Monday, November 16, 2009

கமலும் நயனும் இன்னுமொரு செயின் ரியாக்சனும்







இன்னுமொரு செயின் ரியாக்சன், அதுதான் தொடர் பதிவு. இந்தப் பதிவுக்கு சந்ரு அண்ணாவால் அழைக்கப்பட்டிருக்கிறேன். பிடிக்காவிட்டாலும் சமாளித்துக்கொண்டு வாழப் பழகிவிட்ட இன்றய வாழ்க்கைமுறைக்குள் பிடிக்காதவற்றையும் சொல்லியாகவேண்டிய பதிவு. இது பிடித்திருக்கிறது.

பிடித்தவர், பிடிக்காதவரை அப்படியே சொல்லிவிடவேண்டும் என்ற காரணத்தாலேயே எனக்கு ஆர்வமில்லாத, அல்லது நழுவல் போக்கை கடைப்பிடிக்கவேண்டிய தலைப்புகளை விட்டுவிட்டு, சிலவற்றை மாற்றியிருக்கிறேன். அழைத்தவரும், ஆரம்பித்தவரும் மன்னிப்பார்களாக.

நடிகர்

பிடித்தவர் – கமல்

இவருடைய ஒரே போட்டியாளர் ரஜினியே தனது நடிப்பின் குரு இவர்தான் என்று சொல்லிவிட்டபிறகு நான் என்ன சொல்ல, இவரைப்பற்றி?

பிடிக்காதவர் – சிம்பு

இவரது தகப்பனார் பாணியிலேயே சொல்லிவிடுகிறேன்.

பெயரோ சிம்பு
தலையிலே இவருக்கு இரு கொம்பு
வாய் முழுதும் வம்பு
தாங்க முடியவில்லை இவர் பண்ணும் அலும்பு

நடிகை

பிடித்தவர் – ஜோதிகா

படம் முழுவதும் இவரது முகத்தையே காட்டலாம். அவ்வளவு நடிப்பையும் அதிலே காட்டிவிடுவார். சந்திரமுகி அதன் உச்சம். இப்போதெல்லாம் சூர்யாமீது கடுப்பாகவே இருக்கிறது – கொஞ்சம் தாமதித்திருக்கலாம்.

பிடிக்காதவர் – நயன்தாரா

இப்போது பாட்டியாகிவிட்ட இவரை எனக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிப்பதில்லை. காரணம் – கொஞ்சம் ஓவர் பில்டப்

எழுத்தாளர்

பிடித்தவர் - சுஜாதா

ஒரு தலைமுறையே இவரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொள்ளும்போது நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

பிடிக்காதவர் – சாரு

இவரிடம் காணப்படும் ஒருவகைக் கர்வம் இவரிடமிருந்து என்னைக் கொஞ்சம் தள்ளியே வைத்திருக்கிறது.

இசையமைப்பாளர்

பிடித்தவர் – A. R. ரஹ்மான்

நான் இவரது வெறியன் என்றுகூடச் சொல்லலாம். இவர் இசையமைத்த தமிழ்ப் பாடல்கள் அத்தனையும், பெரும்பாலான ஹிந்திப் பாடல்களும் எனது சேமிப்பில். ஆனால் என்னவோ, இவரது ஆரம்பகாலப் பாடல்களைப் போல இப்போதய பாடல்கள் கவர்வதில்லை. கண்டனங்கள் – தயாரிப்பாளர்களுக்கு.

பிடிக்காதவர் – விஜய் ஆன்டனி

ஆத்திசூடியைக் கொலை செய்தது ஒன்றே போதுமே.

பாடகர்

பிடித்தவர் – S. P. பாலசுப்பிரமணியம்

இவரது தமிழ் உச்சரிப்பும், தன்னடக்கமும், நேர்த்தியும் என்னைக் கவர்ந்தவை.

பிடிக்காதவர் – உதித் நாராயணன்

அடித்துக் கொல்லத்தூண்டும் தமிழ்.  அது ஒன்றே போதுமே.

பாடகி

பிடித்தவர் – சித்ரா

இவரது புன்னகை சிந்தும் முகமும், இவரது குரலும் என்னைக் கவர்ந்தவை

பிடிக்காதவர் – ஸ்ரீலேகா பார்த்தசாரதி

இவரது குரல் எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை

விளையாட்டு 

பிடித்தது – கிரிக்கெட்

ஏழாவது வயதில் கையில் Bat உடன் ஆரம்பித்தது. இன்னமும் என்னைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

பிடிக்காதது – WWF

மனிதர்களை மனிதர்களே அடித்துக்கொள்ளும் விளையாட்டு – நாம் கற்காலத்திலிருந்து நாகரிகத்தால் வளர்ந்துவிட்டோமா?

இதைத் தொடர நான் அழைப்பது




405 comments:

«Oldest   ‹Older   201 – 400 of 405   Newer›   Newest»
Unknown on November 16, 2009 at 2:00 PM said...

இனி ஒருத்தரும் பின்னூட்டம் போடக் கூடாது...
தயவுசெய்து வேணாம்...
(சுபாங்கன் உட்பட...)

balavasakan on November 16, 2009 at 2:00 PM said...

இல்லை இல்லை நான்தான் 200

Admin on November 16, 2009 at 2:00 PM said...

200 வது நானா?

Unknown on November 16, 2009 at 2:01 PM said...

அடச்சீ....
1,101, 201....
வட போச்சே.....

Admin on November 16, 2009 at 2:01 PM said...

ஆதா... என்ன்ன வேகம்....

யோ வொய்ஸ் (யோகா) on November 16, 2009 at 2:01 PM said...

நான் தான் 200 போட்டேன்

Unknown on November 16, 2009 at 2:01 PM said...

200 யோ வொய்ஸ்.....

Anonymous said...

whn i read this article, there were 80 something comments.. now 197.. we are reaching 200.. he he...

Thank you Subankan... But, you are still in our enemy list... No chance.. Naan maaramaattan..

balavasakan on November 16, 2009 at 2:02 PM said...

மொக்கையா போனேனே.....யோ...அடிச்சிட்டாரு டபுள் செஞ்சரி

Anonymous said...

Shall we stop... Fingers are aching... :-(

Unknown on November 16, 2009 at 2:03 PM said...

சரி....

என்ர திட்டம் முடிங்சிற்றுது....

200 பின்னூட்டம் வந்திற்றுது...

நான் போட்டுவாறன்...

எனக்கு ஆதரவு வழங்கிய யோ வொய்ஸ், சந்ரு அண்ணா, சகோதரி முகிலினி, அவ்வப்போது Balavasakan இற்கும் நன்றிகள்....

இந்தத் தளத்தில் இவ்வளவு இம்சைகளையும் பொறுத்துக் கொண்டிருந்த நண்ப அண்ணா சுபாங்கனுக்கும் நன்றிகள்.....

Anonymous said...

//நான் போட்டுவாறன்...//

me too......

//எனக்கு ஆதரவு வழங்கிய யோ வொய்ஸ், சந்ரு அண்ணா, சகோதரி முகிலினி, அவ்வப்போது Balavasakan இற்கும் நன்றிகள்....//

Well.. We all are in same group.. so no need to be formal ya...

//இந்தத் தளத்தில் இவ்வளவு இம்சைகளையும் பொறுத்துக் கொண்டிருந்த நண்ப அண்ணா சுபாங்கனுக்கும் நன்றிகள்.....//
Who is the elder one here.. Subankan or KanakaGopi

balavasakan on November 16, 2009 at 2:06 PM said...

வரட்டே மீண்டும் எங்கயாவது கும்ம கிடச்சா கும்முவம் நல்லல கும்மி றெயினிங் குடுத்த எல்லாருக்கும் நன்றிங்கோ

யோ வொய்ஸ் (யோகா) on November 16, 2009 at 2:06 PM said...

எனக்கும் பசிக்கிது சாப்பிட்டு வாறன்

Anonymous said...

Byeeeeeeeeeeeeeeeeeeeeee Guys............

Good Day... :D

Unknown on November 16, 2009 at 2:10 PM said...

நான் தான் இளையவர்........
எனக்கு சுபாங்கன விட 2 வயசு குறைவு.... :)

Unknown on November 16, 2009 at 2:11 PM said...

எல்லோருக்கும் நன்றிகள்....
இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்....
நன்றிகள்...

Subankan on November 16, 2009 at 2:21 PM said...

அப்பாடா, புயலடிச்சு ஓஞ்ச மாதிரிக் கிடக்கு.

Admin on November 16, 2009 at 2:27 PM said...

விடமாட்டம் அடிக்கடி துரத்துவம். என்ன நடக்குதெண்டு பார்த்துக்கொண்டிருக்கிறம். அடக்கி வாசிக்கணும்.

Unknown on November 16, 2009 at 3:48 PM said...

//சந்ரு said...
விடமாட்டம் அடிக்கடி துரத்துவம். என்ன நடக்குதெண்டு பார்த்துக்கொண்டிருக்கிறம். அடக்கி வாசிக்கணும். //

அதே தான்...
சிங்கங்களின் ஓய்வு சோம்பறிக்க அறிகுறி அல்ல....

யோ வொய்ஸ் (யோகா) on November 16, 2009 at 4:20 PM said...

வந்தியின் பதிவிற்கு 155 பின்னூட்டம் உங்களது இந்த பதிவிற்கு 220 பின்னூட்டம். பார்ப்புாம் இது எதுல போய் முடிய போகுது என்று?

Admin on November 16, 2009 at 6:23 PM said...

தொடங்கியாச நம்ம வேலையை 1000 பினூட்டம் போடுவோமா

Unknown on November 16, 2009 at 9:02 PM said...

//சந்ரு said...
தொடங்கியாச நம்ம வேலையை 1000 பினூட்டம் போடுவோமா //

எப்பிடி இப்பிடி இரக்கமே இல்லாம இருக்கிறியள்?

Anonymous said...

//தொடங்கியாச நம்ம வேலையை 1000 பினூட்டம் போடுவோமா//

Why not... how abt Yo Voice and Gopi..? Brace urself guys....

Anonymous said...

Sry forgot abt Bavan as well..

Anonymous said...

oooooh no not Bavan... Balavasakan... Sorryppa

Anonymous said...

////சந்ரு said...
விடமாட்டம் அடிக்கடி துரத்துவம். என்ன நடக்குதெண்டு பார்த்துக்கொண்டிருக்கிறம். அடக்கி வாசிக்கணும். //

அதே தான்...
சிங்கங்களின் ஓய்வு சோம்பறிக்க அறிகுறி அல்ல....//

ஆக்சுவலி ஆண் சிங்கம் சோம்பேறி.. அதனால் புலி என்டு சொல்லுவமன் புலி பதுங்கிறது பாயத்தான் என்டு சொல்லுவம்

Anonymous said...

Why your comment moderation has been enabled... Sigh.....

Anonymous said...

அலாப்பி

Anonymous said...

என்ன நடந்தது சுபாங்கன்..? நாங்கள் சரியா அறுக்கிறமே? இல்லாட்டி ஏதாவது அனானி நாய் வந்து குழப்புதே.. திடீரென கொமன்ற் மொடரேசன் வந்திட்டு..

Anonymous said...

என்ன நடந்தது சுபாங்கன்..? நாங்கள் சரியா அறுக்கிறமே? இல்லாட்டி ஏதாவது அனானி நாய் வந்து குழப்புதே.. திடீரென கொமன்ற் மொடரேசன் வந்திட்டு..

Subankan on November 16, 2009 at 9:44 PM said...

//Mukilini said...
என்ன நடந்தது சுபாங்கன்..? நாங்கள் சரியா அறுக்கிறமே? இல்லாட்டி ஏதாவது அனானி நாய் வந்து குழப்புதே.. திடீரென கொமன்ற் மொடரேசன் வந்திட்டு.//

கொமன்ற் மொடரேசன் ஏற்கனவே இருந்ததுதான். கும்மியின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தேன். மீண்டும் இயக்கியாகிவிட்டது.

Subankan on November 16, 2009 at 9:46 PM said...

// யோ வொய்ஸ் (யோகா) said...
வந்தியின் பதிவிற்கு 155 பின்னூட்டம் உங்களது இந்த பதிவிற்கு 220 பின்னூட்டம். பார்ப்புாம் இது எதுல போய் முடிய போகுது என்று?
//

இனிப் போய் முடியிறதுக்கும் இடம் வேணுமோ?

Subankan on November 16, 2009 at 9:47 PM said...

// சந்ரு said...
தொடங்கியாச நம்ம வேலையை 1000 பினூட்டம் போடுவோமா//

ஏன் பாஸ், வீட்டுக்காரம்மா சும்மா இருந்தா ஏதாவது வேலை சொல்லிட்டே இருக்காங்களா?

Subankan on November 16, 2009 at 9:48 PM said...

// கனககோபி said...
//சந்ரு said...
தொடங்கியாச நம்ம வேலையை 1000 பினூட்டம் போடுவோமா //

எப்பிடி இப்பிடி இரக்கமே இல்லாம இருக்கிறியள்?
//

அப்படிக் கேளுடா

Admin on November 16, 2009 at 9:49 PM said...

என்ன 1000 போடும் போடும் எண்ணமோ... சிங்கம் புலி என்றதை எல்லாம் இப்போ அடக்கி வாசிக்கோனும். என்ன நடக்குதெண்டு பதுங்கியிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

Anonymous said...

இன்னும் கொஞ்சம் கும்ம விடுங்கோவன்.. ஹி ஹி...

எதுக்கு கொமன்ற் மொடரேசன்.. பிடிக்காட்டி அழிச்சுவிடுங்கோ... அசிங்கமாக எழுதுபவர்களுக்கு பயந்து இருக்கேல்லாது தான... மனுசனுக்கு ஒன்டிலயும் சுதந்திரம் இல்லையப்பா... பிரபலமானால் அனானியின்ட தாக்குதல்.. அவ கிடந்தினம்..

ஆதிரை on November 16, 2009 at 9:50 PM said...

கனககோபிக்கு றிசல்ட் வரும் வரைக்கும் புதிய பதிவொன்றூம் போடுகிற ஐடியா எனக்கில்லை...

Anonymous said...

அடப்பாவி கனககோபி,

காலைவாறிப்போட்டான் பாருங்கோ...

Admin on November 16, 2009 at 9:52 PM said...

//Subankan said...
// சந்ரு said...
தொடங்கியாச நம்ம வேலையை 1000 பினூட்டம் போடுவோமா//

ஏன் பாஸ், வீட்டுக்காரம்மா சும்மா இருந்தா ஏதாவது வேலை சொல்லிட்டே இருக்காங்களா?//

உண்மைதான் எனது அம்மா சும்மா இருந்தா ஏதாவது வேலை செய்ய சொல்கிறார்.

Anonymous said...

//என்ன நடக்குதெண்டு பதுங்கியிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.//

அப்படி போடுங்கள் சந்ருண்ணா.. இந்த கோபி கைவிட்டுட்டு எங்கள...

Anonymous said...

//கனககோபிக்கு றிசல்ட் வரும் வரைக்கும் புதிய பதிவொன்றூம் போடுகிற ஐடியா எனக்கில்லை...//

கனககோபி இல்லாட்டியும் இன்னும் நாலு பேர் இருக்கிறம் ஆதிரை அவர்களே...

Subankan on November 16, 2009 at 9:55 PM said...

// Mukilini said...
இன்னும் கொஞ்சம் கும்ம விடுங்கோவன்.. ஹி ஹி...

எதுக்கு கொமன்ற் மொடரேசன்.. பிடிக்காட்டி அழிச்சுவிடுங்கோ... அசிங்கமாக எழுதுபவர்களுக்கு பயந்து இருக்கேல்லாது தான... மனுசனுக்கு ஒன்டிலயும் சுதந்திரம் இல்லையப்பா... பிரபலமானால் அனானியின்ட தாக்குதல்.. அவ கிடந்தினம்.//

கும்முங்கோ, மொட்ரேசன் எடுத்தாச்சு. ஆனா நான்தான் பிரபலமில்லையே

Subankan on November 16, 2009 at 9:57 PM said...

// Mukilini said...
//கனககோபிக்கு றிசல்ட் வரும் வரைக்கும் புதிய பதிவொன்றூம் போடுகிற ஐடியா எனக்கில்லை...//

கனககோபி இல்லாட்டியும் இன்னும் நாலு பேர் இருக்கிறம் ஆதிரை அவர்களே//

அவர் ரொம்ப நல்லவர். கும்மிக்கெல்லாம் வரமாட்டார்.

Subankan on November 16, 2009 at 9:58 PM said...

// ஆதிரை said...
கனககோபிக்கு றிசல்ட் வரும் வரைக்கும் புதிய பதிவொன்றூம் போடுகிற ஐடியா எனக்கில்லை//

டிசம்பரில வருதாம். ஒரு ட்றீட் நிச்சயம்.

Anonymous said...

ஐயோ சுபாங்கன்.. ஆதிரை அண்ணருக்கு கோபி கும்மாட்டியும் நாங்கள் கும்முவம் என்டு சொன்னனான்.. அவர் கும்மத் தேவையில்லை... நாங்கள் கும்முவம்.. ஹிஹி..

Admin on November 16, 2009 at 9:59 PM said...

//Subankan said...
// Mukilini said...
//கனககோபிக்கு றிசல்ட் வரும் வரைக்கும் புதிய பதிவொன்றூம் போடுகிற ஐடியா எனக்கில்லை...//

கனககோபி இல்லாட்டியும் இன்னும் நாலு பேர் இருக்கிறம் ஆதிரை அவர்களே//

அவர் ரொம்ப நல்லவர். கும்மிக்கெல்லாம் வரமாட்டார்.//

அவர் இப்போ எலிப்பிடிக்கும் நேரம் அவர் இப்போ எலிப்பிடிக்கும் நேரம் எலிப்பிடிக்கமட்டுமே வருவார்.

Subankan on November 16, 2009 at 9:59 PM said...

//Mukilini said...
அடப்பாவி கனககோபி,

காலைவாறிப்போட்டான் பாருங்கோ.//

அவன் நல்ல பையன்

Subankan on November 16, 2009 at 9:59 PM said...

// Mukilini said...
ஐயோ சுபாங்கன்.. ஆதிரை அண்ணருக்கு கோபி கும்மாட்டியும் நாங்கள் கும்முவம் என்டு சொன்னனான்.. அவர் கும்மத் தேவையில்லை... நாங்கள் கும்முவம்.. ஹிஹி//

ஒரு குரூப்பாத்தாம்பா கிளம்பியிருக்காங்க

Anonymous said...

என்னப்பா நானும் சந்ரு அண்ணருமே இப்ப கும்முறம்.. என்னதான் இருந்தாலும் இந்த கோபி பயல் இல்லாட்டி கும்மல் கொஞ்சம் சோடை போகுது... கொமன்ற் மொடரேசன் எடுத்ததுக்கு நன்றி...

Anonymous said...

அப்ப டிசம்பரில ஒரு பதிவர் மீடிங் வையுங்கோ.. இவர் கோபியின்ட ரீட்டும் கிடைக்கும்

Subankan on November 16, 2009 at 10:02 PM said...

// Mukilini said...

என்னப்பா நானும் சந்ரு அண்ணருமே இப்ப கும்முறம்.. என்னதான் இருந்தாலும் இந்த கோபி பயல் இல்லாட்டி கும்மல் கொஞ்சம் சோடை போகுது... கொமன்ற் மொடரேசன் எடுத்ததுக்கு நன்றி.//

அவன் என்ட சிஸ்யன். கும்மி முடிச்சுட்டுச் சொல்லுங்கொ, மொடரேசன் போடோணும்.

Subankan on November 16, 2009 at 10:03 PM said...

// Mukilini said...
அப்ப டிசம்பரில ஒரு பதிவர் மீடிங் வையுங்கோ.. இவர் கோபியின்ட ரீட்டும் கிடைக்கும்//

அப்படித்தான் பிளான். பார்க்கலாம்.

Anonymous said...

//ஆனா நான்தான் பிரபலமில்லையே//

128 பேர் தொடரினம்... நான் 129வது ஆள்.. அப்ப பிரபலம் இல்லாமல் என்னவாம்... நீங்கள் என்ஜினியர் தான? கணக்கு தெரியாதே

Btw, நான் கொமன்ற் போட்ட ராசி தான் தாங்கள் பிரபலமாகக் காரணமாகம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.. ஹிஹி..

ஆதிரை on November 16, 2009 at 10:05 PM said...

பின்னூட்டங்கள் இருநூறைத் தாண்டினால், எப்படிக் காட்சிப்படுத்தப்படும் என்பதைக் காட்டிய அனைவருக்கும் நன்றி

Anonymous said...

//அவன் என்ட சிஸ்யன். //

அவ்வ்வ்வ்வ்வ்.......பச்சத் துரோகி.... எங்க ஆள்.. ?

Anonymous said...

//பின்னூட்டங்கள் இருநூறைத் தாண்டினால், எப்படிக் காட்சிப்படுத்தப்படும் என்பதைக் காட்டிய அனைவருக்கும் நன்றி//

Our PLEASURE.. he he

Admin on November 16, 2009 at 10:07 PM said...

//ஆதிரை said...
பின்னூட்டங்கள் இருநூறைத் தாண்டினால், எப்படிக் காட்சிப்படுத்தப்படும் என்பதைக் காட்டிய அனைவருக்கும் நன்றி//


சற்று நேரத்தில் 1000 தாண்டினால் எப்படிக் காட்சிப்படுத்தப்படும் என்பதனை பார்க்கலாம் நண்பர்களே

Subankan on November 16, 2009 at 10:08 PM said...

// Mukilini said...

//அவன் என்ட சிஸ்யன். //

அவ்வ்வ்வ்வ்வ்.......பச்சத் துரோகி.... எங்க ஆள்.. ? //

ஒன்லைனிலதான் இருக்கான், ஆனா வரேல்லை பாத்தியளோ

Anonymous said...

நான் மட்டுமே கும்முறன்.. ச்ச... எல்லாப் பெடியலும் கழற்றி விட்டுட்டாங்கள்.. இதுக்குத் தான் இந்த ஆண் சிங்கங்களை நம்பக்கூடாது என்டு சொல்லுறது...

நாளைக்கு கொமன்ற் மொடரேசன் போடுங்கோ.. பாப்பம்.. இவர் கோபியர் வரத்தான வேண்டும்

Subankan on November 16, 2009 at 10:09 PM said...

// ஆதிரை said...
பின்னூட்டங்கள் இருநூறைத் தாண்டினால், எப்படிக் காட்சிப்படுத்தப்படும் என்பதைக் காட்டிய அனைவருக்கும் நன்றி//

இது வேறயா?

Admin on November 16, 2009 at 10:10 PM said...

சுபாங்கனின் வலைப்பதிவை அரட்டை பெட்டியாக மாற்றிய கோபி, சந்ரு, யோகா, முகிலினி ஆகியோருக்கு நன்றிகள்

Anonymous said...

//ஒன்லைனிலதான் இருக்கான், ஆனா வரேல்லை பாத்தியளோ//

இத்தால் யாவருக்கும் அறியத்தருவது யாதெனில்,
துரோகி கோபியை எங்கள் கட்சியில் இருந்து கழற்றி விடுகிறோம்..
துரோகி கோபி ஒழிக‌
துரோகி கோபி ஒழிக‌
துரோகி கோபி ஒழிக‌
துரோகி கோபி ஒழிக‌
துரோகி கோபி ஒழிக‌
துரோகி கோபி ஒழிக‌

Subankan on November 16, 2009 at 10:12 PM said...

//Mukilini said...
//ஆனா நான்தான் பிரபலமில்லையே//

128 பேர் தொடரினம்... நான் 129வது ஆள்.. அப்ப பிரபலம் இல்லாமல் என்னவாம்... நீங்கள் என்ஜினியர் தான? கணக்கு தெரியாதே

Btw, நான் கொமன்ற் போட்ட ராசி தான் தாங்கள் பிரபலமாகக் காரணமாகம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.. ஹிஹி.//

முதலாவது பின்னூட்டத்திற்கு நன்றி. 129 ஆதிரை அண்ணா. அய், கணக்கில நான் சிங்கம்.

balavasakan on November 16, 2009 at 10:14 PM said...

\\Mukilini said...
oooooh no not Bavan... Balavasakan... Sorryppa\\

வந்திட்டேன்,...வந்திட்டேன்

Unknown on November 16, 2009 at 10:15 PM said...

//ஆதிரை said...
கனககோபிக்கு றிசல்ட் வரும் வரைக்கும் புதிய பதிவொன்றூம் போடுகிற ஐடியா எனக்கில்லை...//

றிசல்ற் வந்தாப் பிறகு கனககோபியே இல்ல.. பிறகு பதிவும், பின்னூட்டமும்...

ஏனண்ணா இந்தக் கொலைவெறி?

வந்தியத்தேவன் on November 16, 2009 at 10:16 PM said...

என்ரை கடவுளே என்னைக் கொடுமை செய்து நாலு நாலாக பதிவுலகப் பக்கம் எட்டிப்பார்க்காமல் செய்தவர்கள் இன்றைக்கு சுபாங்கனையும் அதே நிலைக்கு கொண்டுவந்துவிட்டார்கள்.

Anonymous said...

//முதலாவது பின்னூட்டத்திற்கு நன்றி. 129 ஆதிரை அண்ணா. அய், கணக்கில நான் சிங்கம்.//

நான் சேரேக்க 128 தான் இருந்தது... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...............

Admin on November 16, 2009 at 10:16 PM said...

எல்லோரும் வந்து சேர்கிறார்கள் நான் நினைத்த 500 போடலாம்

Unknown on November 16, 2009 at 10:16 PM said...

//Mukilini said...
//அவன் என்ட சிஸ்யன். //

அவ்வ்வ்வ்வ்வ்.......பச்சத் துரோகி.... எங்க ஆள்.. ? //

நான் பச்சைத் துரோகி இல்ல...
அப்பாவி....
இப்ப தான் வந்தன்...

Anonymous said...

//வந்திட்டேன்,...வந்திட்டேன்//

Cooooooool

Unknown on November 16, 2009 at 10:17 PM said...

//Mukilini said...
அப்ப டிசம்பரில ஒரு பதிவர் மீடிங் வையுங்கோ.. இவர் கோபியின்ட ரீட்டும் கிடைக்கும் //

சுத்தம்....

அப்பர் வீட்டவிட்டு அடிச்சுக் கலைக்க பதிவர் சந்திப்புக்கும் வரேலாமப் போடும்...

Anonymous said...

//றிசல்ற் வந்தாப் பிறகு கனககோபியே இல்ல.. பிறகு பதிவும், பின்னூட்டமும்...//

ha ha Nice Punch

வந்தியத்தேவன் on November 16, 2009 at 10:18 PM said...

முகிலினியும் இந்த கும்மி கும்பலிலா? நாடு உருப்பட்டமாதிரித்தான். கோபிக்கு ரிசல்ட் வரும் வரை நான் பதிவுலகத்திற்க்கு லீவு.

Subankan on November 16, 2009 at 10:18 PM said...

// Mukilini said...

//முதலாவது பின்னூட்டத்திற்கு நன்றி. 129 ஆதிரை அண்ணா. அய், கணக்கில நான் சிங்கம்.//

நான் சேரேக்க 128 தான் இருந்தது... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......//

இல்லை, 129 - ஆதிரை, 130 - சந்ரு

Admin on November 16, 2009 at 10:18 PM said...

129 ஆதிரை இப்போ 130 யார்?

Anonymous said...

//என்ரை கடவுளே என்னைக் கொடுமை செய்து நாலு நாலாக பதிவுலகப் பக்கம் எட்டிப்பார்க்காமல் செய்தவர்கள் இன்றைக்கு சுபாங்கனையும் அதே நிலைக்கு கொண்டுவந்துவிட்டார்கள்.//

வாங்கோ வத்திண்ணா... சேர்ந்து கும்முவம்..

Unknown on November 16, 2009 at 10:19 PM said...

//Mukilini said...
//ஒன்லைனிலதான் இருக்கான், ஆனா வரேல்லை பாத்தியளோ//

இத்தால் யாவருக்கும் அறியத்தருவது யாதெனில்,
துரோகி கோபியை எங்கள் கட்சியில் இருந்து கழற்றி விடுகிறோம்..
துரோகி கோபி ஒழிக‌
துரோகி கோபி ஒழிக‌
துரோகி கோபி ஒழிக‌
துரோகி கோபி ஒழிக‌
துரோகி கோபி ஒழிக‌
துரோகி கோபி ஒழிக‌ //

நான் துரோகி இல்ல......
நான் அவன் இல்லை....

நான் அப்பாவி....

Unknown on November 16, 2009 at 10:20 PM said...

//வந்தியத்தேவன் said...
என்ரை கடவுளே என்னைக் கொடுமை செய்து நாலு நாலாக பதிவுலகப் பக்கம் எட்டிப்பார்க்காமல் செய்தவர்கள் இன்றைக்கு சுபாங்கனையும் அதே நிலைக்கு கொண்டுவந்துவிட்டார்கள். //

எல்லாம் ஒரு அன்பில தான் வந்தியண்ணா...

வந்தியத்தேவன் on November 16, 2009 at 10:21 PM said...

//சந்ரு said...
எல்லோரும் வந்து சேர்கிறார்கள் நான் நினைத்த 500 போடலாம்//

என்ன சந்ரு 500 என ஏதோ தண்ணிக்கணக்கு போல் சொல்கின்றீர்கள். வேறை எங்கையோ இருக்கிறியளோ.

Anonymous said...

//முகிலினியும் இந்த கும்மி கும்பலிலா? நாடு உருப்பட்டமாதிரித்தான். கோபிக்கு ரிசல்ட் வரும் வரை நான் பதிவுலகத்திற்க்கு லீவு.//

இது ஆணாதிக்கம்.. ஹி ஹி.. சும்மா.. கும்முறது நல்லாத்தான் இருக்கண்ணை.. எனக்கு இவ்வளவு நாலும் தெரியாமல் போட்டுது.. இல்லாட்டி உங்களுக்கும் நல்லா கும்மி இருப்பம்... உங்களைப் பற்றி இஞ்ச ஏதோ கதைச்சவ... ஒருக்கா எல்லா கொமன்றுகளையும் ச்கிம் பண்ணுங்கோ

Unknown on November 16, 2009 at 10:21 PM said...

// வந்தியத்தேவன் said...
முகிலினியும் இந்த கும்மி கும்பலிலா? நாடு உருப்பட்டமாதிரித்தான். கோபிக்கு ரிசல்ட் வரும் வரை நான் பதிவுலகத்திற்க்கு லீவு. //

ஏனண்ணா....
ஏன் இந்தக் கொலைவெறி? :'(

வந்தியத்தேவன் on November 16, 2009 at 10:22 PM said...

// Mukilini said...

வாங்கோ வத்திண்ணா... சேர்ந்து கும்முவம்..//

எனக்கு உங்கள் அண்ணன் புல்லட் போண்டியைக் கும்மத் தான் பல நாள் ஆசை ஆனால் சிங்கன் சிக்கமாட்டன் என்கின்றான்

Anonymous said...

//நான் துரோகி இல்ல......
நான் அவன் இல்லை....

நான் அப்பாவி....//
ஒன் லைன்னில தான் இருந்தனியாம்.. ஏன்டா பொய் சொல்லுறாய்.. 19 வயசு என்டால் தம்பிதான.. டா வை கண்டு கொள்ளாத சரியே

Unknown on November 16, 2009 at 10:23 PM said...

// Mukilini said...
இது ஆணாதிக்கம்.. ஹி ஹி.. சும்மா.. கும்முறது நல்லாத்தான் இருக்கண்ணை.. எனக்கு இவ்வளவு நாலும் தெரியாமல் போட்டுது.. இல்லாட்டி உங்களுக்கும் நல்லா கும்மி இருப்பம்... உங்களைப் பற்றி இஞ்ச ஏதோ கதைச்சவ... ஒருக்கா எல்லா கொமன்றுகளையும் ச்கிம் பண்ணுங்கோ //

நல்லாத் தானே போய்க் கொண்டிருந்தது? ஏனிந்த எட்டப்பத்தனம்?

Anonymous said...

//எனக்கு உங்கள் அண்ணன் புல்லட் போண்டியைக் கும்மத் தான் பல நாள் ஆசை ஆனால் சிங்கன் சிக்கமாட்டன் என்கின்றான்//

இப்ப என்ன அவன கும்ம வேணும் அவ்வளவு தான.. பதிவர் சந்திப்பில கும்முங்கோ... இல்லாட்டி பொருங்கோ... சான்ஸ் கிடைக்காமலே இருக்கும்.. பரவாயில்லை என்னை உங்களுக்குத் தெரிந்து தான் இருக்கு.. அப்ப நான் பிரபலமே.. ஹி ஹி...

Unknown on November 16, 2009 at 10:25 PM said...

//Mukilini said...
//நான் துரோகி இல்ல......
நான் அவன் இல்லை....

நான் அப்பாவி....//
ஒன் லைன்னில தான் இருந்தனியாம்.. ஏன்டா பொய் சொல்லுறாய்.. 19 வயசு என்டால் தம்பிதான.. டா வை கண்டு கொள்ளாத சரியே //

எனக்கு இங்க நடக்கிறது ஒண்டுமே தெரியாது...
நான் அப்பாவித்தனமா வீட்ட சுவரப் பாத்து 'எங்கே நிம்மதி' எண்டு பாடிக்கொண்டிருந்தனான்...
இப்ப 20 நிமிசத்துக்கு முதல் தான் வந்தன்.............
நான் அப்பாவி....

Subankan on November 16, 2009 at 10:25 PM said...

இன்னும் நிறையப்பேர் கூடிட்டாங்களோ???

Admin on November 16, 2009 at 10:26 PM said...

//வந்தியத்தேவன் said...
//சந்ரு said...
எல்லோரும் வந்து சேர்கிறார்கள் நான் நினைத்த 500 போடலாம்//

என்ன சந்ரு 500 என ஏதோ தண்ணிக்கணக்கு போல் சொல்கின்றீர்கள். வேறை எங்கையோ இருக்கிறியளோ.//

கண்டு பிடித்து இப்படி விட்டிர்களே கண்டு பிடித்தா சத்தம் போடாமல் இருக்காமல் எல்லோரிடமும் சொல்லலாமா

வந்தியத்தேவன் on November 16, 2009 at 10:26 PM said...

// Mukilini said...
இது ஆணாதிக்கம்.. ஹி ஹி.. சும்மா.. கும்முறது நல்லாத்தான் இருக்கண்ணை.. எனக்கு இவ்வளவு நாலும் தெரியாமல் போட்டுது.. இல்லாட்டி உங்களுக்கும் நல்லா கும்மி இருப்பம்... உங்களைப் பற்றி இஞ்ச ஏதோ கதைச்சவ... ஒருக்கா எல்லா கொமன்றுகளையும் ச்கிம் பண்ணுங்கோ//

இந்த கொமெண்டுகளைச் செக் பண்ண நான் தனிப்படை அமைக்க வேண்டும் எனக்குத் தெரியும் என் அன்புத் தம்பிகள் எப்படியும் என்னைப் பற்றிக் கதைத்திருப்பார்கள் என,

இல்லை இல்லை இது ஆணாதிக்கம் இல்லை. நீங்கள் கொஞ்சம் சீரியஸ் பதிவராக அறியப்பட்டவர் நீங்களும் கும்மி அடிப்பீர்கள் என நான் நினைக்கவில்லை.

Anonymous said...

//நல்லாத் தானே போய்க் கொண்டிருந்தது? ஏனிந்த எட்டப்பத்தனம்?//

ஏன்டா நீ எங்களை கவுக்கேல்ல.. ஒன்லைனில இருந்து கொண்டு கூப்பிட கூப்பிட வரேல்ல.. பிறகு என்னைப்பற்றி சொல்லுறாராம்... வவ் வவ் வ........... ஹி ஹி

Unknown on November 16, 2009 at 10:27 PM said...

//வந்தியத்தேவன் said...

என்ன சந்ரு 500 என ஏதோ தண்ணிக்கணக்கு போல் சொல்கின்றீர்கள். வேறை எங்கையோ இருக்கிறியளோ. //

நாளை முதல் குடிக்க மாட்டன் சத்தியமடி தங்கம்... இராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறன் கொஞ்சம்....

Subankan on November 16, 2009 at 10:28 PM said...

// Mukilini said...
//எனக்கு உங்கள் அண்ணன் புல்லட் போண்டியைக் கும்மத் தான் பல நாள் ஆசை ஆனால் சிங்கன் சிக்கமாட்டன் என்கின்றான்//

இப்ப என்ன அவன கும்ம வேணும் அவ்வளவு தான.. பதிவர் சந்திப்பில கும்முங்கோ... இல்லாட்டி பொருங்கோ... சான்ஸ் கிடைக்காமலே இருக்கும்.. பரவாயில்லை என்னை உங்களுக்குத் தெரிந்து தான் இருக்கு.. அப்ப நான் பிரபலமே.. ஹி ஹி.//

அப்ப நானும் பிரபலம், நீங்களும் பிரபலம். இது நல்லாயிருக்கே

Admin on November 16, 2009 at 10:28 PM said...

//எனக்கு இங்க நடக்கிறது ஒண்டுமே தெரியாது...
நான் அப்பாவித்தனமா வீட்ட சுவரப் பாத்து 'எங்கே நிம்மதி' எண்டு பாடிக்கொண்டிருந்தனான்...
இப்ப 20 நிமிசத்துக்கு முதல் தான் வந்தன்.............
நான் அப்பாவி....//
நான் எப்பவோ சொன்னேன் அவளுக்கு பின்னால திரியாதடா என்று திரிந்த இப்படித்தான் பாடவேண்டி வரும்.

வந்தியத்தேவன் on November 16, 2009 at 10:28 PM said...

//கனககோபி said...
எல்லாம் ஒரு அன்பில தான் வந்தியண்ணா.//

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.

//கனககோபி said...

ஏனண்ணா....
ஏன் இந்தக் கொலைவெறி? :'(//

பபா சங்கத் தலைவர் கோபி வாழ்க வாழ்க.

ஒரு சந்தேகம் சுபாங்கனின் என்ன பதிவு இது.

balavasakan on November 16, 2009 at 10:29 PM said...

/// கனககோபி said...
//Mukilini said...
//நான் துரோகி இல்ல......
நான் அவன் இல்லை....

நான் அப்பாவி....//
ஒன் லைன்னில தான் இருந்தனியாம்.. ஏன்டா பொய் சொல்லுறாய்.. 19 வயசு என்டால் தம்பிதான.. டா வை கண்டு கொள்ளாத சரியே //

எனக்கு இங்க நடக்கிறது ஒண்டுமே தெரியாது...
நான் அப்பாவித்தனமா வீட்ட சுவரப் பாத்து 'எங்கே நிம்மதி' எண்டு பாடிக்கொண்டிருந்தனான்...
இப்ப 20 நிமிசத்துக்கு முதல் தான் வந்தன்.............
நான் அப்பாவி..\\

நான் சும்மா அப்பாவின்னு சொன்னாப்போல உணமையாயிடுமோ
நல்ல நடிப்பு

Unknown on November 16, 2009 at 10:29 PM said...

//Mukilini said...
//நல்லாத் தானே போய்க் கொண்டிருந்தது? ஏனிந்த எட்டப்பத்தனம்?//

ஏன்டா நீ எங்களை கவுக்கேல்ல.. ஒன்லைனில இருந்து கொண்டு கூப்பிட கூப்பிட வரேல்ல.. பிறகு என்னைப்பற்றி சொல்லுறாராம்... வவ் வவ் வ........... ஹி ஹி //

நான் பதில் போட்டிற்றன்...
நான் அப்பாவி.......!

ஏனிப்பிடி ஒரே கட்சிக்குள்ள கும்முறியள்? ஐ ஆம் பாவம்...

Subankan on November 16, 2009 at 10:29 PM said...

// கனககோபி said...
//வந்தியத்தேவன் said...

என்ன சந்ரு 500 என ஏதோ தண்ணிக்கணக்கு போல் சொல்கின்றீர்கள். வேறை எங்கையோ இருக்கிறியளோ. //

நாளை முதல் குடிக்க மாட்டன் சத்தியமடி தங்கம்... இராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறன் கொஞ்சம்..//

கோபி, உண்மைகள் வெளிக்கிடுது.

balavasakan on November 16, 2009 at 10:29 PM said...

அப்பாடா....பாரப்பம் பாரப்பம்

balavasakan on November 16, 2009 at 10:30 PM said...

300

Anonymous said...

//இல்லை இல்லை இது ஆணாதிக்கம் இல்லை. நீங்கள் கொஞ்சம் சீரியஸ் பதிவராக அறியப்பட்டவர் நீங்களும் கும்மி அடிப்பீர்கள் என நான் நினைக்கவில்லை.//

ஐயோ.. நான் போண்டி அண்ணாவை கடிக்கிற கடியில் அவன் என்னை கிராதகி, பிடாறி என்டு செல்லமா கூப்பிடுவான்.. நானா சீரியஸ்.. நோ ச்சான்ஸ்.. கொலைகளத்தில் கொண்டு போய் விட்டாலும் சிரிச்சுக்கொண்டிருப்பன்... என்ன செய்ய மனுபக்சரின் டிபக்ட்

Subankan on November 16, 2009 at 10:30 PM said...

//வந்தியத்தேவன் said...

ஒரு சந்தேகம் சுபாங்கனின் என்ன பதிவு இது.//

இது நான் புதுசாத் தொடக்கியிருக்கிற மெசெஞ்சர்.

வந்தியத்தேவன் on November 16, 2009 at 10:30 PM said...

//Mukilini said...

இப்ப என்ன அவன கும்ம வேணும் அவ்வளவு தான.. பதிவர் சந்திப்பில கும்முங்கோ... இல்லாட்டி பொருங்கோ... சான்ஸ் கிடைக்காமலே இருக்கும்.. பரவாயில்லை என்னை உங்களுக்குத் தெரிந்து தான் இருக்கு.. அப்ப நான் பிரபலமே.. ஹி ஹி...//

நீங்கள் உலக மெஹா பிரபலம் என்பது பலருக்கும் தெரியும் உங்கள் நாட்டிற்க்கு வந்தபோது என்னுடைய அதிர்ஷ்டம் உங்களைச் சந்திக்கவில்லை.

புல்லட்டை கும்ம அவர் பதிவு ஒன்றும் போடுகின்றார் இல்லை. பொடியன் பென்சன் எடுக்கபோறாராம்.

balavasakan on November 16, 2009 at 10:31 PM said...

ஹேய் நான்தான் 300 நான்தான்...டண்டணக்கு டண்டணக்கு

Admin on November 16, 2009 at 10:32 PM said...

//வந்தியத்தேவன் said...

ஒரு சந்தேகம் சுபாங்கனின் என்ன பதிவு இது.//


சுபாங்கன் தலைப்பை மாற்றும் கும்முவது எப்படி என்று

வந்தியத்தேவன் on November 16, 2009 at 10:32 PM said...

// சந்ரு said...

கண்டு பிடித்து இப்படி விட்டிர்களே கண்டு பிடித்தா சத்தம் போடாமல் இருக்காமல் எல்லோரிடமும் சொல்லலாமா//

நான் ஒரு ஓட்டை வாய், என்றைக்கும் பபாக்கள் பொய் சொல்லாது.

Unknown on November 16, 2009 at 10:32 PM said...

//சந்ரு said...
//எனக்கு இங்க நடக்கிறது ஒண்டுமே தெரியாது...
நான் அப்பாவித்தனமா வீட்ட சுவரப் பாத்து 'எங்கே நிம்மதி' எண்டு பாடிக்கொண்டிருந்தனான்...
இப்ப 20 நிமிசத்துக்கு முதல் தான் வந்தன்.............
நான் அப்பாவி....//
நான் எப்பவோ சொன்னேன் அவளுக்கு பின்னால திரியாதடா என்று திரிந்த இப்படித்தான் பாடவேண்டி வரும். //

ம்.... என்ன செய்யிறது?
நடுவில மாமா வேலை செய்த சந்ரு அண்ணா சரியில்லை...

Anonymous said...

//ஏனிப்பிடி ஒரே கட்சிக்குள்ள கும்முறியள்? ஐ ஆம் பாவம்...//

சுபாங்கன் தான் சொன்னது நீங்கள் அவரின்ட சிஷ்யனாம்... ஒன் லைன்னில நிக்கிறியளாம் என்டு.. நானும் கொஞ்சம் மடத்தனமா நம்பிட்டன்.. உவர் எங்களை பிரிக்கப்பாக்கிறார்... சொறிடா தம்பி... நான் நீ வராத கோவத்தில எமோசனாகி சுபாங்கனின்ட கதைய நம்பிட்டன்..

Subankan on November 16, 2009 at 10:34 PM said...

// கனககோபி said...

ம்.... என்ன செய்யிறது?
நடுவில மாமா வேலை செய்த சந்ரு அண்ணா சரியில்லை...
//

கும்மி நடக்குறதும் நல்லதுக்குத்தான். உண்மைகள் ஒவ்வொன்றா வெளிவருது

வந்தியத்தேவன் on November 16, 2009 at 10:34 PM said...

//Mukilini said...

ஐயோ.. நான் போண்டி அண்ணாவை கடிக்கிற கடியில் அவன் என்னை கிராதகி, பிடாறி என்டு செல்லமா கூப்பிடுவான்.. நானா சீரியஸ்.. நோ ச்சான்ஸ்.. கொலைகளத்தில் கொண்டு போய் விட்டாலும் சிரிச்சுக்கொண்டிருப்பன்... என்ன செய்ய மனுபக்சரின் டிபக்ட்//

ஆனாலும் நீங்கள் படித்த பாடசாலைப் பெண்கள் ரொம்ப அமைதியானவர்கள் எனத் தெரியும் உங்களைப் போல் ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு என இப்போதுதான் அறிகின்றேன்

balavasakan on November 16, 2009 at 10:35 PM said...

இப்பிடியே கும்மிட்டிருந்தா எக்ஸாம் பெயில் தான் எஸகேப்............................

Admin on November 16, 2009 at 10:36 PM said...

///கனககோபி said...
//சந்ரு said...
//எனக்கு இங்க நடக்கிறது ஒண்டுமே தெரியாது...
நான் அப்பாவித்தனமா வீட்ட சுவரப் பாத்து 'எங்கே நிம்மதி' எண்டு பாடிக்கொண்டிருந்தனான்...
இப்ப 20 நிமிசத்துக்கு முதல் தான் வந்தன்.............
நான் அப்பாவி....//
நான் எப்பவோ சொன்னேன் அவளுக்கு பின்னால திரியாதடா என்று திரிந்த இப்படித்தான் பாடவேண்டி வரும். //

ம்.... என்ன செய்யிறது?
நடுவில மாமா வேலை செய்த சந்ரு அண்ணா சரியில்லை...////

என்ன மாமா வேலையா அப்படின்னா என்ன நான் இப்பதான் பாலகன்

வந்தியத்தேவன் on November 16, 2009 at 10:36 PM said...

//Subankan said...
இது நான் புதுசாத் தொடக்கியிருக்கிற மெசெஞ்சர்.//

அப்படியா ட்விட்டர், யாகூ சாட் எல்லாவற்றையும் விட வேகமாக இருக்கின்றது.

Subankan on November 16, 2009 at 10:36 PM said...

வழக்கமா கூகுல் ரொக்கில நடக்கிற chat இன்று ஐந்தறைப்பெட்டியில். 200 க்குப் பிறகு ஒரு பின்னூட்டமாவது பதிவுக்கு வந்திருக்கா?

Unknown on November 16, 2009 at 10:36 PM said...

//Mukilini said...
//ஏனிப்பிடி ஒரே கட்சிக்குள்ள கும்முறியள்? ஐ ஆம் பாவம்...//

சுபாங்கன் தான் சொன்னது நீங்கள் அவரின்ட சிஷ்யனாம்... ஒன் லைன்னில நிக்கிறியளாம் என்டு.. நானும் கொஞ்சம் மடத்தனமா நம்பிட்டன்.. உவர் எங்களை பிரிக்கப்பாக்கிறார்... சொறிடா தம்பி... நான் நீ வராத கோவத்தில எமோசனாகி சுபாங்கனின்ட கதைய நம்பிட்டன்.. //

உப்பிடித் தான் சமாதானத் தூதுவர் எண்டு வந்து கதைக்கிறவங்கள நம்பிடாதேங்கோ....

Admin on November 16, 2009 at 10:38 PM said...

இத்தால் அனைவருக்கும் அறியத்தருவதாவது லோஷன் அண்ணாவால் வந்தி அண்ணாவுக்கு போடப்பட்ட பின்னுட்டம் இதோ ......


LOSHAN said...
தொடர்பதிவுகள் காதலிக்கு கொடுக்கும் முத்தம் போன்றது அடிக்கடி கொடுத்தால் கசந்துவிடும் என அனுபவஸ்தர்கள் சொன்னார்கள்//

ஆகா ஆகா ஆரம்பத்திலேயே எஸ்கேப்பா? ஆனால் பல இடங்களில் மழுப்பியும் மாட்டி உள்ளீர்கள் மாப்ளே.. ;)

அது சரி தேவதை சுகமா? ;)

Anonymous said...

//நீங்கள் உலக மெஹா பிரபலம் என்பது பலருக்கும் தெரியும்//
இதில உள்குத்தம் எதுவுமில்லையே... எனக்கு ஏதோ இருக்கிறமாதிரி இருக்கு...


//உங்கள் நாட்டிற்க்கு வந்தபோது என்னுடைய அதிர்ஷ்டம் உங்களைச் சந்திக்கவில்லை.//

என்ட நாடா? ஐயோ அண்ணை,, எனக்கு என்டு ஒரு நாடும் இல்லை.. ஏன் வீடே இப்ப இல்லை.. நான் ஒரு ஏதிலி அனாதை... எதுக்கு சீரியசான விசயத்தை விடுவம்.. மலேசியா வந்தால் சொல்லுங்கோ.. ஒரு ஹாய் சொல்லலாம் தான...

//புல்லட்டை கும்ம அவர் பதிவு ஒன்றும் போடுகின்றார் இல்லை. பொடியன் பென்சன் எடுக்கபோறாராம்.//
சொல்லவே இல்லை.. இருங்கோ அவனிட்ட கதைச்சுப்போட்டு சொல்லுறன் உண்மையா வதந்தியா என்று.

Unknown on November 16, 2009 at 10:39 PM said...

//Subankan said...
வழக்கமா கூகுல் ரொக்கில நடக்கிற chat இன்று ஐந்தறைப்பெட்டியில். 200 க்குப் பிறகு ஒரு பின்னூட்டமாவது பதிவுக்கு வந்திருக்கா? //

பதிவு அசத்தல் சுபாங்கனண்ணா.... :P

Admin on November 16, 2009 at 10:39 PM said...

இப்போ சொல்லுங்கள் யாருக்கு டும்...டும்... டும்....வந்தியண்ணா வாழ்க...

Admin on November 16, 2009 at 10:41 PM said...

//Subankan said...
வழக்கமா கூகுல் ரொக்கில நடக்கிற chat இன்று ஐந்தறைப்பெட்டியில். 200 க்குப் பிறகு ஒரு பின்னூட்டமாவது பதிவுக்கு வந்திருக்கா?//


எனக்கு 4, 5 வந்திருக்கு தம்பி

Subankan on November 16, 2009 at 10:42 PM said...

குத்து மதிப்பா எத்தனை மணிக்கு இது முடியும்?

வந்தியத்தேவன் on November 16, 2009 at 10:42 PM said...

///சந்ரு on November 16, 2009 10:38 PM said...
இத்தால் அனைவருக்கும் அறியத்தருவதாவது லோஷன் அண்ணாவால் வந்தி அண்ணாவுக்கு போடப்பட்ட பின்னுட்டம் இதோ ......


LOSHAN said...
தொடர்பதிவுகள் காதலிக்கு கொடுக்கும் முத்தம் போன்றது அடிக்கடி கொடுத்தால் கசந்துவிடும் என அனுபவஸ்தர்கள் சொன்னார்கள்//

ஆகா ஆகா ஆரம்பத்திலேயே எஸ்கேப்பா? ஆனால் பல இடங்களில் மழுப்பியும் மாட்டி உள்ளீர்கள் மாப்ளே.. ;)

அது சரி தேவதை சுகமா? ;)//

யாரப்பா அந்த வந்தியதேவன், நான் தான் உண்மையானவர் அவர் போலி.

Admin on November 16, 2009 at 10:44 PM said...

//Subankan said...
குத்து மதிப்பா எத்தனை மணிக்கு இது முடியும்?///


குத்தினால் உடனே முடியும். மதித்தால் தொடரும்

வந்தியத்தேவன் on November 16, 2009 at 10:45 PM said...

// Mukilini said...
இதில உள்குத்தம் எதுவுமில்லையே... எனக்கு ஏதோ இருக்கிறமாதிரி இருக்கு... //

நான் ஒரு பச்சிளம் பாலகன் எந்தக் குத்தமும் சொல்லமாட்டேன்.

//என்ட நாடா? ஐயோ அண்ணை,, எனக்கு என்டு ஒரு நாடும் இல்லை.. ஏன் வீடே இப்ப இல்லை.. நான் ஒரு ஏதிலி அனாதை... எதுக்கு சீரியசான விசயத்தை விடுவம்.. மலேசியா வந்தால் சொல்லுங்கோ.. ஒரு ஹாய் சொல்லலாம் தான... //

அண்ணையா? அடக் கடவுளே நானும் கோபியும் ஒரே பட்ச் ஏஎல் ரிசல்டுக்காக காத்திருக்கின்றோம், என்னைப்போய் அண்ணை என்னலாமா அக்கா, சரி சரி அடுத்த முறை வந்து ஒரு ஹாய் மட்டும் சொல்கின்றேன்.

//சொல்லவே இல்லை.. இருங்கோ அவனிட்ட கதைச்சுப்போட்டு சொல்லுறன் உண்மையா வதந்தியா என்று.//

நேற்று என்னிடம் சொன்னார்.

November 16, 2009 10:38 PM

Subankan on November 16, 2009 at 10:45 PM said...

//சந்ரு said...

குத்தினால் உடனே முடியும். மதித்தால் தொடரும் //

பெரியோர்களே தாய்மார்களே, சந்ரு அண்ணாவும் காதலைப்பற்றி பதிவொன்று இட்டிருக்கிறார். அங்கே போய்க் கும்மலாமா?

balavasakan on November 16, 2009 at 10:47 PM said...

வந்தியருக்கும் ஒரு தேவதைக்கும் கலியாணம்...
பதிவர்கள் எல்லோரக்கும் கொண்டாட்டம்.....
எங்கயண்ண நடக்குதுங்க திருமணம்..
அங்கயும் வந்து கும்மலாம்ன்னு இருக்கிறம்...

Admin on November 16, 2009 at 10:48 PM said...

Subankan said...
//சந்ரு said...

குத்தினால் உடனே முடியும். மதித்தால் தொடரும் //

பெரியோர்களே தாய்மார்களே, சந்ரு அண்ணாவும் காதலைப்பற்றி பதிவொன்று இட்டிருக்கிறார். அங்கே போய்க் கும்மலாமா?//

அடப்பாவிகளா காதல் புனிதமானது அங்கே கும்முவது நல்லதல்ல.

Subankan on November 16, 2009 at 10:48 PM said...

கோபிக்கு பவர்கட். அடியேன் தப்பித்தேன்.

Anonymous said...

//ஆனாலும் நீங்கள் படித்த பாடசாலைப் பெண்கள் ரொம்ப அமைதியானவர்கள் எனத் தெரியும் உங்களைப் போல் ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு என இப்போதுதான் அறிகின்றேன்//

ஹை.......... சுண்டிக்குளியைப் பற்றி நல்லதா நீங்கள் மட்டும் தான் சொல்லுறியள்... அநேகர் எடுவை எடுப்பு பிடிச்சவளுவை என்டு எல்லோ சொல்லுறவை... கும்மினாப் போல நாங்கள் கூடாத பிள்ளையள் இல்லத்தான.. சுண்டிக்குளி தான் எனக்கு கொலைக்களத்திலும் சிரிக்கச் சொல்லிக்கொடுத்தது...

எப்படி எப்படி மனுசனுக்கு சாவு வருமோ தெரியாது.... இருக்கும் வரைக்கும் சிரிச்சுக்கொண்டிருப்பமே... நான் உங்களின் பெயரின் கரக்டர்... பொன்னியின் செல்வன் கூட ஒரு வகையில் என்னை இப்படி ஆக்கியது எனலாம்.. .

நீங்கள் வடமராட்சி என்டு சொன்னவ... அது தான் என்ட ஊரும்..

Admin on November 16, 2009 at 10:49 PM said...

//Balavasakan said...
வந்தியருக்கும் ஒரு தேவதைக்கும் கலியாணம்...
பதிவர்கள் எல்லோரக்கும் கொண்டாட்டம்.....
எங்கயண்ண நடக்குதுங்க திருமணம்..
அங்கயும் வந்து கும்மலாம்ன்னு இருக்கிறம்...//

செலவு அதிகமாகும் அதனை வந்தியண்ணாதான் ஏற்கவேண்டும்

வந்தியத்தேவன் on November 16, 2009 at 10:51 PM said...

//alavasakan said...
வந்தியருக்கும் ஒரு தேவதைக்கும் கலியாணம்...
பதிவர்கள் எல்லோரக்கும் கொண்டாட்டம்.....
எங்கயண்ண நடக்குதுங்க திருமணம்..
அங்கயும் வந்து கும்மலாம்ன்னு இருக்கிறம்...//

தேவதையுடன் திருமணம் என்பதால் சொர்க்கத்தில் தான் என் திருமணம் அழைப்பும் டிக்கெட்டும் அனுப்புகின்றேன் வரவும். காலம் பெவ்ரவரி 20 2010

Anonymous said...

//பெரியோர்களே தாய்மார்களே, சந்ரு அண்ணாவும் காதலைப்பற்றி பதிவொன்று இட்டிருக்கிறார். அங்கே போய்க் கும்மலாமா?//
Noooo..

உண்மையாவே பவர்கட்டே.. .பாழாய்ப்போன மின்சாரம்... "மின்சாரம் நின்றுவிட்டால்" என்று பழய தமிழ் புத்தகத்தில் ஒரு நாடகம் இருந்தது... நாங்கள் நடிச்சதில் அம்மா கரக்டர் சொல்லுவா "பாழாய்ப்போன மின்சாரம்" என்டு.. எப்படியோ ஞாபகத்தில் வந்திட்டு...

Admin on November 16, 2009 at 10:52 PM said...

//Subankan said...
கோபிக்கு பவர்கட். அடியேன் தப்பித்தேன்.//


நாங்கள் விடமாட்டோம் ஆள் போட்டு கும்முவோம் 10 பேருக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன்.

Anonymous said...

//அண்ணையா? அடக் கடவுளே நானும் கோபியும் ஒரே பட்ச் ஏஎல் ரிசல்டுக்காக காத்திருக்கின்றோம், என்னைப்போய் அண்ணை என்னலாமா அக்கா, //

புல்லட் அருமைத் தம்பியாம்.. புல்லட்டின் பாசமலர் தங்கச்சி உங்களுக்கு அக்காவே... என்ன லொஜிக் இது.. கடவுளே.. இப்ப யார் உண்மையில தண்ணியில இருக்கிறது..

Anonymous said...

//Blogger சந்ரு said...

//Subankan said...
கோபிக்கு பவர்கட். அடியேன் தப்பித்தேன்.//


நாங்கள் விடமாட்டோம் ஆள் போட்டு கும்முவோம் 10 பேருக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன்.//

ATHU..........

Anonymous said...

//வந்தியருக்கும் ஒரு தேவதைக்கும் கலியாணம்...
பதிவர்கள் எல்லோரக்கும் கொண்டாட்டம்.....
எங்கயண்ண நடக்குதுங்க திருமணம்..
அங்கயும் வந்து கும்மலாம்ன்னு இருக்கிறம்...//

அவருக்கு 19 வயசு தானாம்... பாவம் பால் குடி.. கலியாணத்தப் பற்றி கதைக்காதீங்கோ பாலா..

வந்தியத்தேவன் on November 16, 2009 at 10:57 PM said...

// Mukilini said...

ஹை.......... சுண்டிக்குளியைப் பற்றி நல்லதா நீங்கள் மட்டும் தான் சொல்லுறியள்... அநேகர் எடுவை எடுப்பு பிடிச்சவளுவை என்டு எல்லோ சொல்லுறவை... கும்மினாப் போல நாங்கள் கூடாத பிள்ளையள் இல்லத்தான.. சுண்டிக்குளி தான் எனக்கு கொலைக்களத்திலும் சிரிக்கச் சொல்லிக்கொடுத்தது... //

நான் வடமராட்சி என்றாலும் சுண்டுக்குளியைப் பிடிக்க காரணம் எனக்குப் பிடித்த ஒரு தேவதை சுண்டுக்குளியில் தான் படித்தார்.

//எப்படி எப்படி மனுசனுக்கு சாவு வருமோ தெரியாது.... இருக்கும் வரைக்கும் சிரிச்சுக்கொண்டிருப்பமே... நான் உங்களின் பெயரின் கரக்டர்... பொன்னியின் செல்வன் கூட ஒரு வகையில் என்னை இப்படி ஆக்கியது எனலாம்.. .//

ஆமாம் வந்தியத்தேவர் எந்தப் பிரச்சனையைக் கண்டும் அஞ்சுவதில்லை. சிக்கலான இடங்களில் கூட கிண்டலடிப்பார். அதனால் தான் எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்.

//நீங்கள் வடமராட்சி என்டு சொன்னவ... அது தான் என்ட ஊரும்..//

நீங்களும் வடமராட்சி என்பதை எங்கேயோ ஒரு பதிவில் வாசித்த ஞாபகம்.

Subankan on November 16, 2009 at 10:59 PM said...

@ Mukilini

நீங்க கும்மிட்டிருங்கோ. நான் உங்கடை பதிவுகளை முழுக்கப் படிச்சிட்டு வாறன். அதுகளுக்கு கும்ம முடியலயே.... அவ்வ்வ

Admin on November 16, 2009 at 10:59 PM said...

திருமணத்துக்கு காத்திருக்கும் வந்தியண்ணா எனது இன்றைய பதிவினையும். திருமணத்தின் பின் ஒரே பெண்ணை எப்படி மெயின்டேன் பண்ற எனும் பதிவையும் தினமும் பார்க்கவும் பயனுள்ளதாக அமையும்

வந்தியத்தேவன் on November 16, 2009 at 11:00 PM said...

// சந்ரு said...

செலவு அதிகமாகும் அதனை வந்தியண்ணாதான் ஏற்கவேண்டும்//

என்னுடைய திருமண செலவை ஏற்க என் தம்பிகள் சுபாங்கன், சந்ரு, கோபி, யோகா, மற்றும் பாலவாசகன் தயாராக இருப்பதாக அறிந்தேன் நெகிழ்ந்தேன்.

அத்துடன் என்னுடைய தேனிலவை லங்காவியில்(மலேசியா) வைத்துக்கொள்ள தன்னுடய பணத்தை நீராக இறைக்கும் முகிலினி அக்காவிற்க்கும் நன்றிகள்.

வந்தியத்தேவன் on November 16, 2009 at 11:02 PM said...

// Mukilini said...

புல்லட் அருமைத் தம்பியாம்.. புல்லட்டின் பாசமலர் தங்கச்சி உங்களுக்கு அக்காவே... என்ன லொஜிக் இது.. கடவுளே.. இப்ப யார் உண்மையில தண்ணியில இருக்கிறது..//

தண்ணியும் இல்லை ஒரு வெந்நீயும் இல்லை 3 நாட்களாக ஒழுங்கான நித்திரை இல்லாதபடியால் கொஞ்சம் குழம்பிப்போனேன்.

Anonymous said...

//@ Mukilini

நீங்க கும்மிட்டிருங்கோ. நான் உங்கடை பதிவுகளை முழுக்கப் படிச்சிட்டு வாறன். அதுகளுக்கு கும்ம முடியலயே.... அவ்வ்வ//

ஏனப்பா விசப்பரீட்சை... வாசிச்ச பிறகு விசர் வந்தால் நான் பொறுப்பல்ல.. ஓகே

Admin on November 16, 2009 at 11:03 PM said...

//வந்தியத்தேவன் said...
// சந்ரு said...

செலவு அதிகமாகும் அதனை வந்தியண்ணாதான் ஏற்கவேண்டும்//

என்னுடைய திருமண செலவை ஏற்க என் தம்பிகள் சுபாங்கன், சந்ரு, கோபி, யோகா, மற்றும் பாலவாசகன் தயாராக இருப்பதாக அறிந்தேன் நெகிழ்ந்தேன்.

அத்துடன் என்னுடைய தேனிலவை லங்காவியில்(மலேசியா) வைத்துக்கொள்ள தன்னுடய பணத்தை நீராக இறைக்கும் முகிலினி அக்காவிற்க்கும் நன்றிகள்.//

எங்களது திருமண செலவை நீங்கள் ஏற்பதாக அறிந்தேன்.

Anonymous said...

//அத்துடன் என்னுடைய தேனிலவை லங்காவியில்(மலேசியா) வைத்துக்கொள்ள தன்னுடய பணத்தை நீராக இறைக்கும் முகிலினி அக்காவிற்க்கும் நன்றிகள்.//


சரி சரி... என்னை மெகா பிரபலம் என்டு சொல்லிப்போட்டியள்.. அதுக்காகவாவது கொஞ்சம் செய்ய மாட்டனா?

அது சரி அண்ணியின்ட பெயர் என்ன.. பட்ச் என்ன... சொல்லுங்கோ.. என்ட மச்சாளாகக்கூட இருக்கும்...

வந்தியத்தேவன் on November 16, 2009 at 11:06 PM said...

// Mukilini said...

அவருக்கு 19 வயசு தானாம்... பாவம் பால் குடி.. கலியாணத்தப் பற்றி கதைக்காதீங்கோ பாலா..//

நன்றி என்னைப் பற்றி அட்லீஸ்ட் நீங்களாவது நன்றாகத் தெரிந்துவைத்திருக்கின்றீர்களே

Unknown on November 16, 2009 at 11:07 PM said...

//வந்தியத்தேவன் said...

என்னுடைய திருமண செலவை ஏற்க என் தம்பிகள் சுபாங்கன், சந்ரு, கோபி, யோகா, மற்றும் பாலவாசகன் தயாராக இருப்பதாக அறிந்தேன் நெகிழ்ந்தேன். //

நீங்க கலியாணம் கட்டத் தான் வேணுமா?

வந்தியத்தேவன் on November 16, 2009 at 11:07 PM said...

//Mukilini said...

அது சரி அண்ணியின்ட பெயர் என்ன.. பட்ச் என்ன... சொல்லுங்கோ.. என்ட மச்சாளாகக்கூட இருக்கும்...//

பொது இடத்தில் இதெல்லாம் சொல்லகூடாது, கடவுளே உங்கடை மச்சாளா? அப்படி இருக்க சான்ஸ் இல்லை காரணம் அவர் சரியான அறிவாளி.

Unknown on November 16, 2009 at 11:09 PM said...

// Subankan said...
கோபிக்கு பவர்கட். அடியேன் தப்பித்தேன். //

வந்தேன்.....

வந்தியத்தேவன் on November 16, 2009 at 11:10 PM said...

//Mukilini said...
ஏனப்பா விசப்பரீட்சை... வாசிச்ச பிறகு விசர் வந்தால் நான் பொறுப்பல்ல.. ஓகே//

இல்லை இல்லை எமக்கு ஏற்கனவே விசர் உங்கள் பதிவு வாசித்தால் விசர் நின்றுவிடும். நான் சில பதிவுகள் வாசித்தேன் கலங்கிப்போனேன் இப்படியெல்லாம் எழுதமுடியுமா என? குறிப்பாக நீங்கள் சுகவீன முற்றிருந்த பதிவு நன்றாகவே இருந்தது. இப்படியான பதிவுகள் வாசிக்கும் போதுதான் வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றது/.

வந்தியத்தேவன் on November 16, 2009 at 11:11 PM said...

// கனககோபி said...
வந்தேன்....//

எங்கள் கறுப்பு நமீதாவை வருக வருக என வரவேற்கின்றேன்.

350 wow

Anonymous said...

//பொது இடத்தில் இதெல்லாம் சொல்லகூடாது,//

Then send the detail to triumph_59@hotmail..

//கடவுளே உங்கடை மச்சாளா? அப்படி இருக்க சான்ஸ் இல்லை காரணம் அவர் சரியான அறிவாளி.//

யோ அண்ணோய்.. நான் 90 இற்கு குறைவாக சுண்டுக்குளியில் எடுத்ததில்லை.. யாழ்ப்பாணத்தில இருக்கேக்க செஸ் ரன்னரப்பாக்கும்... சம்பியனை குழறுபடி செய்து வேற ஒரு ஆளுக்கு குடுத்தவை.. Hmph...

வந்தியத்தேவன் on November 16, 2009 at 11:12 PM said...

// கனககோபி said...
வந்தேன்....//

எங்கள் கறுப்பு நமீதாவை வருக வருக என வரவேற்கின்றேன்.

350 wow

Unknown on November 16, 2009 at 11:13 PM said...

//வந்தியத்தேவன் said...
// கனககோபி said...
வந்தேன்....//

எங்கள் கறுப்பு நமீதாவை வருக வருக என வரவேற்கின்றேன். //

ஏனண்ணா என்ன இந்தளவுக்கு கேவலப்படுத்திறியள்?
வேற பேர் கிடைக்கேலயா?
ஐ ஆம் பாவம்...

வந்தியத்தேவன் on November 16, 2009 at 11:14 PM said...

//Mukilini said...

Then send the detail to triumph_59@hotmail..

நான் அனுப்புகின்றேன். ஆமாம் நீங்கள் 59 ஆம் ஆண்டா பிறந்தீர்கள்.

//யோ அண்ணோய்.. நான் 90 இற்கு குறைவாக சுண்டுக்குளியில் எடுத்ததில்லை.. யாழ்ப்பாணத்தில இருக்கேக்க செஸ் ரன்னரப்பாக்கும்... சம்பியனை குழறுபடி செய்து வேற ஒரு ஆளுக்கு குடுத்தவை.. Hmpஹ்...//

ஒரு செஸ் சாம்பியனின் வலி இன்னொரு சாம்பியனுக்குத் தான் தெரியும்.

Anonymous said...

//இல்லை இல்லை எமக்கு ஏற்கனவே விசர் உங்கள் பதிவு வாசித்தால் விசர் நின்றுவிடும். நான் சில பதிவுகள் வாசித்தேன் கலங்கிப்போனேன் இப்படியெல்லாம் எழுதமுடியுமா என?//

அப்படியா? எது அண்ணாய் அது? நான் ஏதோ கிறுக்கிறன்.. கதைக்க ஆளில்லாததால் எழுதுறது...

// குறிப்பாக நீங்கள் சுகவீன முற்றிருந்த பதிவு நன்றாகவே இருந்தது. இப்படியான பதிவுகள் வாசிக்கும் போதுதான் வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றது/.//
ஓ அந்த டீ குரங்கு என்னைப் படுத்திய பாடா? ஹி ஹி...

எல்லாம் சரி, ஒரு கொமன்ற் போட்டால் குறைஞ்சே போடுவியள்... எனக்கு வோட்டுகள் எல்லாம் வேண்டாம்.. என் நிறை குறைகளைச் சொன்னால் உதவியாக இருக்கும்

Admin on November 16, 2009 at 11:16 PM said...

வந்தியண்ணா
நீங்கள் நமிதாவை கேவலப்படுத்த வேண்டாம் கோபியுடன் ஒப்பிட்டு...

Anonymous said...

//// Subankan said...
கோபிக்கு பவர்கட். அடியேன் தப்பித்தேன். //

வந்தேன்.....//

Appadi poodu

வந்தியத்தேவன் on November 16, 2009 at 11:16 PM said...

//கனககோபி said...

ஏனண்ணா என்ன இந்தளவுக்கு கேவலப்படுத்திறியள்?
வேற பேர் கிடைக்கேலயா?
ஐ ஆம் பாவம்...//

குண்டு ஆர்த்தியின் தம்பி கனககோபி வாழ்க. நயனின் மைத்துனன் கோபி வாழ்க. திரிஷாவின் பக்கத்துவீட்டுக்காரர் கோபி வாழ்க‌

Unknown on November 16, 2009 at 11:18 PM said...

News just in......

கூகிளின் வேவ் சேவை தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருக்கிறது....
subankan.blogspot.com என்ற தளம் இலவசமாக அதிக சேவைகளோடு அரட்டை வசதியை வழங்குவதால் கூகிள் பயந்த தனத சேவையை இடைநிறுத்தியிருக்கிறது....

Anonymous said...

//ஆமாம் நீங்கள் 59 ஆம் ஆண்டா பிறந்தீர்கள்.//

குசும்பு... ஹம்ப்... அது என்ட அம்மா பிறந்த ஆண்டும் என்ட நம்பர் மற்றும் கூட்டுத்தொகையும்.. நான் 5 க்கு 9... நல்ல ராசியான நம்பர் என்டு சொல்லுவினம்.. எனக்கு நானே ராசி என்டு எழுதி வாசித்தால் தான் ராசி..

Admin on November 16, 2009 at 11:18 PM said...

Mukilini said...
//இல்லை இல்லை எமக்கு ஏற்கனவே விசர் உங்கள் பதிவு வாசித்தால் விசர் நின்றுவிடும். நான் சில பதிவுகள் வாசித்தேன் கலங்கிப்போனேன் இப்படியெல்லாம் எழுதமுடியுமா என?//

அப்படியா? எது அண்ணாய் அது? நான் ஏதோ கிறுக்கிறன்.. கதைக்க ஆளில்லாததால் எழுதுறது...


ஓ அந்த டீ குரங்கு என்னைப் படுத்திய பாடா? ஹி ஹி...

எல்லாம் சரி, ஒரு கொமன்ற் போட்டால் குறைஞ்சே போடுவியள்... எனக்கு வோட்டுகள் எல்லாம் வேண்டாம்.. என் நிறை குறைகளைச் சொன்னால் உதவியாக இருக்கும்//


நான் பின்னுட்டமிடுவதுதான்.

Unknown on November 16, 2009 at 11:19 PM said...

//சந்ரு said...
வந்தியண்ணா
நீங்கள் நமிதாவை கேவலப்படுத்த வேண்டாம் கோபியுடன் ஒப்பிட்டு... //

ஏனய்யா....
ஏன்?

ஏனிப்பிடி?

Anonymous said...

//குண்டு ஆர்த்தியின் தம்பி கனககோபி வாழ்க. நயனின் மைத்துனன் கோபி வாழ்க. திரிஷாவின் பக்கத்துவீட்டுக்காரர் கோபி வாழ்க//

என்ன அவன் ஒன்டும் குண்டு இல்லை... சின்னப்பிள்ளைய இப்படியா தாக்குறது.. ச்சோ.. அழாதடா தம்பி நீ..

குண்டு ஆர்த்தியின்ட நடிப்பு அருளிலும், மாயாவியிலும் கலக்கல்...

Anonymous said...

வந்தியண்ணா
நீங்கள் நமிதாவை கேவலப்படுத்த வேண்டாம் கோபியுடன் ஒப்பிட்டு... //

ஏனய்யா....
ஏன்?

ஏனிப்பிடி?//

No kummal among our ppl.. ok..

Unknown on November 16, 2009 at 11:22 PM said...

// Mukilini said...
//குண்டு ஆர்த்தியின் தம்பி கனககோபி வாழ்க. நயனின் மைத்துனன் கோபி வாழ்க. திரிஷாவின் பக்கத்துவீட்டுக்காரர் கோபி வாழ்க//

என்ன அவன் ஒன்டும் குண்டு இல்லை... சின்னப்பிள்ளைய இப்படியா தாக்குறது.. ச்சோ.. அழாதடா தம்பி நீ..

குண்டு ஆர்த்தியின்ட நடிப்பு அருளிலும், மாயாவியிலும் கலக்கல்... //

மிக்க நன்றிகள்............
இதயமுள்ள ஜீவனொன்று இங்க இருக்கு... :P

வந்தியத்தேவன் on November 16, 2009 at 11:24 PM said...

// Mukilini said...

அப்படியா? எது அண்ணாய் அது? நான் ஏதோ கிறுக்கிறன்.. கதைக்க ஆளில்லாததால் எழுதுறது... //

வலை எழுதுகின்றவர்கள் எல்லோரும் சொல்கின்ற வசனம் தான்.

//எல்லாம் சரி, ஒரு கொமன்ற் போட்டால் குறைஞ்சே போடுவியள்... எனக்கு வோட்டுகள் எல்லாம் வேண்டாம்.. என் நிறை குறைகளைச் சொன்னால் உதவியாக இருக்கும்//

அப்படியில்லை, நீங்கள் கொஞ்சம் பெண்ணாதிக்கவாதியாக பின்னூட்டங்கள் இட்டதைப் பார்த்தபின்னர் பயத்தில் பின்னூட்டம் இடவில்லை.

Anonymous said...

//நான் பின்னுட்டமிடுவதுதான்.//

Yea சந்ருண்ணா.. ஓரிரண்டு பாத்திருக்கிறன்.... எனக்கு உண்மையான விமர்சனம் அதிகம் தேவைப்படுகிறது.. ஏன் என்றால், நான் சிலவற்றை எழுதி வெளியிடும் என்னத்தில் இருக்கிறன்.. நான் வன்னி மண்ணில் சாகாமல் தப்பியதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும்.. உலகத்துக்குச் சில விசயங்களைச் சொல்ல.... அதுக்கு என் எழுத்தை மெருகேற்ற வேண்டும்..

நன்றி..

Unknown on November 16, 2009 at 11:26 PM said...

சுபாங்கன் அழைப்பு எடுத்து அழுறார்....

Admin on November 16, 2009 at 11:26 PM said...

//வந்தியத்தேவன் said...

அப்படியில்லை, நீங்கள் கொஞ்சம் பெண்ணாதிக்கவாதியாக பின்னூட்டங்கள் இட்டதைப் பார்த்தபின்னர் பயத்தில் பின்னூட்டம் இடவில்லை.//

பயமும் இருக்குபோல் கோபி உங்களுக்கு பயம் இல்லை என்று சொன்னான்..

வந்தியத்தேவன் on November 16, 2009 at 11:27 PM said...

// Mukilini said...

குசும்பு... ஹம்ப்... அது என்ட அம்மா பிறந்த ஆண்டும் என்ட நம்பர் மற்றும் கூட்டுத்தொகையும்.. நான் 5 க்கு 9... நல்ல ராசியான நம்பர் என்டு சொல்லுவினம்.. எனக்கு நானே ராசி என்டு எழுதி வாசித்தால் தான் ராசி.//

ஹாஹா நீங்கள் ஐந்தாம் நம்பரா? அப்போ என்னுடன் நல்ல ராசியாகிவிடுவீர்கள் காரணம் நான் உங்கள் கூட்டெண்

Anonymous said...

//அப்படியில்லை, நீங்கள் கொஞ்சம் பெண்ணாதிக்கவாதியாக பின்னூட்டங்கள் இட்டதைப் பார்த்தபின்னர் பயத்தில் பின்னூட்டம் இடவில்லை.//

அச்சோ.... நான் நல்ல பிள்ளை.. மனசில பட்டதை சொல்லிப்போடுவன்.. பெண்ணாதிக்கவாதியா? நான் அப்படி இல்லை அண்ணை... அம்மா அப்பா அளவான சுதந்திரத்துடன் நினைத்ததை செய்யும் தைரியத்தையும் தந்ததால் நான் கொஞ்சம் பிரீ திங்கர்... மற்ற படி பிரண்சிட்ட கேட்டுப்பாருங்கோ.. நான் சுத்த தங்கம்... அன்பானவள்... அப்பப்போ நெருப்பு மாதிரி இருக்கவேணும்.. இல்லாட்டி இங்க படுக்க வா என்டு லெக்சரெரே கேட்பாங்கள்.. வடமராட்சிப் பெண்கள் துணிச்சலானவை தான.. பெருமைப்பட வேணும் தவிர.. பயமா? வேதனையாக இருக்கு...

Subankan on November 16, 2009 at 11:28 PM said...

//கனககோபி said...
சுபாங்கன் அழைப்பு எடுத்து அழுறார்//

அடப்பாவி

Admin on November 16, 2009 at 11:28 PM said...

///ஆஸ்துமாவால் நான் கஷ்டப்படுகிறேன் என்று யோகா கற்றுக் கொடுக்க தான் கராத்தே மாஸ்டரை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தார் கங்கு மாமி. பரத நாட்டியம் இரண்டு வயதில் இருந்தே பழகியதால் என் உடல் யோகாவுக்கு இலகுவாக வளைந்து கொடுத்தது. கராத்தே மேல் எனக்கு தீராத காதல் இருந்ததால், அவரே பிறகு கராத்தேயும் சொல்லிக் கொடுத்தார்.///

வந்தியண்ணா முகிலினியோடு கொஞ்சம் பார்த்துத்தான் பழகவேணும்

Subankan on November 16, 2009 at 11:29 PM said...

// வந்தியத்தேவன் said...
// Mukilini said...

குசும்பு... ஹம்ப்... அது என்ட அம்மா பிறந்த ஆண்டும் என்ட நம்பர் மற்றும் கூட்டுத்தொகையும்.. நான் 5 க்கு 9... நல்ல ராசியான நம்பர் என்டு சொல்லுவினம்.. எனக்கு நானே ராசி என்டு எழுதி வாசித்தால் தான் ராசி.//

ஹாஹா நீங்கள் ஐந்தாம் நம்பரா? அப்போ என்னுடன் நல்ல ராசியாகிவிடுவீர்கள் காரணம் நான் உங்கள் கூட்டெண்
//

பயனுள்ள தகவல்

Subankan on November 16, 2009 at 11:30 PM said...

// சந்ரு said...
///ஆஸ்துமாவால் நான் கஷ்டப்படுகிறேன் என்று யோகா கற்றுக் கொடுக்க தான் கராத்தே மாஸ்டரை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தார் கங்கு மாமி. பரத நாட்டியம் இரண்டு வயதில் இருந்தே பழகியதால் என் உடல் யோகாவுக்கு இலகுவாக வளைந்து கொடுத்தது. கராத்தே மேல் எனக்கு தீராத காதல் இருந்ததால், அவரே பிறகு கராத்தேயும் சொல்லிக் கொடுத்தார்.///

வந்தியண்ணா முகிலினியோடு கொஞ்சம் பார்த்துத்தான் பழகவேணும்//

நானும் படித்தேன். அதுதான் இப்போது கொஞ்சம் பயந்துபயந்து பதிலிடுகிறேன்.

வந்தியத்தேவன் on November 16, 2009 at 11:30 PM said...

400 பின்னூட்டங்களுடன் இந்தப் பதிவு மூடப்படும் கும்மி தேவையானோர் சந்ருவின் காதல் பதிவில் கும்மலாம்.

Unknown on November 16, 2009 at 11:31 PM said...

//Subankan said...

//கனககோபி said...
சுபாங்கன் அழைப்பு எடுத்து அழுறார்//

அடப்பாவி //

உண்மைநிலையை சமூகத்துக்குத் தெரிவிச்சனான்....

ஆதிரை on November 16, 2009 at 11:31 PM said...

//எங்கள் கறுப்பு நமீதாவை வருக வருக என வரவேற்கின்றேன்.

350 wow //


இது என்னாது...?


இனியாவது இவங்கள் தொல்லை குறையட்டும்... :)

Admin on November 16, 2009 at 11:31 PM said...

//வந்தியத்தேவன் said...
// Mukilini said...

குசும்பு... ஹம்ப்... அது என்ட அம்மா பிறந்த ஆண்டும் என்ட நம்பர் மற்றும் கூட்டுத்தொகையும்.. நான் 5 க்கு 9... நல்ல ராசியான நம்பர் என்டு சொல்லுவினம்.. எனக்கு நானே ராசி என்டு எழுதி வாசித்தால் தான் ராசி.//

ஹாஹா நீங்கள் ஐந்தாம் நம்பரா? அப்போ என்னுடன் நல்ல ராசியாகிவிடுவீர்கள் காரணம் நான் உங்கள் கூட்டெண்//

வந்தியண்ணா நானும் 5 நம்பர்தான் எனக்கும் ஏதாவது சாத்திரம் சொல்லுங்கள்

Subankan on November 16, 2009 at 11:32 PM said...

400 பின்னூட்டங்களுக்குப் பிறகு பின்னூட்டப்பெட்டி மூடப்படும்

Anonymous said...

//ஹாஹா நீங்கள் ஐந்தாம் நம்பரா? அப்போ என்னுடன் நல்ல ராசியாகிவிடுவீர்கள் காரணம் நான் உங்கள் கூட்டெண்//

ஓம் ஓம்.. நீங்கள் 18 , 9ம் நம்பர் தான... என்ட அப்பாவும் 18, 9 தான்.. நல்லா தான் ஒட்டுவன்.. பிறகு கத்தரிக்கோல் போட்டு வெட்டோணும்.. நான் ஒரு நாலும் கோவத்தை தூக்கிக் கொண்டு திரிய மாட்டன்... சண்டை பிடித்தாலும், நீங்கள் நல்லது செய்தால் முதல் ஆளாகப் பாராட்டுவன்.. உண்மையிலேயே பெண்ணாதிக்கவாதி என்டு கேட்டது கஷ்டமாத்தான் இருக்கு...

Unknown on November 16, 2009 at 11:33 PM said...

கும்மி காணும்....
சுபாங்கன் அழுறாரப்பா அழைப்பெடுத்து...
இல்லாட்டி Blue cross இல முறையிடுவன் எண்டு பயமும் காடடுறார்...

Anonymous said...

//ஹாஹா நீங்கள் ஐந்தாம் நம்பரா? அப்போ என்னுடன் நல்ல ராசியாகிவிடுவீர்கள் காரணம் நான் உங்கள் கூட்டெண்//

ஓம் ஓம்.. நீங்கள் 18 , 9ம் நம்பர் தான... என்ட அப்பாவும் 18, 9 தான்.. நல்லா தான் ஒட்டுவன்.. பிறகு கத்தரிக்கோல் போட்டு வெட்டோணும்.. நான் ஒரு நாலும் கோவத்தை தூக்கிக் கொண்டு திரிய மாட்டன்... சண்டை பிடித்தாலும், நீங்கள் நல்லது செய்தால் முதல் ஆளாகப் பாராட்டுவன்.. உண்மையிலேயே பெண்ணாதிக்கவாதி என்டு கேட்டது கஷ்டமாத்தான் இருக்கு...

வந்தியத்தேவன் on November 16, 2009 at 11:33 PM said...

400 பின்னூட்டங்களுடன் இந்தப் பதிவு மூடப்படும் கும்மி தேவையானோர் சந்ருவின் காதல் பதிவில் கும்மலாம்.

// Mukilini said...

அச்சோ.... நான் நல்ல பிள்ளை.. மனசில பட்டதை சொல்லிப்போடுவன்.. பெண்ணாதிக்கவாதியா? நான் அப்படி இல்லை அண்ணை... அம்மா அப்பா அளவான சுதந்திரத்துடன் நினைத்ததை செய்யும் தைரியத்தையும் தந்ததால் நான் கொஞ்சம் பிரீ திங்கர்... மற்ற படி பிரண்சிட்ட கேட்டுப்பாருங்கோ.. நான் சுத்த தங்கம்... அன்பானவள்... அப்பப்போ நெருப்பு மாதிரி இருக்கவேணும்.. இல்லாட்டி இங்க படுக்க வா என்டு லெக்சரெரே கேட்பாங்கள்.. வடமராட்சிப் பெண்கள் துணிச்சலானவை தான.. பெருமைப்பட வேணும் தவிர.. பயமா? //வேதனையாக இருக்கு.//

சும்மா சொன்னேன். பயம் ஒன்றும் இல்லை. எழுதுங்கள் என் ஆதரவு உங்களுக்குண்டு. எப்பவும் வாய் உள்ள பிள்ளைகள் பிழைக்கும்.

Admin on November 16, 2009 at 11:34 PM said...

//வந்தியத்தேவன் said...
400 பின்னூட்டங்களுடன் இந்தப் பதிவு மூடப்படும் கும்மி தேவையானோர் சந்ருவின் காதல் பதிவில் கும்மலாம்.//


ஏனிந்த கொலைவெறி... எனது பதிவில் காதலர்களுக்கு மட்டுமே கும்முவதட்கு இடம் வழங்கப்படும்.

Unknown on November 16, 2009 at 11:35 PM said...

//ஆதிரை said...
//எங்கள் கறுப்பு நமீதாவை வருக வருக என வரவேற்கின்றேன்.

350 wow //

இது என்னாது...?


இனியாவது இவங்கள் தொல்லை குறையட்டும்... :) //

ஆதிரை அண்ணாக்கு என் மேல பொறாமை....
காலை வாருறதிலயே குறியா திரியிறார்...
உங்களுக்கு நானென்ணா செய்தன்?

Subankan on November 16, 2009 at 11:35 PM said...

//சந்ரு said...
//வந்தியத்தேவன் said...
400 பின்னூட்டங்களுடன் இந்தப் பதிவு மூடப்படும் கும்மி தேவையானோர் சந்ருவின் காதல் பதிவில் கும்மலாம்.//


ஏனிந்த கொலைவெறி... எனது பதிவில் காதலர்களுக்கு மட்டுமே கும்முவதட்கு இடம் வழங்கப்படும்//

அப்படியானால் நீங்களும் கோபியும் மட்டும் கும்முங்கள்

வந்தியத்தேவன் on November 16, 2009 at 11:36 PM said...

//Mukilini said...

ஓம் ஓம்.. நீங்கள் 18 , 9ம் நம்பர் தான... என்ட அப்பாவும் 18, 9 தான்.. நல்லா தான் ஒட்டுவன்.. பிறகு கத்தரிக்கோல் போட்டு வெட்டோணும்.. நான் ஒரு நாலும் கோவத்தை தூக்கிக் கொண்டு திரிய மாட்டன்... சண்டை பிடித்தாலும், நீங்கள் நல்லது செய்தால் முதல் ஆளாகப் பாராட்டுவன்.. உண்மையிலேயே பெண்ணாதிக்கவாதி என்டு கேட்டது கஷ்டமாத்தான் இருக்கு...//

இந்த பதிவில் 400 பின்னூட்டங்களை இட்ட பின்னூட்ட பெருமக்களிடம் கேட்டுக்கொள்வது இன்று முதல் அதிரடிப் பதிவர் முகிலினியை நான் பெண்ணாதிக்கவாதி என அழைக்கமாட்டேன். அவர் வல்லவர், நல்லவர் நாலும் தெரிந்தவர்.

ஆகவே அவர் இதனை மனதில் கொண்டு என்னுடைய கருத்தை அழித்துவிடவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்/

Anonymous said...

//வந்தியண்ணா நானும் 5 நம்பர்தான் எனக்கும் ஏதாவது சாத்திரம் சொல்லுங்கள்//
Woooooo

Wait wait...


You are very popular and you can get things done only by talking. Even to your enemies! You are business-minded and like to do things spontaneously.You will be famous if you get involved in any business. Your friends and families will always ask for your help, and you are the one actually with the money to help your friends.You will have more than one relationship,but when you settle down you tend to be selfish. You tend to go for other relationships - even if you are married at times because of your popularity. You tend to get along easily with anyone because the numbers is a middle number. You love freedom and changes. You learn your life through your personal experiences.

Subankan on November 16, 2009 at 11:37 PM said...

// ஆதிரை said...


இது என்னாது...?


இனியாவது இவங்கள் தொல்லை குறையட்டும்... :)//

உங்களை மாதிரி நல்ல மனிதர்கள் இருப்பதால்தான் நாட்டில் இன்னும் மழை பெய்கிறது அண்ணா

Admin on November 16, 2009 at 11:37 PM said...

ஆதிரை அண்ணா இன்னும் எலிப்பிடித்து முடியவில்லையா... நாங்களும் வரவா?

Unknown on November 16, 2009 at 11:37 PM said...

எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி தன்னுடைய 6 ஆவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் அன்பு அண்ணா கனககோபியின் பலன்களை சரியாக யாரும் அறியத்தர முடியுமா?

Subankan on November 16, 2009 at 11:38 PM said...

சாத்திரமும் சொல்லத் தொடங்கிட்டாங்களாஆஆஆஆ

வந்தியத்தேவன் on November 16, 2009 at 11:38 PM said...

// Subankan said...

ஏனிந்த கொலைவெறி... எனது பதிவில் காதலர்களுக்கு மட்டுமே கும்முவதட்கு இடம் வழங்கப்படும்//

அப்படியானால் நீங்களும் கோபியும் மட்டும் கும்முங்கள்//

என்ன சுபாங்கன் எழுதும்போது கவனித்து எழுதவும், இதனைப் படிப்பவர்கள் கோபியும் சந்ருவும் காதலர்கள் என நினைப்பார்கள்.

Subankan on November 16, 2009 at 11:39 PM said...

முக்கிய அறிவித்தல். 400 பின்னூட்டங்களுக்குப்பிறகு பின்னூட்டப்பெட்டி மூடப்படும்

Anonymous said...

//வந்தியண்ணா முகிலினியோடு கொஞ்சம் பார்த்துத்தான் பழகவேணும்//

நானும் படித்தேன். அதுதான் இப்போது கொஞ்சம் பயந்துபயந்து பதிலிடுகிறேன்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......... நான் நல்ல பிள்ளை.... உவன் கோபி தான் கும்முறது எப்படி என்டு சொல்லித் தந்தவன்..

Unknown on November 16, 2009 at 11:39 PM said...

//Subankan said...
// ஆதிரை said...


இது என்னாது...?


இனியாவது இவங்கள் தொல்லை குறையட்டும்... :)//

உங்களை மாதிரி நல்ல மனிதர்கள் இருப்பதால்தான் நாட்டில் இன்னும் மழை பெய்கிறது அண்ணா //

அப்ப ஆதிரை அண்ணாவத் தூக்கடா....
கொழும்பில மழையால ஒரே கரச்சலாக் கிடக்குது....
தூக்கடா ஆதிரை அண்ணாவ...

வந்தியத்தேவன் on November 16, 2009 at 11:40 PM said...

//கனககோபி said...
எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி தன்னுடைய 6 ஆவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் அன்பு அண்ணா கனககோபியின் பலன்களை சரியாக யாரும் அறியத்தர முடியுமா?//

கோபி நாலாம் நம்பரா? சரி சரி உங்கள் பலன் எல்லாம் மீண்டும் இன்னொரு பதிவில் வரும்.

Subankan on November 16, 2009 at 11:40 PM said...

// வந்தியத்தேவன் said...
// Subankan said...

ஏனிந்த கொலைவெறி... எனது பதிவில் காதலர்களுக்கு மட்டுமே கும்முவதட்கு இடம் வழங்கப்படும்//

அப்படியானால் நீங்களும் கோபியும் மட்டும் கும்முங்கள்//

என்ன சுபாங்கன் எழுதும்போது கவனித்து எழுதவும், இதனைப் படிப்பவர்கள் கோபியும் சந்ருவும் காதலர்கள் என நினைப்பார்கள்//

இருவரும் தனித்தனியேதான் காதலிக்கிறார்கள். அவ்வவ்

Admin on November 16, 2009 at 11:40 PM said...

//Mukilini said...
//வந்தியண்ணா நானும் 5 நம்பர்தான் எனக்கும் ஏதாவது சாத்திரம் சொல்லுங்கள்//
Woooooo

Wait wait...


You are very popular and you can get things done only by talking. Even to your enemies! You are business-minded and like to do things spontaneously.You will be famous if you get involved in any business. Your friends and families will always ask for your help, and you are the one actually with the money to help your friends.You will have more than one relationship,but when you settle down you tend to be selfish. You tend to go for other relationships - even if you are married at times because of your popularity. You tend to get along easily with anyone because the numbers is a middle number. You love freedom and changes. You learn your life through your personal experiences.//

என்ன இது ஒண்ணுமே புரியவில்லை... இதுதான் ஆங்கிலமா?

«Oldest ‹Older   201 – 400 of 405   Newer› Newest»
Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy