கு.. ஹும்...

Unknown on November 16, 2009 at 1:47 PM said...

//Subankan said...
160 பின்னூட்டங்களைக் கடந்தபின்னும் 25 எனக் காட்டும் யாழ்தேவிக்கு எனது வன்மையான கண்டனங்கள் //

இன்னும் உங்கட ஆக்கம் இருக்கிற வரைக்கும் சந்தோசம்...

Subankan on November 16, 2009 at 1:48 PM said...

// கனககோபி said...
//Mukilini said...
ஏனப்பு ஒரு டவுட்.... திங்கக்கிழமையே இப்படி கும்முறியளே... மற்ற நாட்களில் கும்முறது தான் வேலையே....
வழமையா திங்கக் கிழமை என்டால் விடியாத மாதிரி இருக்கும்.. இன்டைக்கு சரியான உற்சாகமா இருக்கு.. நன்றி சகோதரர்களே.. உண்மையாத் தான் சொல்லுறன்...

அது சரி... வகுப்பை கட் அடிச்சு கிரிக்கட் பாக்கிறியலே... நாங்கள் எல்லாம் சின்ன வயசிலேயே அத செய்தனாங்களாக்கும்.. 97 ஜெயசூரியா 300 சொச்சம் அடிச்ச மச்சை பச்சத்தண்ணி கூட விழுங்காமல் இருந்து பாத்தனாங்கள். அது ஒரு காலம்.. எனக்கு வயிறு வலிக்குது என்டு பொய் சொல்லி அழுது பள்ளிக்கூடம் போகேல.. தம்பியோ அக்காவுக்கு வயிறு வலி என்டால் நான் தான் பக்கத்தில இருந்து பாப்பன் பள்ளிக்கூடம் போக மாட்டன் என்டு சென்டிமென்டா அம்மாவ கவுத்தவன்.. அப்பா கொடுப்புக்குள்ள சிரிச்சுப்போட்டு இருந்தார்.. அது எப்பவுமே மறக்க முடியாத நாள். //

உதில சுபாங்கன் பல்கலைக்கழகத்துக்கு கட்...
நான் வெட்டி தான்..//

நான் கட் இல்லையடா, கொஞ்சம் ப்றீ

யோ வொய்ஸ் (யோகா) on November 16, 2009 at 1:49 PM said...

கோபி சுபாங்கன் பாவம் விட்டுடலாம் சில நிபந்தனைகளின் பேரல

Unknown on November 16, 2009 at 1:49 PM said...

//Subankan said...
அப்ப எங்கட கட்சியே? //

உப்பிடி சென்ரிமென்ரா கதச்சு கட்சி மாத்தப் பாக்கக் கூடாது...
வன்மையாகக் கண்டிக்கிறேன்...

Subankan on November 16, 2009 at 1:49 PM said...

//கனககோபி said...
//Subankan said...
160 பின்னூட்டங்களைக் கடந்தபின்னும் 25 எனக் காட்டும் யாழ்தேவிக்கு எனது வன்மையான கண்டனங்கள் //

இன்னும் உங்கட ஆக்கம் இருக்கிற வரைக்கும் சந்தோசம்//

அனுபவம்???

balavasakan on November 16, 2009 at 1:50 PM said...

பிளாக் வரலாற்றில் அதிகூடிய பின்னூட்டங்கள் எத்தனை??????????
யாருக்காவது தெரியுமோ..........

Subankan on November 16, 2009 at 1:50 PM said...

//கனககோபி said...
//Subankan said...
அப்ப எங்கட கட்சியே? //

உப்பிடி சென்ரிமென்ரா கதச்சு கட்சி மாத்தப் பாக்கக் கூடாது...
வன்மையாகக் கண்டிக்கிறேன்//

பயபுள்ள கப்புன்னு புடிச்சுடுது

Unknown on November 16, 2009 at 1:51 PM said...

//Mukilini said...
//என்னை வாழ்த்தியமைக்கு நன்றி நன்றி...
(10 ரூபா பிறகு தாறன்... )//

பரவாயில்லை அப்பா.. நீங்களே ஒரு பிளேன் டீ வாங்கிக் குடியுங்கோ.. எங்களுக்குள் என்ன கணக்கு வழக்கு.. ஹும்... //

சரி சரி....
நன்றி நன்றி....
ஒரு மாதிரி 10 ரூபா லாபம்...
உந்த 10 ரூபாவ வச்சு பதிவர் சந்திப்பு நடத்தலாம் எண்டு பாக்கிறன்...
பாப்பம்.....

ஓமோம் யோ வொய்ஸ்....
எனக்கு முடியல....
விரல் எல்லாம் நோகுது....
ஆனா 200 வராட்டி இண்டைக்கு இரவு வந்து 200 ஆக்கிற்றுப் போவம்...
சரியோ?

Subankan on November 16, 2009 at 1:51 PM said...

// Balavasakan said...
பிளாக் வரலாற்றில் அதிகூடிய பின்னூட்டங்கள் எத்தனை??????????
யாருக்காவது தெரியுமோ..//

யாருக்கோ 10,000 பின்னூட்டம் வந்ததா ஞாபகம். யாருக்குன்னு தெரியல, ஆனா தகவல் உறுதிப்படுத்தப்பட்டது.

யோ வொய்ஸ் (யோகா) on November 16, 2009 at 1:51 PM said...

லோஷன் வந்திக்கு அதிக பின்னூட்ட பதிவு என வாழ்த்து கூறிக் கொண்டிருக்கையில் அதை முறியடித்த நான், கோபி, பாலா, சந்ரு முகிலினி வாழ்க.

சுபாங்கன் ஒழிக

Unknown on November 16, 2009 at 1:52 PM said...

//Balavasakan said...
பிளாக் வரலாற்றில் அதிகூடிய பின்னூட்டங்கள் எத்தனை??????????
யாருக்காவது தெரியுமோ.......... //

தெரியாது...
ஆனா பல்லாயிரம் வருமெண்டு நினைக்கிறன்...

கலையரசன் on November 16, 2009 at 1:52 PM said...

நல்லாயிருக்கு உங்க பிபி!! ஆமா... சேட்டிங்குல பேச சொன்னா... கமெண்ட்ல பேசிக்கறீங்களே? ரைட்டு! நடக்கட்டும்.. நடக்கட்டும்..

Subankan on November 16, 2009 at 1:52 PM said...

//யோ வொய்ஸ் (யோகா) said...
கோபி சுபாங்கன் பாவம் விட்டுடலாம் சில நிபந்தனைகளின் பேர//

மசியமாட்டான் இந்த சுபாங்கன்

யோ வொய்ஸ் (யோகா) on November 16, 2009 at 1:53 PM said...

//மசியமாட்டான் இந்த சுபாங்கன் //

அப்ப விடாதே தாக்கு

Subankan on November 16, 2009 at 1:53 PM said...

//கலையரசன் said...
நல்லாயிருக்கு உங்க பிபி!! ஆமா... சேட்டிங்குல பேச சொன்னா... கமெண்ட்ல பேசிக்கறீங்களே? ரைட்டு! நடக்கட்டும்.. நடக்கட்டும்.//

உடமாட்டேங்குறாங்க தல. நீங்களாவது சொல்லிட்டுப் போங்கோ

Unknown on November 16, 2009 at 1:54 PM said...

1767 பின்னூட்டங்களாம்....
உண்மையோ தெரியாது...

Subankan on November 16, 2009 at 1:55 PM said...

//யோ வொய்ஸ் (யோகா) said...
லோஷன் வந்திக்கு அதிக பின்னூட்ட பதிவு என வாழ்த்து கூறிக் கொண்டிருக்கையில் அதை முறியடித்த நான், கோபி, பாலா, சந்ரு முகிலினி வாழ்க.

சுபாங்கன் ஒழிக//

அப்ப இதுதான் அதிகமா?

Anonymous said...

என்ட தம்பி அவுஸ்ரேலியாவின்ட ஸ்டேட்டுக்கு விளையாடுறானாக்கும்.... அவன் 2 வயசிலேயே பட்டைப் பிடிச்சவன்.. நான் தான் அவனுக்கு போலர்... ஹிஹி.. அப்பர் பள்ளிக்கூடத்தில பேமசான கிரிக்கட்டர்.. என்ட ரத்தத்தில கிரிக்கட் இல்லாமல் இருக்குமே... .எல்லாம் ஒரு கட்சி தான்... அம்மாவுக்குத் தான் கிரிக்கட் என்டால் அலர்ஜி... நாங்கள் ஏதோ ஸ்டேடியத்தில இருந்து பாக்கிற மாதிரி வீட்டில இருந்து பாக்கேக்க கத்துவம்.... பக்கத்து வீடெல்லாம் என்னடா என்டு எட்டிப் பாக்கும்.. Who cares?

இப்பதான் கொஞ்ச நாளா கிரிக்கட்டை விட்டுவிட்டு இருக்கிறன்.. உருப்படியா நீச்சலில் ஏதாதவது செய்வம் என்ட நல்ல எண்ணம் தான்.. ஆனாலும் cricinfo அப்பப்ப தட்டிப்பார்ப்பதும் நடக்கும்

Admin on November 16, 2009 at 1:55 PM said...

எனது.... கட்சியின்..... எதிர்காலம் தொடர்பான..... சில வேலைகளுக்காக...... எனது கட்சித் தொண்டர்கள் அழைப்பதால்....... நான் சென்று வருகிறேன்...... மீண்டும் சந்திப்போம்........ (கொஞ்சம் இழுத்து வாசிக்கவும்)

(அடுத்து யாரது பதிவில கூடுவாங்களோ கடவுளே காப்பாத்து)

Subankan on November 16, 2009 at 1:57 PM said...

// Mukilini said...
என்ட தம்பி அவுஸ்ரேலியாவின்ட ஸ்டேட்டுக்கு விளையாடுறானாக்கும்.... அவன் 2 வயசிலேயே பட்டைப் பிடிச்சவன்.. நான் தான் அவனுக்கு போலர்... ஹிஹி.. அப்பர் பள்ளிக்கூடத்தில பேமசான கிரிக்கட்டர்.. என்ட ரத்தத்தில கிரிக்கட் இல்லாமல் இருக்குமே... .எல்லாம் ஒரு கட்சி தான்... அம்மாவுக்குத் தான் கிரிக்கட் என்டால் அலர்ஜி... நாங்கள் ஏதோ ஸ்டேடியத்தில இருந்து பாக்கிற மாதிரி வீட்டில இருந்து பாக்கேக்க கத்துவம்.... பக்கத்து வீடெல்லாம் என்னடா என்டு எட்டிப் பாக்கும்.. Who cares?

இப்பதான் கொஞ்ச நாளா கிரிக்கட்டை விட்டுவிட்டு இருக்கிறன்.. உருப்படியா நீச்சலில் ஏதாதவது செய்வம் என்ட நல்ல எண்ணம் தான்.. ஆனாலும் cricinfo அப்பப்ப தட்டிப்பார்ப்பதும் நடக்கும்//

தம்பியை கேட்டதாகச் சொல்லவும். நீச்சலில் கலக்க வாழ்த்துக்கள்

Anonymous said...

//உப்பிடி சென்ரிமென்ரா கதச்சு கட்சி மாத்தப் பாக்கக் கூடாது...
வன்மையாகக் கண்டிக்கிறேன்.../

நான் மாறமாட்டன்.. யு டோன்ட்டு வொரி


அட யோ வொய்ஸ்சும் எங்கன்ட பக்கமே... பாவம் சுபாங்கன்.. ஹையோ ஹையோ

balavasakan on November 16, 2009 at 1:58 PM said...

சிம்பு - நயன்...
பிரபு - நயன்...
சுபாங்கன்- நயன்...

எது ரொம்ப சூடான கூட்டணி ஏன்னா இந்த சுபாங்கன் நயன்ட பேர வைச்சு நல்லா ஹிட்ஸ் வாங்கிறான்....

Unknown on November 16, 2009 at 1:58 PM said...

//
சந்ரு said...
எனது.... கட்சியின்..... எதிர்காலம் தொடர்பான..... சில வேலைகளுக்காக...... எனது கட்சித் தொண்டர்கள் அழைப்பதால்....... நான் சென்று வருகிறேன்...... மீண்டும் சந்திப்போம்........ (கொஞ்சம் இழுத்து வாசிக்கவும்)

(அடுத்து யாரது பதிவில கூடுவாங்களோ கடவுளே காப்பாத்து) //

உங்கடயில அல்லது யோ வொய்ஸின்ரயில...

Anonymous said...

//மசியமாட்டான் இந்த சுபாங்கன் //

அப்ப விடாதே தாக்கு

YES BOSS

balavasakan on November 16, 2009 at 1:59 PM said...

இது 200 ஆக இருக்குமோ....டைமிங் எப்பிடி இருக்குன்னு பாப்பம்

balavasakan on November 16, 2009 at 2:00 PM said...

விடமாட்டன் நானதான் 200

யோ வொய்ஸ் (யோகா) on November 16, 2009 at 2:00 PM said...

200

«Oldest ‹Older   1 – 200 of 405   Newer› Newest»
Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy