லின்டா என்ற பெண்மணி இதய வடிவிலான உருளைக்கிழங்கு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். இது இயற்கையிலேயே உருவானதுடன் அவரது வீட்டுத் தோட்டத்திலேயே விளைந்துள்ளது.
இதை அவர் பதப்படுத்தி தனது வரவேற்பறையில் வைத்துள்ளார். அதைப்பற்றிக் கேட்டதற்கு அந்த இதய வடிவ உருளைக்கிழங்கை வெட்டத் தனக்கு இதயமே வரவில்ல என்றார்.
இதை அவர் பதப்படுத்தி தனது வரவேற்பறையில் வைத்துள்ளார். அதைப்பற்றிக் கேட்டதற்கு அந்த இதய வடிவ உருளைக்கிழங்கை வெட்டத் தனக்கு இதயமே வரவில்ல என்றார்.
6 comments:
ஆஹா! காதல் வந்திருச்சோ??
Arumai thambi ungalathu sila pathivugalai romba naala padichitu varan pinringa thodranthu eluthunga :-)
valthukkal
இதய வடிவ உருளைக்கிழங்கை வெட்டத் தனக்கு இதயமே வரவில்ல என்றார்
yaruku than varum :-)
// Suresh said...
Arumai thambi ungalathu sila pathivugalai romba naala padichitu varan pinringa thodranthu eluthunga :-)
valthukkal//
நன்றி அண்ணா
// கவின் said...
ஆஹா! காதல் வந்திருச்சோ??//
உருளைக் கிழங்கிற்குத்தானே??
வந்தாலும் வந்திருக்கும்.
rasa, ராசா .....
உருளை கிழங்கை கண்டுபிடித்து பேரு இன மக்கள் தான்.......
இவங்களை இந்த மாதிரி கிழங்கு யை வளர்தவங்கன்னு சொல்லலாம்.......
ஹி ஹி ஹி
நல்ல இருக்குப்பா .....
இன்னும் நிறைய எதிர் பார்க்கிறேன் உங்களிடம் இருந்து
//நல்ல இருக்குப்பா .....
இன்னும் நிறைய எதிர் பார்க்கிறேன் உங்களிடம் இருந்து//
நன்றி,முடிந்தவரை முயற்சி செய்கின்றேன்.
Post a Comment