Sunday, December 28, 2008

நான் ஒரு நல்ல பிள்ளை


நாகரீக உலகத்தில்
யாருமே சொற் கேட்பதில்லை

காதல் கிறக்கத்தில் கைகள்
கட்டிளம் கன்னியரில் கண்கள்
கண்டதையும் சுவைக்கும் நாக்கு
கதறலையும் விரும்பும் காது
கெட்ட மணத்தையும் வெறுக்காத மூக்கு

நான் என்ன செய்ய
ஆனால்
நான் ஒரு நல்ல பிள்ளை

1 comments:

Sinthu on January 27, 2009 at 4:27 PM said...

உண்மையாகவா?

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy